புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
2 Posts - 2%
mruthun
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_m10தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 28, 2018 5:02 pm

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை ( நேரிசை வெண்பா )
------------------------------------------------------------------------------------------------------------------
தொட்டால் விடாது தொடுவார்க் கதனுள்ளே
கொட்டிக் கிடக்குது கோடியின்பம் - முட்டமுட்ட
உண்டாலும் என்றும் உவட்டாதே யாதலினால்
தண்டமிழும் தேன்கூடும் நேர் .


தேன்கூடு :
---------------------
தேன்கூட்டைத் தொட்டால் , தேனீக்கள் நம்மை விடாது . தேன்கூட்டின் உள்ளே சுவையான தேன் கொட்டிக்கிடந்து இன்பம் பயக்கும் .வயிறுமுட்ட உண்டாலும் தேன் எப்போதும் திகட்டாது .

தமிழ் :
------------
தமிழ்மொழி , தொட்டவரைத் தன்பால் ஈர்த்துக்கொள்ளும் தன்மையது . உள்ளே நுழைந்தாலே இலக்கிய இன்பம் கோடிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் . தமிழ்தரும் இன்பம் என்றுமே திகட்டாது .

இக்குணங்களினால் தண்டமிழும் , தேன்கூடும் நேர் என்று சொல்லலாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 28, 2018 7:06 pm

நாய் என்று தொடங்கி நரி என்று முடியும் நேரிசை சிந்தியல் வெண்பா :
***************************************************************************************************************\

சிந்தியல் வெண்பா என்பது மூன்று அடிகளைக் கொண்டது . இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்றுவரும் . வெண்பாவின் இலக்கணங்கள் பயின்றுவரும் .

நாயிருந்தால் வீட்டிற்கு நல்லதுதான் காவலுக்கு
பேய்கூட நாய்க்குப் பயப்படுமே - ஆய்தொடியாய் !
வேண்டாமே வீட்டில் நரி .

நாய் , பேய் - இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை பெற்றது . தனிச்சொல் " ஆய்தொடியாய் " என்பது .
இதிலும் இரண்டாம் எழுத்து " ய் " வரவேண்டும் .

அவரவர் கற்பனைக்கேற்றவாறு நாய் என்று தொடங்கி நரி என்று முடியும் வகையில் எழுதலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 29, 2018 12:39 pm

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை

அருமை ஜெகதீசன்  

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை 3838410834 தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை 3838410834



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 29, 2018 1:08 pm

நன்றி SK



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 12, 2018 7:00 pm

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83941
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 13, 2018 1:17 pm

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 13, 2018 5:17 pm

தொட்டால் விடாது தொடுவார்க் கதனுள்ளே
கொட்டிக் கிடக்குது கோடியின்பம் - முட்டமுட்ட
உண்டாலும் என்றும் உவட்டாதே யாதலினால்
தண்டமிழும் தேன்கூடும் நேர்

கருத்துமிக்க கற்பனை.ரசித்தேன்.
சிறு சந்தேகம் .நிச்சயமாக உங்களை கேட்கலாம் .
தமிழ் இலக்கணம் அதிகம் அறியேன்.
தவறாக நினைக்கமாடீர்கள்.

தமிழிற்கு தேனடைக்கும் நேரிசை வெண்பா, பதிலாக
தமிழுக்கும் தேனுக்குமே நேரிசை வெண்பா இயற்றி இருக்கலாமே.
மேலும் உபமான உபமேயங்கள் இடம் மாறி உள்ளனவோ?
சந்தேகம் தீர்க்கவும்.

ரமணியன்
@MJagadeesan






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக