புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_c10தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_m10தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_c10தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_m10தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_c10 
3 Posts - 7%
heezulia
தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_c10தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_m10தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_c10தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_m10தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_c10தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_m10தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 07, 2018 7:56 am

பிலிப்பைன்ஸ்,

குழந்தைகளின் தூக்கத்தை ரசிப்பதை விட சிறந்த ஒன்று வேறு எதுவாகவும் இருக்கவே முடியாது.

குழந்தை பருவத்தில் குழந்தைகளை நன்றாக தூங்க வைக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இப்போது இருந்தே தூங்க வைக்க பழக்கப்படுத்தினால் தான் பிற்காலத்தில் அவர்களது வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் 4-வயது பள்ளி சிறுவன் தன் வகுப்பறையில் தூங்கி கொண்டிருக்கிறான். பள்ளி நேரம் முடிந்துவிட்ட நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். இந்தநிலையில் ஒரு மாணவன் மட்டும் பள்ளி வகுப்பு அறையில் தூங்கி உள்ளான் அவனை எழுப்பி வீட்டிற்கு போகுமாறு அவனின் ஆசிரியர் கூறியுள்ளார்.

அவனும் தூக்க கலக்கத்தில் பையை எடுத்து செல்வதற்கு பதிலாக அருகில் உள்ள நாற்காலியின் கைப்பிடியை தோள்களில் மாட்டிக்கொண்டு நடந்துசெல்கிறான். அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரித்தனர். சிறுவனின் இந்த செயல் வேடிக்கை வீடியோவாக வைரல் ஆகி இருக்கிறது.

ஆனால் இது வேடிக்கை அல்ல, வேதனை, குழந்தைகளுக்கு சீரான தூக்கம் என்பது தேவை. குழந்தைகள் எந்த அளவிற்கு நிம்மதியாக தூங்குகின்றனரோ, அந்த அளவிற்கு அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்படும் என ஆய்வு கூறுகிறது.
-

தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 07, 2018 9:22 am

நான் படித்த தொடக்க பள்ளியில் மாணவர்கள் தூங்கினால் எழுப்ப மாட்டார்கள் 
அதே போல பள்ளி நிறுவனர் மாதத்தில் 2  அல்லது 3 நாள் பள்ளிக்கு வருவார் அவர் வரும் தினம் எந்த படமும் நடத்த கூடாது அன்று முழுவதும் விளையாட்டு நிகழ்ச்சிகள் தான்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 07, 2018 12:51 pm

SK wrote:நான் படித்த தொடக்க பள்ளியில் மாணவர்கள் தூங்கினால் எழுப்ப மாட்டார்கள் 
அதே போல பள்ளி நிறுவனர் மாதத்தில் 2  அல்லது 3 நாள் பள்ளிக்கு வருவார் அவர் வரும் தினம் எந்த படமும் நடத்த கூடாது அன்று முழுவதும் விளையாட்டு நிகழ்ச்சிகள் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1276636

அய்யா உங்கள் புத்திகூர்மையின் பின்புலம் தெரிந்து விட்டது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 07, 2018 7:08 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:நான் படித்த தொடக்க பள்ளியில் மாணவர்கள் தூங்கினால் எழுப்ப மாட்டார்கள் 
அதே போல பள்ளி நிறுவனர் மாதத்தில் 2  அல்லது 3 நாள் பள்ளிக்கு வருவார் அவர் வரும் தினம் எந்த படமும் நடத்த கூடாது அன்று முழுவதும் விளையாட்டு நிகழ்ச்சிகள் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1276636

அய்யா உங்கள் புத்திகூர்மையின் பின்புலம் தெரிந்து விட்டது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1276642

ஹா ஹா ஹா தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! 3838410834



தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 08, 2018 9:46 am

தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! OdJeC4tsTIW1OYD6ZoPc+in-japan-sleeping-in-office-is-common-and-culturally-accepted-its-a-sign-of-hardwork0o-japan-i-am-coming-1JnGP



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 08, 2018 10:33 am

SK wrote:தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! OdJeC4tsTIW1OYD6ZoPc+in-japan-sleeping-in-office-is-common-and-culturally-accepted-its-a-sign-of-hardwork0o-japan-i-am-coming-1JnGP
மேற்கோள் செய்த பதிவு: 1276736

இந்த விஷயத்தை மட்டும் நாம் பெரிது பண்ணுவோம்.
ஆனால் ஜப்பானியர்கள் கட்டுப்பாடு , ஒழுங்குமுறை நாம் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
ஒரு சிறு சம்பவம், எனது மகன் தன் குடும்பத்துடன் போன வருடம் ஜப்பான் சுற்றுலா சென்றிருந்தார்.அவர்கள் புல்லட் ட்ரெயினில் செல்லும்போது, எதிர் இருக்கையில் இருந்தவர், தான் குடித்துக்கொண்டிருந்தவருடைய பானம், கைதவறி, கீழே சிந்திவிட்டது.அவர் உடனே இரு பக்கத்தில் இருந்தவர்கள் ,எதிரில் இருந்தவர்கள்,எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு,தன்னுடைய பையிலிருந்து கைகுட்டையையை எடுத்து தரையை துடைத்துவிட்டு,அந்த கைக்குட்டையை வாஷ்பேஸினில் சுத்தம் செய்து, மறுமுறையும் துடைத்துவிட்டு, தவறுக்கும் தொல்லைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
டிக்கட் கொடுக்கும் பரிசோதகர்,கம்பார்ட்மெண்டில் வந்தவுடன் எல்லோருக்கும் ஜப்பானிய முறையில் வணக்கம் தெரிவிப்பதும், போகும்போது மறுமுறையும் வணக்கம் தெரிவிப்பது போற்றப்படவேண்டியது.
வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில்
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 08, 2018 11:38 am

T.N.Balasubramanian wrote:

இந்த விஷயத்தை மட்டும் நாம் பெரிது பண்ணுவோம்.
ஆனால் ஜப்பானியர்கள் கட்டுப்பாடு , ஒழுங்குமுறை நாம் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
ஒரு சிறு சம்பவம், எனது மகன் தன் குடும்பத்துடன் போன வருடம் ஜப்பான் சுற்றுலா சென்றிருந்தார்.அவர்கள் புல்லட் ட்ரெயினில் செல்லும்போது, எதிர் இருக்கையில் இருந்தவர், தான் குடித்துக்கொண்டிருந்தவருடைய பானம், கைதவறி, கீழே சிந்திவிட்டது.அவர் உடனே இரு பக்கத்தில் இருந்தவர்கள் ,எதிரில் இருந்தவர்கள்,எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு,தன்னுடைய பையிலிருந்து கைகுட்டையையை எடுத்து தரையை துடைத்துவிட்டு,அந்த கைக்குட்டையை வாஷ்பேஸினில் சுத்தம் செய்து, மறுமுறையும் துடைத்துவிட்டு, தவறுக்கும் தொல்லைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
டிக்கட் கொடுக்கும் பரிசோதகர்,கம்பார்ட்மெண்டில் வந்தவுடன் எல்லோருக்கும் ஜப்பானிய முறையில் வணக்கம் தெரிவிப்பதும், போகும்போது மறுமுறையும் வணக்கம் தெரிவிப்பது போற்றப்படவேண்டியது.
வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில்
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1276741

அருமையான செயல் ஐயா 
அவர் பானம் கொட்டிய ட்ரெயின் சுத்தமாக இருந்திருக்கும் இங்கு அப்படியா இருக்கும் 
டிக்கட் பரிசோதகர்
இவர்கள் என்னவோ ட்ரைனுக்கே ஓனர் மாதிரி தான் நடந்து கொள்வார்கள் 
தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! LP8E8GZ9SLyTM402ehTO+64580659

இந்த 70 வயது பயணியை மூத்த குடிமகன் என்று கூட பாராமல் அசிங்கப்படுத்தியதும் டிக்கட் பரிசோதகர் தானே ஐயா 
தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! 6gdmBULjTsqhseCzubw6+Shukla-Ji

நல்லவேளை இது ப.ஜ.க ஆட்சியில் நடக்கவில்லை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 08, 2018 12:43 pm

இன்னுமொரு விஷயம் கூற மறந்துவிட்டேன் .
ரோட்டிலோ /பொதுஜன வண்டிகளிலோ பிரயாணம்
செய்யும் பிரயாணிகள் சத்தம் போட்டு பேசவே பேசமாட்டார்கள்.

நம்ம ஊர் பஸ்/ட்ரைனில் , தெரிந்தவர் /தெரியாதவர்களிடம்
சத்தமாக அரசியல் பேசி தன் அறிவுத்திறமையை காட்டும் ஆண்கள் ,
யாராக இருந்தாலும் நகை /புடவை விஷயம் பேசிடும் பெண்கள் மாதிரி
காணமுடியாது.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 08, 2018 3:24 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! OdJeC4tsTIW1OYD6ZoPc+in-japan-sleeping-in-office-is-common-and-culturally-accepted-its-a-sign-of-hardwork0o-japan-i-am-coming-1JnGP
மேற்கோள் செய்த பதிவு: 1276736

இந்த விஷயத்தை மட்டும் நாம் பெரிது பண்ணுவோம்.
ஆனால் ஜப்பானியர்கள் கட்டுப்பாடு , ஒழுங்குமுறை நாம் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
ஒரு சிறு சம்பவம், எனது மகன் தன் குடும்பத்துடன் போன வருடம் ஜப்பான் சுற்றுலா சென்றிருந்தார்.அவர்கள் புல்லட் ட்ரெயினில் செல்லும்போது, எதிர் இருக்கையில் இருந்தவர், தான் குடித்துக்கொண்டிருந்தவருடைய பானம், கைதவறி, கீழே சிந்திவிட்டது.அவர் உடனே இரு பக்கத்தில் இருந்தவர்கள் ,எதிரில் இருந்தவர்கள்,எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு,தன்னுடைய பையிலிருந்து கைகுட்டையையை எடுத்து தரையை துடைத்துவிட்டு,அந்த கைக்குட்டையை வாஷ்பேஸினில் சுத்தம் செய்து, மறுமுறையும் துடைத்துவிட்டு, தவறுக்கும் தொல்லைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
டிக்கட் கொடுக்கும் பரிசோதகர்,கம்பார்ட்மெண்டில் வந்தவுடன் எல்லோருக்கும் ஜப்பானிய முறையில் வணக்கம் தெரிவிப்பதும், போகும்போது மறுமுறையும் வணக்கம் தெரிவிப்பது போற்றப்படவேண்டியது.
வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில்
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1276741



//வயது பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கும் அலுவலகத்தில் இருந்தும்,மாலை நேர வகுப்புகளில் 
இருந்தும் பயமின்றி வருவது ஒரு உன்னத பண்பாடு /கலாச்சாரம்.//

இதற்காகவே ஜப்பானில் குடியேறலாம்னு நினைக்கிறேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 4:12 pm

T.N.Balasubramanian wrote:இன்னுமொரு விஷயம் கூற மறந்துவிட்டேன் .
ரோட்டிலோ /பொதுஜன வண்டிகளிலோ பிரயாணம்
செய்யும் பிரயாணிகள் சத்தம் போட்டு பேசவே பேசமாட்டார்கள்.

நம்ம ஊர் பஸ்/ட்ரைனில் , தெரிந்தவர் /தெரியாதவர்களிடம்
சத்தமாக அரசியல் பேசி தன் அறிவுத்திறமையை காட்டும் ஆண்கள் ,
யாராக இருந்தாலும் நகை /புடவை விஷயம் பேசிடும் பெண்கள் மாதிரி
காணமுடியாது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1276801

இதைவிடக் கொடுமை, சமீபத்தில் ரஷ்யாவில் உலலக் கோப்பை காற்பந்து நடைபெற்ற பொழுது, அதில் பணியாற்றிய ரஷ்யர்களுக்கு வெளிநாட்டினர் வந்தால் அவர்களைப் பார்த்து எப்படி புன்னைகை செய்ய வேண்டும் எனப் பயிற்சி அளித்தது தான்.

ரஷ்யாவிற்குச் சென்று அவர்களைப் பார்த்து புன்னகைக்க வேண்டாம் என பத்திரிக்கைகள் செய்திகளையும் வெளியிட்டிருந்தது.

Why Russians Don’t Smile? Google it




தூக்க கலக்கத்தில் புத்தக பை-க்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற சிறுவன்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக