புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
14 Posts - 70%
heezulia
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
8 Posts - 2%
prajai
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
4 Posts - 1%
mruthun
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது மென்மை


   
   
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri Jun 29, 2018 10:56 am

கொடுத்தால்தான் உறவு
சுருக்கென்றது எனக்கு

அம்மாவின் புலம்பலைக் கேட்டு
அப்பா கூறியது

எனக்குள்ளும் பேசிக்கொண்டது
எப்படி கேட்டது

எதிர்ப்புகளும்
அரக்கத்தனமும்
நடப்புக்கும் வந்துவிட்டது

ஒரே மாதிரியாக
இருக்க முடியல

பேச்சுக்குப் பேச்சு
பூவையும் பொட்டையும் அழிக்கிற
அவுங்க யாரும்
அதுகள வச்சுப் பார்த்தது இல்ல

எதற்கும்
காரண காரியம் தேவையில்ல
மௌனமாயிருக்கப் பழகிக்க

நடக்கிறதுக்கு முன்னாடி
நானா எதுவும் செய்யக்கூடாதுங்கிறதுல
தெளிவா இருக்கேன்

புரியாம இல்ல
அதுக்காக தூக்கி
எறிஞ்சிடவும் முடியாது

நெனைக்கிறத சாதிக்கணும்னா
சுய தூண்டல் போதும்
காரியம் முடிஞ்சிடும்

ஊருக்கே கேட்கும்படி
உரத்துப் பேசறதுல
ஆபாசமா தெரியிற அவுங்கள
நெனச்சா பாவமா இருக்கு

உனக்குத் தெரியுமா
கண்ணை மட்டும் விட்டுட்டு
தோல அவுங்களே
உரிச்சிக்காட்றாங்கன்னு

அடுத்தவர் தீர்மானிக்கும் இயல்பை
நிலைநாட்ட மாறுவது போலி

சூழல் வாய்க்காத நிலையில்
என்னை
மென்மையானவள்
என்று ஏற்க இயலாது.

( தகவல்.நெட் மின்னிதழில் Sun Dec 10, 2017 11:48 பின் அன்று வெளிவந்தது.)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 29, 2018 12:28 pm

அருமை அக்கா 
எது மென்மை 3838410834 எது மென்மை 3838410834



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 15, 2018 4:36 pm

எது மென்மை 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 15, 2018 8:20 pm

தமிழ் மட்டுமே கையாண்டு பயன் படுத்தினால்
மேலும் மெருகூட்டம் பெறுமே>>>>

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu Jul 19, 2018 12:54 am

தோழமைக்கு வணக்கம்.

எது மென்மை கவிதைக்குக் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.

ஐயா சிவனாசான் அவர்கள் “ தமிழ் மட்டுமே கையாண்டு பயன் படுத்தினால்
மேலும் மெருகூட்டம் பெறுமே>>>>
என்று தெரிவித்துள்ளார். அவர்களுக்கு என் தாழ்மையான கருத்து

ஐயா என் கவிதையில் பேச்சு வழக்கு அதிகம் இடம்பெறும். மேலும் தமிழா சமஸ்கிருதமா என்று பிரித்தறிய முடியாத தற்சமம் நிலையில் சொற்கள் நம் தமிழில் கலந்து விட்டன. அவை இன்று வழக்கிலும் நிலைபெற்றிருக்கிற காரணத்தினால் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் அச்சொற்களைப் பயன்படுத்தினால் வாசிப்பாளருக்குக் கவிதை எளிதில் விளங்கும் என்பதனால் பயன்படுத்துகிறேன். மேலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று நன்னூலாரும் கூறியிருப்பதனால் கவிதையில் பயன்படுத்தும் சொற்களின் இயல்பு குறித்து யோசிக்கவில்லை.

தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்தி கவிதை எழுதினால் நன்றாக இருக்கும்தான் ஐயா. கவிதை எழுதுவதற்கான தூண்டல் மனத்துள் ஏற்படும்போதே எந்நேரமாயினும் எழுதிவிடுவேன். பின்னர் படிக்கும்போது அதில் உயிர்ப்பிருக்கும். என் உணர்வை கவிதை முழுமையாகப் பதிவு செய்திருக்கின்றதா? என்று மட்டும் பார்ப்பேன். மனம் சமாதானம் அடைந்து விட்டால் அதன்பின்னர் அதிலுள்ள ஓர் எழுத்தையும் மாற்றத் தோன்றாது. தமிழ்ச் சொற்கள் மட்டுமே பயன்படுத்தினால் வலிந்து எழுதுவதாகத் தோன்றும். ஒருவேளை பழக்கத்திற்கு வந்துவிட்டால் இயல்பாகிவிடும் என்று கருதுகிறேன். முயற்சிக்கிறேன் ஐயா.

நன்றி. வணக்கம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 19, 2018 8:03 pm

சகோதரி உன் கவிதையை பற்றி கூறல.
சிலர் தன் பெயரையே தமிழில் பதிய மன
மில்லையே எனத்தான் கூறுகிறேன்>>>
உம் கவிதை ஜோர்தான்>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக