புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
32 Posts - 48%
heezulia
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
32 Posts - 48%
heezulia
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கதை சொல்றேன், கேளுங்க!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 7:01 am

ஒரு கதை சொல்றேன், கேளுங்க! NADODI_STORY
-

மகிழ்ச்சிபுரி என்ற ஊரை, வீராங்கன் என்ற மன்னன்
ஆண்டு வந்தான். அவனுக்கு மந்திரிகள், ஆலோசகர்கள்,
படைகள் என எல்லாம் உண்டு.

மனைவியர், மகிழ்ச்சியூட்ட விதூசகர்கள் எனவும் இருந்தனர்.

மந்திரிகள், ஆலோசகர்கள் மன்னர் வாயை திறக்கும் முன்
பதில் ரெடியாக வைத்திருப்பார்கள். அதேபோன்று
படையினரும், வெற்றி மேல் வெற்றியை கொண்டு வந்தனர்.

இவ்வளவு வசதிகள் இருந்தும் மன்னர் ஏனோ துக்கமாக
காட்சி தந்தார்.

இது ராணிக்கு பொறுக்கவில்லை. ‘மன்னனை, ஏதாவது
ஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்று,
அவர் ஆலோசனையை பெற்று, அதன்படி அவரை
மகிழ்விக்க ஏற்பாடு செய்யுங்கள்” என மந்திரியிடம்
கூறினார்.

மந்திரிக்கு, ஒரு புதுசாமியார். ஊருக்கு வெளியே
முகாமிட்டிருப்பது தெரியும்.
அவரிடம் மன்னரை அழைத்துச் சென்று, ஆலோசனை
பெறத் தீர்மானித்தார். மன்னரும் அதற்கு சம்மதித்தார்.

சாமியாரிடம், மன்னரும் மந்திரியும் சென்றனர்.

மன்னனின் துக்க மனதை கூறி, ‘அவரை மகிழ்விக்க
வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்’ என்றார்
மந்திரி.

‘ஊரிலேயே மகிழ்ச்சியாய் இருப்பவனை கண்டு பிடித்து
அழைத்து வந்து காரணம் கேட்டு, அதனை மன்னரிடம்
கூறுங்கள். மனம் மாறிவிடுவார்” என்றார் சாமியார்.

இதனால் அடுத்த நாளிலிருந்து மகிழ்ச்சியோடு இருப்பவனை
தேடி அலைந்தது மன்னரின் படை.

மகிழ்ச்சியாய் இருப்பதாக தெரிந்து அருகில் நெருங்கினால்,
என் கவலைகளை மறக்க சிரிக்கிறேன். மற்றபடி
மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறி நழுவி விடுவர் பலர்.

இந்த நிலையில் ஒரு குளத்தில் தண்ணீரில் எருமை மாட்டின்
மீது அமர்ந்து ஒருவன் பாடிக் கொண்டிருந்தான்.
அவன் மகிழ்ச்சியில் இருந்தான்.

இதனால் மந்திரியின் ஆலோசகர் அவனை நெருங்கி,
‘மகிழ்ச்சியாக இருக்கிறாயே.. எப்படி?’ எனக் கேட்டார்.

‘என்னிடம் இருப்பது இந்த ஒரு எருமை மாடுதான்.
இதற்கு தீவனம் வைக்கிறேன்.

நன்றாக பால் கறக்கிறது. தினமும் குளிப்பாட்டி,
நானும் குளிப்பேன்’ என்றான்.

‘இதில் எப்படி மகிழ்ச்சி வந்தது?’

‘இது பால் கறப்பதால் விற்பனை செய்து பணம்
சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதும், அதனால்
இந்த வருமானம் போதுமென்று நினைத்து
மகிழ்ச்சியாக இருக்கிறேன்’

‘ஆக , போதுமென்ற மனமே மகிழ்ச்சியை தரும் என்கிறாய்’

‘நிச்சயம். போதும் என எண்ணுபவர்களுக்கு துக்கமில்லை’

‘நல்லது’ என்று விடை பெற்ற மந்திரியின் ஆலோசகர்.

அடுத்தநாள், அவனை மன்னரிடம் அழைத்துச் சென்றார்.

மன்னர், வந்தவனிடம் பேசினார்.

‘நீ ஏன் மாடு மேய்த்து கஷ்டப்படுகிறாய், என் மகளை த
ருகிறேன். பொன்னும், பொருளும் தருகிறேன். அதை வைத்து
நிம்மதியாக வாழ்வாயாக’ என்றார்.

‘மன்னிக்கணும் மாட்டை மேய்ப்பதை விட, மனைவியை
மேய்ப்பது கஷ்டம்’

-
----------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 7:02 am


‘சுகமாக வைத்துக் கொள்ள கஷ்டம் என்றுதானே
கூறுகிறாய். மேலும், 10000 பொற்காசுகள் தருகிறேன்.

மேலும் பல எருமை மாடுகளை வாங்கி பண்ணை போல்
நடத்தேன்’

‘அதையெல்லாம் நான் உங்களிடம் கேட்கவில்லை’

‘பிறகு நீ என்னதான் விரும்புகிறாய்’

‘மன்னருக்கு, நாடுகள், சொத்துகள் ஆசையால் திருப்தி
இருக்காது. அதனால்…’

‘அதனால்…’

‘என்னைப் போல், இருப்பதே போதும் என வாழ வேண்டும்’

‘வாழ்ந்தால்’

‘உங்கள் துக்கம் மறைந்து மகிழ்ச்சி தாண்டவமாடும்’

‘நான் அப்படி நடப்பதால் உனக்கு என்ன மகிழ்ச்சி’

‘மன்னர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாட்டு மக்கள்
மகிழ்ச்சியாக இருக்க முடியும்’

‘ஆக, நாங்கள் மகிழ்ச்சியாக கிடைத்த வாழ்வை,
நிம்மதியாக தொடர…’

‘தொடர…’

‘மன்னரும் போதுமென்ற மனநிலையுடன் வாழ வேண்டும்’

‘சபாஷ், என்னை சுற்றி இருப்பவர்கள் நான் கூறுவதற்கு
எல்லாம் ஆமாம் போடுபவர்கள். ஆனால் நீ, நான் கொடுத்த
எதையும் மறுத்து, இருப்பதே போதும் என்பதுடன்
என்னையும் மாற்றிவிட்டாய்’ என முடித்தார் மன்னர்.

ராணியோ, மன்னனின் மனதை மாற்றியதற்கு நன்றியாக,
மணிமாலையை எடுத்து, எருமை சொந்தக்காரனிடம்
கொடுத்து, ‘இதை என் அன்பளிப்பாக, உன் மனைவியிடம்
கொடு’ என்றார்.

எருமை சொந்தக்காரனும், தப்பித்தோம். பிழைத்தோம்
என ஒட்டமும், நடையுமாய் அரண்மனையை விட்டு
வெளியேறினான்.

————————————-
– ராஜிராதா
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக