புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
62 Posts - 39%
heezulia
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
6 Posts - 4%
prajai
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
4 Posts - 3%
Saravananj
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
3 Posts - 2%
mruthun
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
21 Posts - 5%
prajai
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
7 Posts - 2%
mruthun
வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_m10வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..???


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 12:33 pm

நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”

... என்ன பதில் சொல்வது இதற்கு..?

எதுவும் சொல்லத் தோன்றாமல் வாய் மூடி நின்றேன்.

நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :

புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .

அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.

ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .

அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .

கதை சுவையாகத்தான் இருக்கிறது...!

வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.

“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”

சிம்பிள் ...

இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.

ஏன்..?

நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!

சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?

உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது .
கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !

சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.

சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!

இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .

நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.

# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?

ஆனால் ....
இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,
அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி ,
அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை ,
இனி யார் வந்து திருத்துவது..?

அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 1:36 pm

விளக்கமான விளக்கத்தை விளக்கியதற்கு நன்றி புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 07, 2018 1:43 pm

புன்னகை சுவராஸ்யமான கதை ....

அப்ப நாம் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் ஆஞ்சநேயரின் சாப்பாட்டையும் சேர்த்தது ஆட்டைய போடுறோமா ?! .....

ஜெய்பஜ்ரங்பலி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 1:59 pm

ராஜா wrote:புன்னகை சுவராஸ்யமான கதை ....

அப்ப நாம் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் ஆஞ்சநேயரின் சாப்பாட்டையும் சேர்த்தது ஆட்டைய  போடுறோமா ?! .....

ஜெய்பஜ்ரங்பலி

ஆம் ஆட்டை போடுவது ஆஞ்சநேயருக்கு சொந்தமா?அல்லது ராமருக்கு சொந்தமா என்று தெரியாது.
என்னை பொறுத்தவரையில் உணவை மிகவும் தவிர்த்து, காய்கறிகள் பக்கமே கை போகும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 07, 2018 2:35 pm

வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? 103459460 வாழை இலையின் நடுவில கோட்டைப் போட்டது யார்..??? 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 08, 2018 12:00 pm

T.N.Balasubramanian wrote:விளக்கமான விளக்கத்தை விளக்கியதற்கு நன்றி புன்னகை

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை ......நீங்கள் நன்றாக விளங்கிக்கொண்டதற்கு நன்றி ஐயா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை கண்ணடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 08, 2018 12:03 pm

ராஜா wrote:புன்னகை சுவராஸ்யமான கதை ....

அப்ப நாம் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் ஆஞ்சநேயரின் சாப்பாட்டையும் சேர்த்தது ஆட்டைய  போடுறோமா ?! .....

ஜெய்பஜ்ரங்பலி

ஆமாம் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 08, 2018 12:04 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:புன்னகை சுவராஸ்யமான கதை ....

அப்ப நாம் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் ஆஞ்சநேயரின் சாப்பாட்டையும் சேர்த்தது ஆட்டைய  போடுறோமா ?! .....

ஜெய்பஜ்ரங்பலி

ஆம் ஆட்டை போடுவது ஆஞ்சநேயருக்கு சொந்தமா?அல்லது ராமருக்கு சொந்தமா என்று தெரியாது.
என்னை பொறுத்தவரையில் உணவை மிகவும் தவிர்த்து, காய்கறிகள் பக்கமே கை போகும்.

ரமணியன்

காய்கறிகள் என்றால் ...ராஜா சொல்வது போல பாவம் ஆஞ்சநேய ஸ்வாமி ! :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக