புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!
1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது
கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி
ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே
கொஞ்சம் பெருங்காயத் தூளைத்
தூவிவிட்டால் எறும்புத் தொல்லை
இருக்காது.
3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன்
டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு
பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு
நடமாட்டம் இருக்காது.
4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின்
மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ
வைத்தால் கீழே விழாது.
5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ்
தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும்
போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம்
விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில்
பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை
விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து
வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல்
மின்னுவதைப் பார்க்கலாம்.
7. கோடை காலத்தில் மதிய உணவில்
வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க
வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த
உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி
விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத்
பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை
அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை
அடைபடும்.
9. எப்பொழுதாவது உபயோகிக்கும்
"ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை
ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால்
பூச்சிகள் அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள்
காலியானதும் அவற்றைத் துணிகளை
ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு
ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்
எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!
1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது
கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி
ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே
கொஞ்சம் பெருங்காயத் தூளைத்
தூவிவிட்டால் எறும்புத் தொல்லை
இருக்காது.
3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன்
டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு
பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு
நடமாட்டம் இருக்காது.
4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின்
மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ
வைத்தால் கீழே விழாது.
5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ்
தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும்
போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம்
விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில்
பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை
விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து
வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல்
மின்னுவதைப் பார்க்கலாம்.
7. கோடை காலத்தில் மதிய உணவில்
வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க
வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த
உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி
விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத்
பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை
அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை
அடைபடும்.
9. எப்பொழுதாவது உபயோகிக்கும்
"ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை
ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால்
பூச்சிகள் அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள்
காலியானதும் அவற்றைத் துணிகளை
ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு
ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து
போய்விட்டால் நீலம் சில சொட்டுகள்
விட்டால் அழகாக பதிய வரும்.
102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை
எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி,
பல்லும் பளிச்சென்று இருக்கும்.
103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு
பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால்
சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல்
இருக்கும்.
104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை
படிந்து விட்டதா? ஒரு துணியை
மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை
அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப்
பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள்.
பளிச்சென்றாகிவிடும்.
105. அரை வாளி தண்ணீரில், நான்கு
மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ்
துணிகளை அலசினால் சாயம் போவதை
தடுக்கலாம்.
106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை
போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய
தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள்.
வாடை போய்விடும்.
107. ஆணி அடிக்கும் போது நுனியில்
தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில்
சுலபமாக இறங்கும்.
108. சமையல் அறையில் எண்ணெய்
பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன்
மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.
109. கூர்மையான கத்திகளில் தேங்காய்
எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை
மழுங்காது.
110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச
நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள்
போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம்
கழித்துக் கூட காய்ச்சலாம்.
போய்விட்டால் நீலம் சில சொட்டுகள்
விட்டால் அழகாக பதிய வரும்.
102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை
எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி,
பல்லும் பளிச்சென்று இருக்கும்.
103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு
பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால்
சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல்
இருக்கும்.
104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை
படிந்து விட்டதா? ஒரு துணியை
மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை
அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப்
பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள்.
பளிச்சென்றாகிவிடும்.
105. அரை வாளி தண்ணீரில், நான்கு
மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ்
துணிகளை அலசினால் சாயம் போவதை
தடுக்கலாம்.
106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை
போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய
தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள்.
வாடை போய்விடும்.
107. ஆணி அடிக்கும் போது நுனியில்
தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில்
சுலபமாக இறங்கும்.
108. சமையல் அறையில் எண்ணெய்
பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன்
மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.
109. கூர்மையான கத்திகளில் தேங்காய்
எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை
மழுங்காது.
110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச
நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள்
போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம்
கழித்துக் கூட காய்ச்சலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப்
போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி
வைக்கலாம்.
112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா?
பால் திரிந்து போகுமோ என்ற பயம்
ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக்
காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல்
சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால்
திரியாது.
113. காபி பொடியை போடுவதற்கு முன்
பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு
பின்பு உபயோகித்தால் டிகாஷன்
கலகலவென்று இறங்கும்.
114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக
இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப்
போட்டு வைக்கவும்.
115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம்
கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு
வைக்கவும்.
116. கோதுமை மாவை நன்கு சலித்து
சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து
வைத்தால் வண்டுகள் வராது.
117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம்
வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு
வைத்தால் தயிர் புளிக்காது.
118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால்
தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி,
வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து
தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான
ஊறுகாய் தயார்.
119. தேங்காயை சரிபாதியாக உடைக்க,
தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க
வேண்டும்.
120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து
சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து
காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால்,
நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி
வைக்கலாம்.
112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா?
பால் திரிந்து போகுமோ என்ற பயம்
ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக்
காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல்
சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால்
திரியாது.
113. காபி பொடியை போடுவதற்கு முன்
பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு
பின்பு உபயோகித்தால் டிகாஷன்
கலகலவென்று இறங்கும்.
114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக
இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப்
போட்டு வைக்கவும்.
115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம்
கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு
வைக்கவும்.
116. கோதுமை மாவை நன்கு சலித்து
சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து
வைத்தால் வண்டுகள் வராது.
117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம்
வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு
வைத்தால் தயிர் புளிக்காது.
118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால்
தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி,
வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து
தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான
ஊறுகாய் தயார்.
119. தேங்காயை சரிபாதியாக உடைக்க,
தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க
வேண்டும்.
120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து
சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து
காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால்,
நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள்
எலுமிச்சை சாற்றை விட்டு அதில்
காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள்
அப்போது பறித்தது போல் "பிரஷ்"ஷாக
இருக்கும்.
122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே
ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது
உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல்
கசியாமல் அப்படியே இருக்கும்.
123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா?
வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை
போட்டு வையுங்கள்.
124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை
வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து
எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை
மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை,
கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு
தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால்
மிகவும் சுவையாக இருக்கும்.
125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க,
அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.
126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள
குச்சிகள் நமத்து போகாமல் இருக்க
பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப்
போட்டு ஒரு டப்பாவில் போட்டு
மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.
127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது
போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக
வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து
எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள்
போண்டா செய்யலாம். குழந்தைகள்
காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.
128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு
மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து
ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள்
திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம்
தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு
ஒரு எளிய வழி.
129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி
நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில்
அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும்
மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
130. சமையலில் உப்பு சற்று கூடுதலா?
கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில்
ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.
எலுமிச்சை சாற்றை விட்டு அதில்
காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள்
அப்போது பறித்தது போல் "பிரஷ்"ஷாக
இருக்கும்.
122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே
ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது
உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல்
கசியாமல் அப்படியே இருக்கும்.
123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா?
வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை
போட்டு வையுங்கள்.
124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை
வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து
எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை
மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை,
கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு
தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால்
மிகவும் சுவையாக இருக்கும்.
125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க,
அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.
126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள
குச்சிகள் நமத்து போகாமல் இருக்க
பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப்
போட்டு ஒரு டப்பாவில் போட்டு
மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.
127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது
போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக
வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து
எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள்
போண்டா செய்யலாம். குழந்தைகள்
காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.
128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு
மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து
ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள்
திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம்
தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு
ஒரு எளிய வழி.
129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி
நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில்
அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும்
மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
130. சமையலில் உப்பு சற்று கூடுதலா?
கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில்
ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை
நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த
தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம்
மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.
132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும்
போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங்
சோடாவையும் கலந்து கொண்டால் துணியில்
நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக
இருக்கும்.
133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில்
போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே
சமயத்தில் கிடைக்கும்.
134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை
வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி
வைக்க வாடாமல் இருக்கும்.
135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப்
போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி
உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப்
போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.
136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி
மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா?
அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை
இலையின் மீது தேயுங்கள். பெட்டியின்
அடிப்பாகம் சரியாகிவிடும்.
137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை
படிந்து உள்ளதா? ஒரு பெரிய
வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள்.
கறைகள் விட்டு விலகும்.
138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக
வினிகர் போட்டு கழுவலாம்.
நன்றி : வாட்ஸப் !
நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த
தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம்
மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.
132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும்
போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங்
சோடாவையும் கலந்து கொண்டால் துணியில்
நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக
இருக்கும்.
133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில்
போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே
சமயத்தில் கிடைக்கும்.
134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை
வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி
வைக்க வாடாமல் இருக்கும்.
135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப்
போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி
உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப்
போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.
136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி
மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா?
அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை
இலையின் மீது தேயுங்கள். பெட்டியின்
அடிப்பாகம் சரியாகிவிடும்.
137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை
படிந்து உள்ளதா? ஒரு பெரிய
வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள்.
கறைகள் விட்டு விலகும்.
138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக
வினிகர் போட்டு கழுவலாம்.
நன்றி : வாட்ஸப் !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|