புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
59 Posts - 55%
heezulia
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
54 Posts - 55%
heezulia
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
Guna.D
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 8:31 pm


பஞ்சமுக விநாயகர் என்பவர் யார்?

--
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு P32a
-
மகா கணபதி,
சித்தி கணபதி,
வித்யா கணபதி,
சக்தி கணபதி,
மோட்ச கணபதி

ஆகிய ஐந்து கணபதிகளும் ஒன்றாக சேர்ந்ததே
பஞ்சமுக விநாயகர்.
அதாவது, பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பே
பஞ்சமுக விநாயகர்.
-
--------------------------
நன்றி-வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 8:32 pm



‘ஐ’ என்ற எழுத்து ஐந்து, அழகு மற்றும் தலைவனைக்
குறிக்கும்.

இந்த உலகம் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும்
ஐம்பெரும்பூதங்களால் ஆனது.
‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் (உடல்) உள்ளது’
என்பார்கள்.

உலகிலும், உடலிலும் ஆட்சி செய்யும் ஐம்பூதப்
பொறிகளே ஐந்து தத்துவங்களின் அடிப்படை
ஆதாரங்களாக உள்ளன.

இந்த ஐந்து பூதங்களின், ஐந்து தத்துவங்களின்
விளக்கமே பஞ்ச முக விநாயகர்.
-
-----------------
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 8:34 pm

தங்கம் அருளும் பிள்ளையார்!
---

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் 22 கி.மீட்டர்
தொலைவில், ‘சிறுகமணி' எனும் அழகிய கிராமத்தில்
அமைந்துள்ள அருள்மிகு புற்று மாரியம்மன்
திருக்கோயிலில் அருள்பாலித்து வருகிறார்,

ஐந்து முகங்கள் கொண்ட ‘பஞ்சமுக விநாயகர்’.
இவருடைய திருநாமம்தான் ‘சொர்ண ஆகர்ஷண
பஞ்சமுக விநாயகர்’. ‘சொர்ணம்’ என்றால் தங்கம்;
‘ஆகர்ஷணம்’ என்றால் ‘வழங்குதல்’ என்று பொருள்.

பக்தர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான சொர்ணத்தை
ஈர்த்தளிக்கும் வல்லமை கொண்டவர்
ஆதலால், இப்பெயர் கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர்
ஊர்ப் பெரியவர்கள்.
-
------------------------
-விகடன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 8:37 pm

பஞ்சமுக விநாயகர் ஆலயங்கள்:-
--
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன்
ஆலயத்திலுள்ள குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில்
பஞ்ச முகங்களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ள
பஞ்சமுக விநாயகரை குறிப்பிடலாம்.
ஒரே வரிசையில் ஐந்து தலையுடன் உள்ளார்.
-
--------------------

நாகை காயா ரோகனேஸ்வரர் திருக்கோவிலில்
பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்.
மேலும் இவ்வாலயத்தில் நாகங்களை ஆபரணமாக
அணிந்துள்ள நாகாபரண விநாயகரை வழிபாடு
செய்யலாம்.

நான்கு திசையில் தலையும், அதற்கு மேல்
ஒரு தலையுமாக காட்சி தருகிறார்.
-
-------------------------------------

விருதுநகர் புளிச்சகுளம் பகுதியில் ஐந்து முகங்களுடன்
பத்து கரங்களுடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார்.
-
சேலம் கந்தாஸ்ரமத்தில் 16 அடி உயரத்தில்
சிம்ம வாகனத்தில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் அருள்
புரிகிறார்.
-
திருவானைகாவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சுவாமியின்
பின்புறத்தின் ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர்
அருள்புரிகிறார்.
-
கோவிந்தவாடி கயிலநாதர் கோவில் தூணில்
10 கரத்துடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக விநாயகர்
சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது.
-
--------------------
நன்றி- மாலைமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 18, 2018 7:09 am

மனிதர்கள் செய்ய வேண்டிய, நற்குண செயல்கள்
எவை?


வேள்வி, தர்ம சிந்தனை, ஆன்மிக ஆர்வம், தவம்,
வாய்மை, மன்னித்தல், கருணை மற்றும் பிறர்
பொருளை விரும்பாமை. இந்த எட்டும்,
நாம் பின்பற்ற வேண்டிய நற்குண பாதைகள்.
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக