புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 I_vote_lcapமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 I_voting_barமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 I_vote_lcapமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 I_voting_barமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 I_vote_lcapமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 I_voting_barமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 18, 2018 6:59 pm

First topic message reminder :


முத்தான பதினோராம்    வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

.


 முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 274991881019201    





M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 19, 2018 12:07 am

அகவை பத்து
ஆனந்தம் நெஞ்சில்
இணைய உலகில்
இப்படியும் ஒரு குடும்பமா?
வியந்ததுண்டு பல நாள்!!

சற்றே மனம்
தடுமாறும் போதெல்லாம்
எனை தாங்கிப் பிடித்த
தாயல்லவா ஈகரை!!


பதிவொன்றை எழுதிய பின்
உற்சாகப்படுத்தும்
உண்மையான உறவுகள்!!

என் வாழ்வில் இனி
எங்கேனும் உள்ளம் திறந்து
அனைத்தும் சொல்வேனா??
அறியேன் நான்!!

முதன் முதலில்
உள்ளம் திறந்தது இங்கேதான்!!
மனதில் சிறு பாரமெனினும்
மறவாமல் நான் வருமிடம்
ஈகரையின்றி வேறில்லை!!

இரத்த சொந்தங்கள்
அனைத்தும் பொய் வேசமே
அனுபவத்தில் கண்ட உண்மை,
இந்த இணைய சொந்தமோ
அன்பின்றி வேறில்லை
அனுபவித்து கண்ட உண்மை!!

தமிழ் உள்ளவரை
ஈகரை எனும்
இணைய அரசி இருப்பாள்,
ஈகரை உள்ளவரை
தமிழன்னையும் உலா வருவாள்!!

ஈகரைக்கு உயிர் கொடுத்த அன்னையாம்
சிவா அண்ணாவுக்கு நன்றிகள் பல,
உடன் இருந்து செதுக்கி
ஜொலிக்க வைத்த
அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றிகள் பல!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 19, 2018 12:55 am

19.09.2018
 T.N.Balasubramanian Yesterday at 8:21 பின்
பத்தாண்டு முடிந்து 
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை 
அருமையான  தளமென்று 
பெருமையாக  பலரும்  புகழ  
வித்தைகள் பல புரிந்த  
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.

TNB  சார். ரொம்ப ரொம்ப ரொம்ம் ம் ம் ம் ம் ம் ப நன்றி சார், என் பேர சொல்லியிருக்கிறதுக்கு. இல்ல இல்ல எழுதியிருக்கிறதுக்கு. அதுவும் இல்ல. டைப் செஞ்சதுக்கு. சந்தோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஷமா இருக்கு. 

அது இருக்கட்டும். தலைப்பு என்னவோ 

"முத்தான பத்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் ஈகரை"ன்னு இருக்கு. 

உங்க கவிதைல 

"பத்தாண்டு முடிந்து 

புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை" ன்னு எழுதியிருக்கீங்க.  

இதுல எது சரி? தெரிஞ்சுக்கணும்ல? 

Heezulia  மீண்டும் சந்திப்போம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 19, 2018 6:59 am


"பத்தாண்டு முடிந்து

புத்தாண்டில் புகுந்திடும் ஈகரை எனும் இணைய அரசிக்கு...
-
பிறந்தநாள் பிறந்தநாள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 19, 2018 7:18 am

MMSendhil wrote:அகவை பத்து
ஆனந்தம் நெஞ்சில்
இணைய உலகில்
இப்படியும் ஒரு குடும்பமா?
வியந்ததுண்டு பல நாள்!!

பலரின் வியப்பும் அதுவே.
MMS இன் கவிதை ,நீண்ட நாட்களுக்கு பிறகு,
பார்த்து ரசிக்க வைத்தது.
நன்றி செந்தில்.

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 19, 2018 7:43 am

Heezulia wrote:அது இருக்கட்டும். தலைப்பு என்னவோ

"முத்தான பத்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் ஈகரை"ன்னு இருக்கு.

உங்க கவிதைல

"பத்தாண்டு முடிந்து

புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை" ன்னு எழுதியிருக்கீங்க.  

இதுல எது சரி? தெரிஞ்சுக்கணும்ல?

திரி தொடங்கியவர் திரு SK .
தலைப்பும் அவர் தந்ததே .
பொதுவாக ஆங்கில -தமிழ் மொழி மாற்ற குழப்பங்களாக இருக்கலாம்.
ஒரு வருடம் கழிந்த குழந்தையின் பிறந்த தினத்தை First Anniversary என்பது போல்
10 th anniversary இன் தமிழாக்கமாக இருக்கலாம்.

எந்தன் கவிதையில் குறிப்பிட்டபடி ,
10 ஆண்டுகள் முடிந்து 11 ம் ஆண்டில் அடி  எடுத்து வைத்துள்ளோம்..

மிகவும் அவசியம் என்றால் தலைப்பை மாற்றமுடியும்.
உங்களை போல் எவ்வளவு பேர் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை அறிய  
SK அவர்கள் வைத்த test ஆகவும் இருக்கலாம்.

வித்தைகள் பல புரிந்த  
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.

ஆம் எங்களுக்கு ஈகரை பதிவர்கள் யாவரும் முக்கியம். அவர்கள்தான் ஈகரையின் சொத்து.
இந்த ஆண்டுவிழாவில் பெருமை படுத்தவே பெயரை குறிப்பிடுகிறோம். புன்னகை  புன்னகை
அழைப்பிதழ்கள் அவரவர் பெயரில் அனுப்புவதுதானே மரியாதை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 19, 2018 7:52 am

கவிதையை ரசித்து பின்னூட்டமிட்ட சிவா /க்ரிஷ்ணாம்மாவிற்கு முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 1571444738 முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 8:37 am

T.N.Balasubramanian wrote:கவிதையை ரசித்து பின்னூட்டமிட்ட சிவா /க்ரிஷ்ணாம்மாவிற்கு முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 1571444738 முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 1571444738

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1278156

மிகவும் அருமையான கவிதை ஐயா அது....சிவா அந்த கவிதையை ஈகரை whatsup குரூப் இல் போட்டிருந்தார் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 8:42 am

M.M.SENTHIL wrote:அகவை பத்து
ஆனந்தம் நெஞ்சில்
இணைய உலகில்
இப்படியும் ஒரு குடும்பமா?
வியந்ததுண்டு பல நாள்!!

சற்றே மனம்
தடுமாறும் போதெல்லாம்
எனை தாங்கிப் பிடித்த
தாயல்லவா ஈகரை!!


பதிவொன்றை எழுதிய பின்
உற்சாகப்படுத்தும்  
உண்மையான உறவுகள்!!

என் வாழ்வில் இனி
எங்கேனும் உள்ளம் திறந்து
அனைத்தும் சொல்வேனா??
அறியேன் நான்!!

முதன் முதலில்
உள்ளம் திறந்தது இங்கேதான்!!
மனதில் சிறு பாரமெனினும்
மறவாமல் நான் வருமிடம்
ஈகரையின்றி வேறில்லை!!

இரத்த சொந்தங்கள்
அனைத்தும் பொய் வேசமே
அனுபவத்தில் கண்ட உண்மை,
இந்த இணைய சொந்தமோ
அன்பின்றி வேறில்லை
அனுபவித்து கண்ட உண்மை!!

தமிழ் உள்ளவரை
ஈகரை எனும்
இணைய அரசி இருப்பாள்,
ஈகரை உள்ளவரை
தமிழன்னையும் உலா வருவாள்!!

ஈகரைக்கு உயிர் கொடுத்த அன்னையாம்
சிவா அண்ணாவுக்கு நன்றிகள் பல,
உடன் இருந்து செதுக்கி
ஜொலிக்க வைத்த
அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றிகள் பல!!

மிக அருமை செந்தில்....அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் வெகு நாட்கள் கழித்து இங்கு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்...உங்கள் கவிதையை whatsup லும் பார்த்தேன் புன்னகை..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 8:42 am

heezulia wrote:19.09.2018
 T.N.Balasubramanian Yesterday at 8:21 பின்
பத்தாண்டு முடிந்து 
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை 
அருமையான  தளமென்று 
பெருமையாக  பலரும்  புகழ  
வித்தைகள் பல புரிந்த  
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.

TNB  சார். ரொம்ப ரொம்ப ரொம்ம் ம் ம் ம் ம் ம் ப நன்றி சார், என் பேர சொல்லியிருக்கிறதுக்கு. இல்ல இல்ல எழுதியிருக்கிறதுக்கு. அதுவும் இல்ல. டைப் செஞ்சதுக்கு. சந்தோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஷமா இருக்கு. 

Heezulia  மீண்டும் சந்திப்போம்

யார் பார்த்தாலும் அவர்கள் பெயர் வருவது போல் உள்ள அமைப்பு அது....நடனம் நடனம் நடனம் நீங்கள் பார்த்தால் உங்கள் பெயர் வரும், நான் பார்த்தால் என் பெயர் வரும்... அந்த 'ட்ரிக்' உங்களுக்கு தெரியவேண்டுமா?...சொல்லுங்கள் சொல்லித்தருகிறேன்.... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 19, 2018 8:45 am

krishnaamma wrote:
heezulia wrote:19.09.2018
 T.N.Balasubramanian Yesterday at 8:21 பின்
பத்தாண்டு முடிந்து 
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை 
அருமையான  தளமென்று 
பெருமையாக  பலரும்  புகழ  
வித்தைகள் பல புரிந்த  
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.

TNB  சார். ரொம்ப ரொம்ப ரொம்ம் ம் ம் ம் ம் ம் ப நன்றி சார், என் பேர சொல்லியிருக்கிறதுக்கு. இல்ல இல்ல எழுதியிருக்கிறதுக்கு. அதுவும் இல்ல. டைப் செஞ்சதுக்கு. சந்தோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஷமா இருக்கு. 

Heezulia  மீண்டும் சந்திப்போம்

யார் பார்த்தாலும் அவர்கள் பெயர் வருவது போல் உள்ள அமைப்பு அது....நடனம் நடனம் நடனம் நீங்கள் பார்த்தால் உங்கள் பெயர் வரும், நான் பார்த்தால் என் பெயர் வரும்... அந்த 'ட்ரிக்' உங்களுக்கு தெரியவேண்டுமா?...சொல்லுங்கள் சொல்லித்தருகிறேன்.... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1278170

11 ம் ஆண்டின் முதல் பக்ரி . மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக