புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
74 Posts - 47%
heezulia
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
5 Posts - 3%
prajai
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
4 Posts - 3%
Jenila
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
2 Posts - 1%
jairam
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
9 Posts - 4%
prajai
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
6 Posts - 3%
Jenila
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
2 Posts - 1%
jairam
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைக்கு வந்த சுணாமி


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 9:42 am

பெரும் பிரளயத்தில் உண்டான கடல்வெள்ளத்தில் (சுனாமியில்) ‘சிவகளை‘ மலைத்தொடர் உருவானது குறித்த கட்டுரை :“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“. (104). “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள“ என்கிறது சிலப்பதிகாரம்.

“அப் பெரும் சலதி வெள்ளத்து அழுந்தின அழிவு இல்லாத

எப் பெரும் பொழிலும் ஏழு தீபமும் இவற்றுள் அடங்கி

நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னிப்

பர்ப்பத வகையும் ஈறு பட்டனவாக அங்கண்“

(திருவிளையாடற் புராணப் பாடல்)



“அந்தப் பெரும் கடல்வெள்ளத்துள் மூழ்கி அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீவுகளும், இவற்றுள் தங்கி நிற்பன செல்வ ஆன திணைகளும், உயர்ந்த முடிகளை உடைய மலைவகைகளும் ஒழிந்தன“ என்கிறது திருவிளையாடல் புராணம்.

“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ உண்மையா? தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) அழித்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் காணக் கிடைக்கின்றனவா?

ஆம், கிடக்கின்றன!



பிரளயத்தின் போது வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சுமார் ஒரு இலட்சம் சதுர கீலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி பூமிக்குள் மூழ்கியுள்ளது. இதனால் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி சேர சோழ பாண்டிய நாடுகள் அனைத்தும் அழிந்து போயின. கிழக்கே வங்கக்கடலில் தோன்றிய இந்த மாபெரும் கடல்வெள்ளம் தமிழகத்தை அழித்து மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளது.



கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியால்) அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.



வங்கக்கடலில் ‘அந்தமான் நிக்கோபார்‘ தீவுகளுக்கு அருகே உண்டான பிரளயத்தினால் பெரும் கடல்வெள்ளம் உண்டாகித் தமிழகத்தைத் தாக்கிய போது, ஒரு மாபெரும் கடல்வெள்ளம் இலங்கையைத் தாக்கி, திருச்செந்தூர் காயல்பட்டணம் இடையே உள்ள நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனால் திருச்செந்தூர் வள்ளிகுகை அருகே கடற்கரையை ஒட்டியுள்ள உள்ள பாறைகள் பிளவுபட்டுத் தெற்கு நோக்கி நிமிர்ந்து உள்ளன. கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் ஏரல் அருகே உள்ள ‘சிவகளை‘ என்ற ஊரின் வடமேற்கேயும் பெருங்குளத்திற்கு வடமேற்கேயும் படிந்து, இரண்டு சிறிய மலைத்தொடர்களை உருவாக்கி உள்ளன. இந்த இரண்டு மண்மலைகளும் தமிழகத்தைக் கடல்கொண்டதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.



தமிழகம் எங்கும் அடுக்கடுக்காக மண் புதைந்து உள்ளதற்கும், குன்றுகள் மற்றும் மலைகளின் மேலே மண் படிந்துள்ளதற்கும், இதுபோன்ற மண்மலைகள் தோன்றியுள்ளதற்கும் காரணம் என்னவாக இருக்க முடியும்? பிரளயம் கடல்வெள்ளம் இவற்றைத் தவிர வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்?



பெருங்குளம் அருள்மிகு ‘கோமதி சமேத திருவழுதீசுவரர்‘ திருவருளைச் சிந்தித்து,

நன்றி

காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக