>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by T.N.Balasubramanian Today at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Today at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 7:40 pm
» நாவல் தேவை
by Daniel Naveenraj Today at 6:00 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று? by T.N.Balasubramanian Today at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Today at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 7:40 pm
» நாவல் தேவை
by Daniel Naveenraj Today at 6:00 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am
Admins Online
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் சிரித்து க்கொண்டே ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள். ஏலியன்கள் இருக்கிறார்களா… எப்படி பிரபஞ்சம் உருவானது… காலப் பயணம் சாத்தியமா… இதுபோன்ற விடைத் தெரியாத கேள்விகளில் கொஞ்சம் எளிமையான கேள்வி கோழி -முட்டைதான்.
எல்லாருக்கும் இந்தக் கேள்வியில் இருக்கும் குழப்பம் இதுதான். ஒரு கோழி முட்டை ஒரு கோழியிலிருந்து வருகிறது என வைத்துக் கொண்டால், அப்போது அந்த கோழி எப்படி வந்திருக்கும்? அதுவும் ஒரு கோழி முட்டையிலிருந்து தானே வந்து இருக்க வேண்டும்.
கோழி தான் முதல் என்றால்:
கோழி முட்டையின் ஓடு உருவாதற்கு ovocledidin (oc-17) என்ற புரதச்சத்து காரணமாக இருக்கிறது. இது கோழியிலிருந்து மட்டும்தான் கிடைக்கிறது. ஆகவே கோழி இருந்தால் மட்டுமே oc-17 என்ற புரதச்சத்து உருவாகி கோழி முட்டையை உருவாக்குகிறது.
முட்டை தான் முதல்:
பொதுவாக இனப்பெருக்கத்தின்போது இரு உயிரினங்களின் டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி, சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. இதில் இரட்டித்துப் பெருகும்போது சில சமயங்களில் முழுவதும் இரட்டிப்பது இல்லை. அது சிறிய சிறியதாக பல ஆயிரம் ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
எடுத்துக்காட்டாக, ஆண் - பெண் இணைந்து ஒரு குழந்தையை பெற்று எடுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை 100 சதவிகிதம் பெற்றோரின் DNA குணாதிசயத்தை பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. அது 10 சதவீதம் வேறொரு குணாதிசயத்தைப் பெற்றிருக்கலாம்.
டார்வின் சொன்ன ‘குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்’ என்பதும் இது போல கொஞ்சம் கொஞ்சமாக டி.என்.ஏ இரட்டிப்பு ஆனதுதான். இப்படி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ மாறுபட்டு புதிய உயிரினம் உருவாகிறது.
ஆக, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோழி போல் உருவம் கொண்டிருந்த ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ மாற்றமடைந்து, இப்போது நமக்குத் தெரிந்த கோழி இனமே உருவாகி இருக்கிறது.
இன்னும் எளிதான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்தக் கோழி போன்ற உயிரினத்துக்கு Mr.X என பெயர் வைத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக Mr. X இடும் முட்டைகள் டி.என்.ஏ மாற்றமடைந்து கடைசியில் இன்று காணும் நமக்கு தெரிந்த கோழி வருகிறது.
இப்படிப் பார்த்தால் கோழி போன்ற உயிரினத்திலிருந்து முழுவதுமான பரிணாம வளர்ச்சி பெற்ற முட்டை வந்திருக்க வேண்டும். அதிலிருந்து நாம் காணும் கோழி வந்துள்ளது.
Mr.x -> Mr.x முட்டை(நன்கு பரிணாம் அடைந்தது ) >> கோழி..
ஆக ,முட்டையிலிருந்து தானே கோழி!
டார்வின் கொள்கைபடி குரங்கிலிருந்து மனிதன் வந்தான். குரங்கு டி.என்.ஏ.வில் இருந்து வேறுபட்டு, கருவிலிருந்து பிறக்கின்ற குழந்தையை, மனிதக் குழந்தை என்றுதானே அழைக்கிறோம். கருவை முட்டையாகவும், குழந்தையை கோழியாகவும் வைத்துக் கொள்வோம்.ஆக, பல டி.என்.ஏ மாற்றங்கள் அடைந்து பிறக்கின்ற கோழியை, முட்டையிலிருந்து வந்தது எனக் கூறுவதுதான் சரியானதாக இருக்கும்.
நன்றி குமரி நாடு.
எல்லாருக்கும் இந்தக் கேள்வியில் இருக்கும் குழப்பம் இதுதான். ஒரு கோழி முட்டை ஒரு கோழியிலிருந்து வருகிறது என வைத்துக் கொண்டால், அப்போது அந்த கோழி எப்படி வந்திருக்கும்? அதுவும் ஒரு கோழி முட்டையிலிருந்து தானே வந்து இருக்க வேண்டும்.
கோழி தான் முதல் என்றால்:
கோழி முட்டையின் ஓடு உருவாதற்கு ovocledidin (oc-17) என்ற புரதச்சத்து காரணமாக இருக்கிறது. இது கோழியிலிருந்து மட்டும்தான் கிடைக்கிறது. ஆகவே கோழி இருந்தால் மட்டுமே oc-17 என்ற புரதச்சத்து உருவாகி கோழி முட்டையை உருவாக்குகிறது.
முட்டை தான் முதல்:
பொதுவாக இனப்பெருக்கத்தின்போது இரு உயிரினங்களின் டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி, சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. இதில் இரட்டித்துப் பெருகும்போது சில சமயங்களில் முழுவதும் இரட்டிப்பது இல்லை. அது சிறிய சிறியதாக பல ஆயிரம் ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
எடுத்துக்காட்டாக, ஆண் - பெண் இணைந்து ஒரு குழந்தையை பெற்று எடுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை 100 சதவிகிதம் பெற்றோரின் DNA குணாதிசயத்தை பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. அது 10 சதவீதம் வேறொரு குணாதிசயத்தைப் பெற்றிருக்கலாம்.
டார்வின் சொன்ன ‘குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்’ என்பதும் இது போல கொஞ்சம் கொஞ்சமாக டி.என்.ஏ இரட்டிப்பு ஆனதுதான். இப்படி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ மாறுபட்டு புதிய உயிரினம் உருவாகிறது.
ஆக, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோழி போல் உருவம் கொண்டிருந்த ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ மாற்றமடைந்து, இப்போது நமக்குத் தெரிந்த கோழி இனமே உருவாகி இருக்கிறது.
இன்னும் எளிதான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்தக் கோழி போன்ற உயிரினத்துக்கு Mr.X என பெயர் வைத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக Mr. X இடும் முட்டைகள் டி.என்.ஏ மாற்றமடைந்து கடைசியில் இன்று காணும் நமக்கு தெரிந்த கோழி வருகிறது.
இப்படிப் பார்த்தால் கோழி போன்ற உயிரினத்திலிருந்து முழுவதுமான பரிணாம வளர்ச்சி பெற்ற முட்டை வந்திருக்க வேண்டும். அதிலிருந்து நாம் காணும் கோழி வந்துள்ளது.
Mr.x -> Mr.x முட்டை(நன்கு பரிணாம் அடைந்தது ) >> கோழி..
ஆக ,முட்டையிலிருந்து தானே கோழி!
டார்வின் கொள்கைபடி குரங்கிலிருந்து மனிதன் வந்தான். குரங்கு டி.என்.ஏ.வில் இருந்து வேறுபட்டு, கருவிலிருந்து பிறக்கின்ற குழந்தையை, மனிதக் குழந்தை என்றுதானே அழைக்கிறோம். கருவை முட்டையாகவும், குழந்தையை கோழியாகவும் வைத்துக் கொள்வோம்.ஆக, பல டி.என்.ஏ மாற்றங்கள் அடைந்து பிறக்கின்ற கோழியை, முட்டையிலிருந்து வந்தது எனக் கூறுவதுதான் சரியானதாக இருக்கும்.
நன்றி குமரி நாடு.
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447
Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
இந்த பதிவுக்கு முட்டை மார்க் போடமுடியாது.
செய்தியை சிந்தாமல் சிதறாமல் அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளீர், கார்த்திக்.
ரமணியன்
செய்தியை சிந்தாமல் சிதறாமல் அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளீர், கார்த்திக்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27817
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
முட்டை கடைக்காரனுக்கு முட்டை முதல் (அதாவது அவன் 'முதல் பணம்' போட்டு ஆரம்பித்ததால்
)
கோழி கடைக்காரனுக்கு கோழிதான் முதல்
ஓகேவா கார்த்தி?

கோழி கடைக்காரனுக்கு கோழிதான் முதல்



ஓகேவா கார்த்தி?

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
கோழியில் இருந்து முட்டை வரும் ஆனால் முட்டையில் இருந்து கோழி குஞ்சு தான் வரும்
அதே போல
சிக்கன் பிரியாணி வாங்கினால் முட்டை கிடைக்கும் ஆனால் முட்டை பிரியாணி வாங்கினால் சிக்கன் கிடைக்குமா
ஆகவே கோழி தான் முதலில் வந்தது
அதே போல
சிக்கன் பிரியாணி வாங்கினால் முட்டை கிடைக்கும் ஆனால் முட்டை பிரியாணி வாங்கினால் சிக்கன் கிடைக்குமா
ஆகவே கோழி தான் முதலில் வந்தது
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
மேற்கோள் செய்த பதிவு: 1279565@SK wrote:கோழியில் இருந்து முட்டை வரும் ஆனால் முட்டையில் இருந்து கோழி குஞ்சு தான் வரும்
அதே போல
சிக்கன் பிரியாணி வாங்கினால் முட்டை கிடைக்கும் ஆனால் முட்டை பிரியாணி வாங்கினால் சிக்கன் கிடைக்குமா
ஆகவே கோழி தான் முதலில் வந்தது
நல்ல விலாவாரியான விளக்கம்......





krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
எது முதல்ல வந்தது எது, எது பிறகு வந்தது என்னும் விவாதம் வேண்டாம். எனக்கு ரெண்டுமே ஒரே மாதிரி தான், ரெண்டும் ருசியா இருக்கும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4535
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417
Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
கோழியைப் போல,
முட்டையைப் போல
சுவாரஸ்யமான செய்தி!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
முட்டையைப் போல
சுவாரஸ்யமான செய்தி!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
மேற்கோள் செய்த பதிவு: 1280308
வாங்க முஹம்மது நிஜாமுதீன் .


அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை பற்றிய மேலதிக விவரங்களை
ஈகரை உறவுகளுக்கு தெரியப்படுத்துங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27817
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
@ ரமணியன் சார்...
நன்றி...
மீண்டும் பிறகு வருகிறேன் (இறைவன் நாட்டம் இருந்தால்...)!
நன்றி...
மீண்டும் பிறகு வருகிறேன் (இறைவன் நாட்டம் இருந்தால்...)!
Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
மேற்கோள் செய்த பதிவு: 1280321@mohamed nizamudeen wrote:@ ரமணியன் சார்...
நன்றி...
மீண்டும் பிறகு வருகிறேன் (இறைவன் நாட்டம் இருந்தால்...)!
இன்ஷா அல்லாஹ், உங்களை எதிர்பார்க்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27817
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
மேற்கோள் செய்த பதிவு: 1279574@மாணிக்கம் நடேசன் wrote:எது முதல்ல வந்தது எது, எது பிறகு வந்தது என்னும் விவாதம் வேண்டாம். எனக்கு ரெண்டுமே ஒரே மாதிரி தான், ரெண்டும் ருசியா இருக்கும்.





krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
.
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1280321
இன்ஷா அல்லாஹ், உங்களை எதிர்பார்க்கிறேன்.
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1280337
மிக்க நன்றி சார்...
என்னைப் பற்றிய சிறு குறிப்பு இன்று தந்துள்ளேன்.
வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்:
https://eegarai.darkbb.com/t148466-topic#1280445
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1280321
இன்ஷா அல்லாஹ், உங்களை எதிர்பார்க்கிறேன்.
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1280337
மிக்க நன்றி சார்...
என்னைப் பற்றிய சிறு குறிப்பு இன்று தந்துள்ளேன்.
வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்:
https://eegarai.darkbb.com/t148466-topic#1280445
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|