புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_m10எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Thu Aug 23, 2018 5:50 am

First topic message reminder :

நான்கு பதிவுகள் இட்டேன் இதுவரை
ஏன்பதில் இல்லை எதற்கும் - தேன் தமிழின்
ஈகரை என்னும் இனைய தளத்தில்நான்
வேகமாய்ச் சேர்ந்த பிறகு

பதிவிடும் ஒவ்வோர்க் கவிதை தனையும்
விதிவிலக் கின்றிப் படிப்பீர் - அதிலுள்ள
சொற்பொருள் பற்றி விமர்சிப்பீர் ஈங்கதனால்
பற்பல உண்டே பயன்.



avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Fri Aug 24, 2018 10:28 pm

T.N.Balasubramanian wrote:
borris83 wrote:
போரிஸ்௮௩ என்பது உள்ளே நுழைவதற்காகப் பயன்படுத்தும் சொல் மட்டுமே...நான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு தமிழ் forum-ஐ பயன் படுத்துகிறேன். என் பெயர் சண்முகம். இப்பொது எப்படி இந்த போற்றீஸ்௮௩- மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை.

பெயர் மாற்றம் வேண்டுமா?
என்ன பெயர்?
சண்முகம் என்கிற பெயரில் ஏற்கனவே பதிவர் இருக்கிறார்.
சண்முகம் B ,பரவாயில்லையா?
இல்லையென்றால் வேறு பெயர் கூறவும்.

வரவேற்பறை/உறுப்பினர் அறிமுகம்/தமிழில் பெயர் மாற்றம் செய்ய  ,என்ற பகுதிக்கு சென்று
என்ன பெயர் வேண்டுமென கூறவும்.

தலைமை நடத்துனர் ஆவன செய்வார்.

ரமணியன்

மிக்க நன்றி! சண்முகம் P அல்லது சண்முகம். பி என்று மாற்ற வேண்டும். நான் அதற்கென்று ஒரு பதிவை வரவேற்பறை/உறுப்பினர் அறிமுகம்/ என்ற பகுதியில் இடுகிறேன்.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Wed Jul 31, 2019 7:54 am

ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 31, 2019 8:52 pm

சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 01, 2019 4:29 pm

T.N.Balasubramanian wrote:
சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: 1301490

செம்மம்ம பதில் ஐயா எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 01, 2019 5:28 pm

இல்லை பானு,
இப்பிடி எழுதி இருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன்.
உண்மைகளை இன்னும் பக்குவமாக சொல்லி இருக்கலாமோ
என்றே எண்ணுகிறேன்.
பதிவர்கள் எல்லோருமே, அவர்கள் பதிவு, மற்றவர்களிடம் எம்மாதிரியான
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆவலாக எதிர்பார்ப்பது உண்டு.
மனித இயல்புதானே!
இந்த காரணத்திற்காகவே புது பதிவுகள் போடுவதை தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளை
பார்த்து மறுமொழி இடுகிறேன்.
எல்லா பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடும் பழக்கம் சகோதரி க்ரிஷ்ணாம்மாவிடம் உண்டு. என்ன காரணமோ அவர்கள் அதிகம் வருவதில்லை.
எல்லோரையும் நான் வேண்டிக்கொள்வதும் இதுதான்.
மற்றவர்கள் பதிவை பார்த்து மற்றவர்கள் ஈகரையில் பங்குகொள்ளும் அளவிற்கு உற்சாகப்படுத்துங்கள் என்பதுதான்.

உங்கள் பதிவுகளில் குறைந்தது 25 % முதல் 40 %மற்றவர் பதிவுகளை பார்த்து மறுமொழி இட்டு அவர்களை ஊக்கமூட்டுங்கள்.

ரமணியன்

@ஜாஹீதாபானு





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 10:36 am

T.N.Balasubramanian wrote:இல்லை பானு,
இப்பிடி எழுதி இருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன்.
உண்மைகளை இன்னும் பக்குவமாக சொல்லி இருக்கலாமோ
என்றே எண்ணுகிறேன்.
பதிவர்கள் எல்லோருமே, அவர்கள் பதிவு, மற்றவர்களிடம் எம்மாதிரியான
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆவலாக எதிர்பார்ப்பது உண்டு.
மனித இயல்புதானே!
இந்த காரணத்திற்காகவே புது பதிவுகள் போடுவதை தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளை
பார்த்து மறுமொழி இடுகிறேன்.
எல்லா பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடும் பழக்கம் சகோதரி க்ரிஷ்ணாம்மாவிடம் உண்டு. என்ன காரணமோ அவர்கள் அதிகம் வருவதில்லை.
எல்லோரையும் நான் வேண்டிக்கொள்வதும் இதுதான்.
மற்றவர்கள் பதிவை பார்த்து மற்றவர்கள் ஈகரையில் பங்குகொள்ளும் அளவிற்கு உற்சாகப்படுத்துங்கள் என்பதுதான்.

உங்கள் பதிவுகளில் குறைந்தது 25 % முதல் 40 %மற்றவர் பதிவுகளை பார்த்து மறுமொழி இட்டு அவர்களை ஊக்கமூட்டுங்கள்.

ரமணியன்

@ஜாஹீதாபானு

மேற்கோள் செய்த பதிவு: 1301532
உங்கள் கருத்து சரியெப்படுகிறது ஐயா.
உங்களை போன்றோர் மறுமொழியே சாலச்சிறந்தது.

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sat Aug 03, 2019 9:38 am

T.N.Balasubramanian wrote:
சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: 1301490
T.N.Balasubramanian wrote:
சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: 1301490

உண்மைதான் ஐயா! என்னாலும் கூட இரு நாட்களாய் இங்கு வர இயலவில்லை. எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 1f600 இருந்தாலும், தன் கவிதைகளின் குறை நிறைகளை பிறரது பார்வையிலிருந்து தெரிந்து கொள்ள கொஞ்சம் ஆர்வம் இருக்கும்தானே. அதன் வெளிப்பாடுதான் அந்த வெண்பா.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக