புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
91 Posts - 63%
heezulia
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
1 Post - 1%
viyasan
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
1 Post - 1%
eraeravi
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
283 Posts - 45%
heezulia
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
19 Posts - 3%
prajai
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_m10தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 25, 2018 9:06 pm

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! 06145210
எலும்பை இரும்பாக்கும் தேங்காய்ப்பால்.
தேங்காயை உணவில் நேரடியாக பயன்படுத்தாமல்,அதைப் பால் எடுத்துப் பயன்படுத்துவதன் மூலம் நிறைய நோய்களைக் குணப்படுத்த முடியும்.
இது உடல் சூட்டைக்குறைத்து ஒல்லியாவர்களைச் சற்று பூசினாற் போல பள பளப் பாக மாற்றுவது இதன் தனித்தன்மை,வாய்ப்புண்,வயிற்றுப்புண்களை குணப்படுத்துவதோடு மூளை வளர்ச்சிக்கும் இது பயன்படுகிறது.
பாஸ்பரஸ்,மாங்கனீஸ்,வைட்டமின்சி,இ, பி1,பி3,பி5,பி6 மற்றும் இரும்புச்சத்து, செலினியம், கால்சியம், தாமிரம் போன்ற பல சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது ஒரு அற்புத பானம்.
நன்றி
புன்னகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 25, 2018 9:07 pm

ரத்தஅழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.
வயிற்றினுள் பெருண்குடலின் வறட்சித் தன்மையப் போக்கி மலச்சிக்கலை நீக்கும்.
ஒரு கப் தேங்காய்ப் பாலில் நமக்குத் தினமும் தினமும் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25% கிடைத்து விடுகிறது.
சரும நோய்களைத் தீர்க்கும். வறண்ட சருமத்தை வளமாக்கும்.
இளமைப் பொலிவை அதிகரிக்கும்.
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
ரத்த சோகை போன்ற நோய்களையும் தடுத்து விடும்.
பசியை அடக்கும் ஆற்றல் இருப்பதால்,இதைப் பருகி,உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.
செலினியம் அதிகம் இருப்பதால் கீல்வாதம்,முடக்கு வாதம் போன்றவற்றைத் தடுக்கிறது.
பொட்டாசியம் இருப்பதால் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும்.
வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி,இருமல் போன்ற தொல்லைகளை நீக்கும்.
இதில் உள்ள பாஸ்பரஸ் எலும்புகளை உறுதியாக்கும். பாஸ்பரஸ் இருப்பதால் மென்மையான எலும்புகள் கொண்ட முதியவர்கள், குழந்தைகளுக்கு இதை தடவி சூரிய குளியல் ஆடச் செய்யலாம்.
எலும்பை கடினமாக்கி வலிமையைத் தரும்.
எலும்புபுரை,எலும்பு வளைதல் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களைச் சரி செய்யும் ஆற்றலும் உண்டு.
உடலில் உள்ள அமிலத்தன்மை நீக்கும் இந்த சர்வரோக நிவாரணியான தேங்காய்ப் பால் உபயோகித்து பல நன்மைகள் அடைவோம்.
மூல நோய் வராமல் பாதுகாக்கும்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 28, 2018 3:48 pm

நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 29, 2018 9:40 pm

SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 02, 2018 8:21 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?
 2  முழு தேங்காய்   ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 8:44 pm

SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?
 2  முழு தேங்காய்   ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
நல்லது ஆனால் டாக்டர் இதை ஆபத்து என்கின்றனர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 02, 2018 9:12 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?
 2  முழு தேங்காய்   ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
நல்லது ஆனால் டாக்டர் இதை ஆபத்து என்கின்றனர்
ஆம் ஐயா ஆபத்து தான் நமக்கு அல்ல நம் பயத்தை வைத்து வருமானம் பார்க்கும் டாக்டர் களுக்கு   

தாய் பாலுக்கு பிறகு தேங்காய் பாலில் தான் சத்துக்கள் அதிகமாம் ஒருமுறை ஒரு ஆராய்ச்சியாளர் சொல்லி கேள்விப்பட்டேன்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 9:15 pm

SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?
 2  முழு தேங்காய்   ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
நல்லது ஆனால் டாக்டர் இதை ஆபத்து என்கின்றனர்
ஆம் ஐயா ஆபத்து தான் நமக்கு அல்ல நம் பயத்தை வைத்து வருமானம் பார்க்கும் டாக்டர் களுக்கு   

தாய் பாலுக்கு பிறகு தேங்காய் பாலில் தான் சத்துக்கள் அதிகமாம் ஒருமுறை ஒரு ஆராய்ச்சியாளர் சொல்லி கேள்விப்பட்டேன்
நிச்சயம் தேங்காய் பால் நல்லது கவலையின்றி உபயோகிக்கவும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 05, 2018 6:36 pm

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! 103459460 தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! 1571444738

எங்க வீட்ல இன்னிக்கு இரவு உணவு இடியாப்பம் தேங்காய்ப்பால் நடனம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 05, 2018 7:30 pm

SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?
 2  முழு தேங்காய்   ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

எனக்கு அதிசயமாக உள்ளது.
2 முழு தேங்காய் எடுத்துக்கொள்வதை,நேரில் பார்க்க விரும்புகிறேன்.
யானை சாப்பிடுவதை பார்த்துள்ளேன்.
மனிதர்கள் -----பார்த்ததே இல்லை.
பக்கத்துக்கு வீட்டு குழந்தைகளிடம் சொன்னேன்.
அவர்களும் பார்க்க ஆவலாக உள்ளனர்.
அவர்களையும் கூட்டி வரலாமா?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக