புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்சப் மகா அதிசயம் --தொடர்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
உலக மகா அதிசயம்--தொடர்
நாம் யோசிக்கும் திறனை மறந்தே விட்டோம்.மூன்றாம் வகுப்பிலும் நான்காம் வகுப்பிலும்
கற்று கொடுத்ததை இப்போது நடைமுறை படுத்தாமல் வாட்சப்பில் முகநூலில் வரும்
முட்டாளாக்கும் செய்திகளை ஆராயாமல் நம் கடன், உடனே மற்றவர்களுக்கும் மற்ற குழுவிற்கும் அனுப்புதல் நம் திறமையை எடுத்து காட்டும் என நினைக்கிறோம். நம்முடைய தினசரி வாழ்க்கையில் காணும் நகைச்சுவைகள் .
உங்களுக்கும் வந்திருக்கும் . பகிர்ந்து கொள்ளலாமே.
முன்பெல்லாம் முகநூலில் வரும் இப்போது வாட்சப்பில் வருகிறது.
சமீபத்தில் எந்தன் குழு நண்பர் அனுப்பித்த ஒன்று.
இதை என்னென்று சொல்வது. அய்யா இந்த கணக்கு 4 வகுப்பிலேயே கற்றுக் கொண்டேன். உங்கள் வயதுடன் பிறந்த ஆண்டை கூட்டினால் நடப்பு ஆண்டு வரும் என்று படித்தது இல்லையா என்று கேட்டேன்.
5 ஆண்டுகளுக்கு e mail இல் எனது உறவினர் அனுப்பி இருந்தார்.இவர் நன்கு படித்து வங்கியில் வேலை செய்தவர்.
உங்கள் அனுபவங்களை பகிருங்களேன்.
ரமணியன்
நாம் யோசிக்கும் திறனை மறந்தே விட்டோம்.மூன்றாம் வகுப்பிலும் நான்காம் வகுப்பிலும்
கற்று கொடுத்ததை இப்போது நடைமுறை படுத்தாமல் வாட்சப்பில் முகநூலில் வரும்
முட்டாளாக்கும் செய்திகளை ஆராயாமல் நம் கடன், உடனே மற்றவர்களுக்கும் மற்ற குழுவிற்கும் அனுப்புதல் நம் திறமையை எடுத்து காட்டும் என நினைக்கிறோம். நம்முடைய தினசரி வாழ்க்கையில் காணும் நகைச்சுவைகள் .
உங்களுக்கும் வந்திருக்கும் . பகிர்ந்து கொள்ளலாமே.
முன்பெல்லாம் முகநூலில் வரும் இப்போது வாட்சப்பில் வருகிறது.
சமீபத்தில் எந்தன் குழு நண்பர் அனுப்பித்த ஒன்று.
- Code:
ஆயிரம் ஆண்டிற்கு ஒரு முறை வரும் ..இனிமேல் 3018 ஆண்டுதான் இதுபோல் வரும்.
உங்களின் தர்போதைய வயதுடன் உங்களுடைய பிறந்த வருடத்தை கூட்டிப்பாருங்கள் 2018 என்று வரும். எனக்கு சரியாக வந்துள்ளது. என் மனைவிக்கும் சரியாக வந்துள்ளது.மனைவியும் அவள் உறவுகளுடன் இந்த அதிசயத்தை பகிர்ந்து கொண்டுள்ளாள்.நானும் அப்பிடியே . நீங்களும் செய்வீர்களா?
இதை என்னென்று சொல்வது. அய்யா இந்த கணக்கு 4 வகுப்பிலேயே கற்றுக் கொண்டேன். உங்கள் வயதுடன் பிறந்த ஆண்டை கூட்டினால் நடப்பு ஆண்டு வரும் என்று படித்தது இல்லையா என்று கேட்டேன்.
5 ஆண்டுகளுக்கு e mail இல் எனது உறவினர் அனுப்பி இருந்தார்.இவர் நன்கு படித்து வங்கியில் வேலை செய்தவர்.
உங்கள் அனுபவங்களை பகிருங்களேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உண்மை தான் ஐயா ... சமூக வலைத்தளங்களில் வருவது எல்லாம் உண்மை, வந்தவுடன் அதை அனைவருக்கும் பகிர வேண்டும் என்பது எனது பார்வையில் மன நோய்களில் ஒன்று ... இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற விதிவிலக்கு எதுவும் இல்லை...
அதே போல் எரிச்சலூட்டும் சமூகவலைதள பகிர்வு இரத்தம் தேவை, இதை பகிர்ந்தால் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு ரூபாய் கொடுக்கும் அதனால் உயிர் காக்க உதவுங்கள், இந்த படத்தை பகிர்ந்தால் இந்த கடவுள் நல்லது செய்வார் இல்லையெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என உணர்வுகளை வைத்தது அனுப்பப்படும் செய்திகள் ... வாட்சப்
இரத்தம் தேவை என்பது சிறப்பான ஒன்று தான் பல இடங்களில் பல சமயங்களில் உதவுகிறது ... ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட முறையில் பகிர்தல் நலம் ...
இரத்தம் யாருக்கு தேவையோ அவரின் பெயர் :
தேவை படும் இரத்த வகை :
தேவைப்படும் நாள் மற்றும் இடம் :
தொடர்பு எண்:
இந்த செய்தி பகிரப்படும் தேதி & நேரம் :
இவற்றுடன் வந்தால் பகிரலாம் இல்லை என்றால் காணாதது போல் சென்று விடலாம் ....
அதே போல் எரிச்சலூட்டும் சமூகவலைதள பகிர்வு இரத்தம் தேவை, இதை பகிர்ந்தால் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு ரூபாய் கொடுக்கும் அதனால் உயிர் காக்க உதவுங்கள், இந்த படத்தை பகிர்ந்தால் இந்த கடவுள் நல்லது செய்வார் இல்லையெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என உணர்வுகளை வைத்தது அனுப்பப்படும் செய்திகள் ... வாட்சப்
இரத்தம் தேவை என்பது சிறப்பான ஒன்று தான் பல இடங்களில் பல சமயங்களில் உதவுகிறது ... ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட முறையில் பகிர்தல் நலம் ...
இரத்தம் யாருக்கு தேவையோ அவரின் பெயர் :
தேவை படும் இரத்த வகை :
தேவைப்படும் நாள் மற்றும் இடம் :
தொடர்பு எண்:
இந்த செய்தி பகிரப்படும் தேதி & நேரம் :
இவற்றுடன் வந்தால் பகிரலாம் இல்லை என்றால் காணாதது போல் சென்று விடலாம் ....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆமாம் ரமேஷ் நீங்கள் கூறியது போல் [வந்தவுடன் அதை அனைவருக்கும் பகிர வேண்டும் என்பது எனது பார்வையில் மன நோய்களில் ஒன்று ... இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற விதிவிலக்கு எதுவும் இல்லை... ] நிச்சயமாக ஒரு மன நோய் தான்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
போன மாதம் குழுவில் இருந்து ஒரு மெசேஜ்.ஒரு அம்பாள் படம் .அதை பார்த்தவுடன் 7 பேருக்கு பகிர்ந்து கொண்டால் அன்று இரவுக்குள் எதிர்பாராத இடத்தில இருந்து பணம் வருமென்று இருந்தது.
அதற்கு அடுத்த நாள் நண்பரை கூப்பிட்டு ,அவர் 7 பேருக்கு மெசேஜ் அனுப்பினாரா? பணம் வந்ததா எனக் கேட்டேன்.
அவர் ஏழு பேருக்கு அனுப்பினாராம் ஆனால் பணம் வரவில்லை, என்றார்.
இது மாதிரி மெசேஜ் வந்தால், அனுப்புவீரா மறுபடியும் என்று கேட்டேன்.
சிறிது யோசித்து, அம்முறை வந்தாலும் வரும்.ஏன் அனுப்பாமல் இருக்கவேண்டும்
அனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.
மக்கள் மன நிலை பாருங்கள்.
ரமணியன்
அதற்கு அடுத்த நாள் நண்பரை கூப்பிட்டு ,அவர் 7 பேருக்கு மெசேஜ் அனுப்பினாரா? பணம் வந்ததா எனக் கேட்டேன்.
அவர் ஏழு பேருக்கு அனுப்பினாராம் ஆனால் பணம் வரவில்லை, என்றார்.
இது மாதிரி மெசேஜ் வந்தால், அனுப்புவீரா மறுபடியும் என்று கேட்டேன்.
சிறிது யோசித்து, அம்முறை வந்தாலும் வரும்.ஏன் அனுப்பாமல் இருக்கவேண்டும்
அனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.
மக்கள் மன நிலை பாருங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
[ஏன் அனுப்பாமல் இருக்கவேண்டும்
அனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.]
யோசித்து அருமையான ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் ஐயா .. . நாம் தான் அந்த பதிவுகளை கண்டு விலகி செல்ல வேண்டும் ...
அனுப்பினால் பணம் வரும் என்று வந்தவரை பரவாயில்லை, சில சமயங்களில் அனுப்பவில்லை என்றால் இரத்த வாந்தி வரும் என்பது போலவும் அனுப்புவார்கள் அது தான் பயங்கரம் ஐயா ...
அனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.]
யோசித்து அருமையான ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் ஐயா .. . நாம் தான் அந்த பதிவுகளை கண்டு விலகி செல்ல வேண்டும் ...
அனுப்பினால் பணம் வரும் என்று வந்தவரை பரவாயில்லை, சில சமயங்களில் அனுப்பவில்லை என்றால் இரத்த வாந்தி வரும் என்பது போலவும் அனுப்புவார்கள் அது தான் பயங்கரம் ஐயா ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ரெண்டு நாட்களுக்கு முன் எங்கள் வாட்ஸப் க்ரூப்பில் உலாவிய உரையாடல் :
(A -B உரையாடலில் 10 /15 நிமிட இடைவெளி உண்டு.)
A நன்கு படித்த 65 -68 வயது உயர் பதவி அதிகாரி.
B சமகால, அவருடன் வேலை பார்த்தவர்.
குரூப் மெசேஜ் படித்த நமக்கு, பொறுமை இல்லை.
நான் பொதுவாக ஒரு பதில் போட்டேன்.
10 நிமிடத்திற்கு பிறகு B பதில்: இருவருக்கும் நன்றி.
ரமணியன்
(A -B உரையாடலில் 10 /15 நிமிட இடைவெளி உண்டு.)
A நன்கு படித்த 65 -68 வயது உயர் பதவி அதிகாரி.
B சமகால, அவருடன் வேலை பார்த்தவர்.
A --B, நான் அனுப்பிய எந்தன் மகளின் கல்யாண பத்திரிகை வந்ததா?
B --இல்லையே சார்.எப்போது திருமணம் நிச்சயம் வருகிறேன் .
A --வரவில்லையா, அனுப்பி இருந்தேனே, சரி உங்கள் வாட்சப் நம்பர் கொடுங்கள்,
இன்விடேஷன் அனுப்புகிறேன்.
சிறிது இடைவெளி -B பதில் இல்லை
குரூப் மெசேஜ் படித்த நமக்கு, பொறுமை இல்லை.
நான் பொதுவாக ஒரு பதில் போட்டேன்.
- Code:
அய்யா இருவருமே நம் க்ரூப்பில் மெம்பர். வாட்சப் நம்பர் கேட்கவேண்டிய அவசியமில்லையே.
10 நிமிடத்திற்கு பிறகு B பதில்: இருவருக்கும் நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான திரி ஐயா...நான் மீண்டும் வந்து பதில் போடுகிறேன் ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|