புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 18, 2018 6:57 am

ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! E_1544762367
-
பெருமாளை சுந்தரராஜன் என்பர். 'சுந்தரம்' என்றால்,
அழகு. அந்த அழகுக்கும் அழகு செய்பவர், சுந்தரராஜா.

'சவுமியம்' என்றாலும், அழகு என்று பொருள்.
சவுமிய நாராயணர் என்றால், அழகாக பாற்கடலில்
படுத்திருப்பவர்... என்று பொருள்.

இந்த இரண்டு அழகர்களையும் காண வேண்டுமானால்,
மதுரை அழகர் கோவிலுக்கும், சிவகங்கை மாவட்டம்,
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள்
கோவிலுக்கும் செல்ல வேண்டும்.

இரண்டு கோவில்களுமே திவ்ய தேசங்கள்.

இந்த இரண்டு கோவில்களுக்கும் போகாமல், ஒரே கோவிலில்
ஒருசேர இவர்களைத் தரிசிக்க வேண்டுமானால், சிவகங்கை
பேருந்து நிலையம் அருகிலுள்ள, சுந்தரராஜப் பெருமாள்
கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால், 17ம் நுாற்றாண்டில்,
இக்கோவில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும்
திருக்கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு உடைய இவர்,
வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம் மற்றும் வைகானசம்
ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில்,
இக்கோவிலை அமைத்தார்.

பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜ பெருமாளும், வைகானச
ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும், இங்கு பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளனர்.

சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பின், அவருடைய தாயார்
மகமுநாச்சியார், இக்கோவிலின் திருப்பணிகளைச் செய்தார்.
இவர்கள் இருவருக்கும், மண்டபத்தில் சிலை உள்ளது.

கருவறை வட்ட வடிவில் உள்ளது. விரிந்த தாமரை இதழ் மேல்,
ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல், ஸ்ரீதேவி - பூதேவி
சமேதராக சுந்தரராஜ பெருமாள் உள்ளார். வேட்டைக்குச்
செல்லும் மன்னனை போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள்,
இடுப்பில் சதங்கை, குறுவாள் மற்றும் காலில் தண்டை ஆகியவை
அணிந்து, வேடர் அம்சத்தோடு உள்ளார்.

வேடர்கள் பரணில் ஏறி, மிருகங்களைக் கண்காணிப்பது போல,
இவரும் உயரமான இடத்தில் இருந்து, பக்தர்களை எதிர்
நோக்கும் விதமாக காட்சி தருகிறார்.

மற்றொரு பெருமாளான சவுமிய நாராயணர், தேவியர்
இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னிதி முன்
ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் அமர்ந்த
கோலத்தில் உள்ளனர்.

இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும், சிறப்பு பூஜைகள்
நடக்கின்றன.

மகா மண்டபத்தில், ராமபிரானை வணங்குவது போல,
கை குவித்து, அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார்,
அனுமன். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால்
இவர், 'வரசித்தி ஆஞ்சநேயர்' எனப்படுகிறார். சுதர்சனர்
என்னும் சக்கரத்தாழ்வார், 16 கரங்களுடனும், இவருக்கு
பின்புறம், யோக நரசிம்மரும் காட்சி தருகின்றனர்.

படிப்பு முடித்து, வேலையை எதிர்பார்த்து காத்திருப்போர்,
சக்கரத்தாழ்வாருக்கு, சனிக்கிழமைகளில் துளசி மாலை
சாத்தி, நெய் தீபம் ஏற்றுகின்றனர். அழகர்கோவில் போல,
இங்கும், பதினெட்டாம் கருப்பசாமி, காவல் தெய்வமாக
வாசலில் இருக்கிறார்.

, வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, இந்த இரண்டு
பெருமாளையும் தரிசித்து வரலாம்.
-
--------------------------------------------

தி.செல்லப்பா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 7:13 am

ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! 3838410834 ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! 103459460 ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக