புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Manimegala
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Thu Aug 23, 2018 5:50 am

First topic message reminder :

நான்கு பதிவுகள் இட்டேன் இதுவரை
ஏன்பதில் இல்லை எதற்கும் - தேன் தமிழின்
ஈகரை என்னும் இனைய தளத்தில்நான்
வேகமாய்ச் சேர்ந்த பிறகு

பதிவிடும் ஒவ்வோர்க் கவிதை தனையும்
விதிவிலக் கின்றிப் படிப்பீர் - அதிலுள்ள
சொற்பொருள் பற்றி விமர்சிப்பீர் ஈங்கதனால்
பற்பல உண்டே பயன்.



avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Fri Aug 24, 2018 10:28 pm

T.N.Balasubramanian wrote:
borris83 wrote:
போரிஸ்௮௩ என்பது உள்ளே நுழைவதற்காகப் பயன்படுத்தும் சொல் மட்டுமே...நான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு தமிழ் forum-ஐ பயன் படுத்துகிறேன். என் பெயர் சண்முகம். இப்பொது எப்படி இந்த போற்றீஸ்௮௩- மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை.

பெயர் மாற்றம் வேண்டுமா?
என்ன பெயர்?
சண்முகம் என்கிற பெயரில் ஏற்கனவே பதிவர் இருக்கிறார்.
சண்முகம் B ,பரவாயில்லையா?
இல்லையென்றால் வேறு பெயர் கூறவும்.

வரவேற்பறை/உறுப்பினர் அறிமுகம்/தமிழில் பெயர் மாற்றம் செய்ய  ,என்ற பகுதிக்கு சென்று
என்ன பெயர் வேண்டுமென கூறவும்.

தலைமை நடத்துனர் ஆவன செய்வார்.

ரமணியன்

மிக்க நன்றி! சண்முகம் P அல்லது சண்முகம். பி என்று மாற்ற வேண்டும். நான் அதற்கென்று ஒரு பதிவை வரவேற்பறை/உறுப்பினர் அறிமுகம்/ என்ற பகுதியில் இடுகிறேன்.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Wed Jul 31, 2019 7:54 am

ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 31, 2019 8:52 pm

சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 01, 2019 4:29 pm

T.N.Balasubramanian wrote:
சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: 1301490

செம்மம்ம பதில் ஐயா எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 01, 2019 5:28 pm

இல்லை பானு,
இப்பிடி எழுதி இருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன்.
உண்மைகளை இன்னும் பக்குவமாக சொல்லி இருக்கலாமோ
என்றே எண்ணுகிறேன்.
பதிவர்கள் எல்லோருமே, அவர்கள் பதிவு, மற்றவர்களிடம் எம்மாதிரியான
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆவலாக எதிர்பார்ப்பது உண்டு.
மனித இயல்புதானே!
இந்த காரணத்திற்காகவே புது பதிவுகள் போடுவதை தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளை
பார்த்து மறுமொழி இடுகிறேன்.
எல்லா பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடும் பழக்கம் சகோதரி க்ரிஷ்ணாம்மாவிடம் உண்டு. என்ன காரணமோ அவர்கள் அதிகம் வருவதில்லை.
எல்லோரையும் நான் வேண்டிக்கொள்வதும் இதுதான்.
மற்றவர்கள் பதிவை பார்த்து மற்றவர்கள் ஈகரையில் பங்குகொள்ளும் அளவிற்கு உற்சாகப்படுத்துங்கள் என்பதுதான்.

உங்கள் பதிவுகளில் குறைந்தது 25 % முதல் 40 %மற்றவர் பதிவுகளை பார்த்து மறுமொழி இட்டு அவர்களை ஊக்கமூட்டுங்கள்.

ரமணியன்

@ஜாஹீதாபானு





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 10:36 am

T.N.Balasubramanian wrote:இல்லை பானு,
இப்பிடி எழுதி இருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன்.
உண்மைகளை இன்னும் பக்குவமாக சொல்லி இருக்கலாமோ
என்றே எண்ணுகிறேன்.
பதிவர்கள் எல்லோருமே, அவர்கள் பதிவு, மற்றவர்களிடம் எம்மாதிரியான
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆவலாக எதிர்பார்ப்பது உண்டு.
மனித இயல்புதானே!
இந்த காரணத்திற்காகவே புது பதிவுகள் போடுவதை தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளை
பார்த்து மறுமொழி இடுகிறேன்.
எல்லா பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடும் பழக்கம் சகோதரி க்ரிஷ்ணாம்மாவிடம் உண்டு. என்ன காரணமோ அவர்கள் அதிகம் வருவதில்லை.
எல்லோரையும் நான் வேண்டிக்கொள்வதும் இதுதான்.
மற்றவர்கள் பதிவை பார்த்து மற்றவர்கள் ஈகரையில் பங்குகொள்ளும் அளவிற்கு உற்சாகப்படுத்துங்கள் என்பதுதான்.

உங்கள் பதிவுகளில் குறைந்தது 25 % முதல் 40 %மற்றவர் பதிவுகளை பார்த்து மறுமொழி இட்டு அவர்களை ஊக்கமூட்டுங்கள்.

ரமணியன்

@ஜாஹீதாபானு

மேற்கோள் செய்த பதிவு: 1301532
உங்கள் கருத்து சரியெப்படுகிறது ஐயா.
உங்களை போன்றோர் மறுமொழியே சாலச்சிறந்தது.

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sat Aug 03, 2019 9:38 am

T.N.Balasubramanian wrote:
சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: 1301490
T.N.Balasubramanian wrote:
சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: 1301490

உண்மைதான் ஐயா! என்னாலும் கூட இரு நாட்களாய் இங்கு வர இயலவில்லை. எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 1f600 இருந்தாலும், தன் கவிதைகளின் குறை நிறைகளை பிறரது பார்வையிலிருந்து தெரிந்து கொள்ள கொஞ்சம் ஆர்வம் இருக்கும்தானே. அதன் வெளிப்பாடுதான் அந்த வெண்பா.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக