புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
37 Posts - 36%
heezulia
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
mruthun
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
mruthun
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 22, 2018 12:26 pm

First topic message reminder :

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)

" ஏம்மா, குழந்தைக்கு 4 வயசு ஆகிறது என்கிறீர்கள். இன்னும் ஏன் ஸ்கூலில் சேர்க்கவில்லை?

" அதே ஏம்மா, கேட்கிறீங்க ? 2 வயதுலே எல்லோரையும் போல ஸ்கூலில்தான் சேர்த்தேன்.
ஒரு முறை காணாமல் போனதால் வாட்சப் மெசேஜ் கொடுத்தோம். நல்ல ரெஸ்பான்ஸ் .அன்று இரவே குழந்தை கிடைத்துவிட்டது. ஆனால் ரெண்டு வருஷமா அதே மெசேஜ் வாட்ஸப்பில் புது புது பதிவாக வந்துகொண்டு இருக்கு. ஸ்கூல் பஸ்ஸுக்கு காத்து இருந்தா , உடனே பிடித்துக்கொண்டு வந்து,வீட்டிலே விட்டுட்டு,' குழந்தையை ஒழுங்கா பாத்துக்க தெரிலென ஏம்மா பெத்துக்கிறீங்க?'னு திட்டிட்டு வேறே போறாங்க. 2 வருஷமா இதே கதைதான்."

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:51 pm

T.N.Balasubramanian wrote:கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
கணவனிடம் இருந்து உடனே ஒரு பதில் மெஸேஜ்
"ஆமாம் யாரிந்த ஜெயந்தி?"
மனைவி : அதெல்லாம் யாருமில்லே. ஆபீஸ்லே பிசி
உன்னோட லிஸ்ட் மறந்து போச்சு .உன்னோட sms ஐயும் பார்க்கவே இல்லைனு
எப்போதும் போல சொல்லமாட்டீங்க இன்று .நான் அனுப்பித்த sms ஞாபக செய்தியை படித்தீர்களா என்பதைஉறுதி செய்ய ஏற்படுத்திய கற்பனை பெயர் அது. ஞாபகமா எல்லாவற்றையும் வாங்கிட்டு வாங்க ,ஆமாம் சொல்லிட்டேன்"

ரமணியன்
ஹா..ஹா..ஹா....சூப்பர் ! புன்னகை ... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 9:52 pm

SK wrote:நாம ஒன்னு நினைச்சா...
தெய்வம் ஒன்னு நினைக்குது...!!!!

கோவில் கூட்டத்தில் வரிசையில் சென்று கொண்டிருந்தேன்.
உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும்படி பெருமிதமாக.

ஆனால்.... அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டை. சரி. விடு. கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....????
வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று வரிசை நகர... நகர, சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர் 2000 ரூபாய் நோட்டை. என்னிடம் கொடுத்தார்.

அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு, 'சே....... எவ்வளவு பக்தி இவருக்கு' என்று வியந்தேன்.
பின் கூப்பிடு பிள்ளையாரை.... வணங்கி விட்டு , வெளியே வந்தால்,
அவரும் அருகே நடக்க அவரிடம், "சார் நீங்கள் உண்மையிலேயே.... கிரேட் என்றேன்.

அவர் புரியாமல், "எதுக்கு?" என்றார்.

"கடவுளின் உண்டியலில் ரூ 2 000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன் நான்.

*நானா..? இல்லங்க சார்.
சார் நீங்க *காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து.... அந்த 2 000 ரூபாய் நோட்டு விழுந்தது.. அதைத்தான் நான் எடுத்து உங்ஙளுக்கு கொடுத்தேன். அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான். உன்னதமான கிரேட் மேன்" என்றார். டமார்னு ஒரு சத்தம். (வேற என்ன நெஞ்சு தான்)
இதுதான் கடவுளின் விளையாட்டு. ????????????????
ம்ம்..நல்லா வேண்டும்... குதூகலம் குதூகலம் குதூகலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 08, 2018 11:54 am

இந்த விளையாட்டை நினைத்து சிரிப்பதா பணத்தை இழந்தவரை நினைத்து வருத்தப்படுவதா?


avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Mon Oct 08, 2018 5:30 pm

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?

இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது!

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க !

நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது !

பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது !

போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது !

வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது !

ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !

டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது  !

டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது !

கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !

மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !

பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!

மனைவி : செம அடி அடிக்குது !

கணவன் :  வாங்கு வாங்குன்னு வாங்குது !
படித்ததில் பிடித்தது



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Oct 09, 2018 11:19 am

ஞானமுருகன் wrote:மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?

இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது!

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க !

நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது !

பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது !

போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது !

வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது !

ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !

டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது  !

டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது !

கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !

மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !

பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!

மனைவி : செம அடி அடிக்குது !

கணவன் :  வாங்கு வாங்குன்னு வாங்குது !
படித்ததில் பிடித்தது
மேற்கோள் செய்த பதிவு: 1281035

சூப்பருங்க சூப்பருங்க



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 09, 2018 5:43 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
கணவனிடம் இருந்து உடனே ஒரு பதில் மெஸேஜ்
"ஆமாம் யாரிந்த ஜெயந்தி?"
மனைவி : அதெல்லாம் யாருமில்லே. ஆபீஸ்லே பிசி
உன்னோட லிஸ்ட் மறந்து போச்சு .உன்னோட sms ஐயும் பார்க்கவே இல்லைனு
எப்போதும் போல சொல்லமாட்டீங்க இன்று .நான் அனுப்பித்த sms ஞாபக செய்தியை படித்தீர்களா என்பதைஉறுதி செய்ய ஏற்படுத்திய கற்பனை பெயர் அது. ஞாபகமா எல்லாவற்றையும் வாங்கிட்டு வாங்க ,ஆமாம் சொல்லிட்டேன்"

ரமணியன்
ஹா..ஹா..ஹா....சூப்பர் ! புன்னகை ... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1280760

இந்த கதையில் ஒரு திருப்பம்.
-------------------------------------------------------------------
கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"

மனைவியை பற்றி நன்கு அறிந்த கணவனின் பதில் sms
ஜெயந்தியா?----அவ தான் என்கூட இருக்காளே இப்போ.
மனைவி: அப்பிடியா .......இப்போ எங்கே இருக்கீங்க நீங்க ?
கணவன் : ஃபோறம் மாலில் தான் இருக்கிறோம்.
மனைவி : அப்பிடியா, இன்னும் 10 நிமிஷத்திலே அங்கே வரேன்.
15 நிமிடம் கழித்து மனைவியிடம் கால் .
எங்கே இருக்கீங்க?
கணவன்: நீ எங்கே இருக்கே ?
மனைவி : மால் வாசலில்தான் இருக்கேன்.
கணவன் : நான் ஆபீஸில்தான் இருக்கேன். ரொம்ப வேலைடா கண்ணு,
மால் பக்கம் வந்து இருக்கே. லிஸ்ட் பிரகாரம் சாமான் எல்லாம் வாங்கிக்கொண்டு
வீட்டுக்கு போ. நான் வரச்சே உனக்கு அல்வா வாங்கி தரேன் .
--------------------------------------------------------------------------------------------
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2018 6:14 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
கணவனிடம் இருந்து உடனே ஒரு பதில் மெஸேஜ்
"ஆமாம் யாரிந்த ஜெயந்தி?"
மனைவி : அதெல்லாம் யாருமில்லே. ஆபீஸ்லே பிசி
உன்னோட லிஸ்ட் மறந்து போச்சு .உன்னோட sms ஐயும் பார்க்கவே இல்லைனு
எப்போதும் போல சொல்லமாட்டீங்க இன்று .நான் அனுப்பித்த sms ஞாபக செய்தியை படித்தீர்களா என்பதைஉறுதி செய்ய ஏற்படுத்திய கற்பனை பெயர் அது. ஞாபகமா எல்லாவற்றையும் வாங்கிட்டு வாங்க ,ஆமாம் சொல்லிட்டேன்"

ரமணியன்
ஹா..ஹா..ஹா....சூப்பர் ! புன்னகை ... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1280760

இந்த கதையில் ஒரு திருப்பம்.
-------------------------------------------------------------------
கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"

மனைவியை பற்றி நன்கு அறிந்த கணவனின் பதில் sms
ஜெயந்தியா?----அவ தான் என்கூட இருக்காளே இப்போ.
மனைவி: அப்பிடியா .......இப்போ எங்கே இருக்கீங்க நீங்க ?
கணவன் : ஃபோறம் மாலில் தான் இருக்கிறோம்.
மனைவி : அப்பிடியா, இன்னும் 10 நிமிஷத்திலே அங்கே வரேன்.
15 நிமிடம் கழித்து மனைவியிடம் கால் .
எங்கே இருக்கீங்க?
கணவன்: நீ எங்கே இருக்கே ?
மனைவி : மால் வாசலில்தான் இருக்கேன்.
கணவன் : நான் ஆபீஸில்தான் இருக்கேன். ரொம்ப வேலைடா கண்ணு,
மால் பக்கம் வந்து இருக்கே. லிஸ்ட் பிரகாரம் சாமான் எல்லாம் வாங்கிக்கொண்டு
வீட்டுக்கு போ. நான் வரச்சே உனக்கு அல்வா வாங்கி தரேன் .
--------------------------------------------------------------------------------------------
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1281136

ஆண்கள் என்ன சளைத்தவர்களா? அருமையான நகைச்சுவைப் பதிவு! வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 3838410834



வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக