புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 13 Jun 2024 - 20:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
96 Posts - 49%
heezulia
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
7 Posts - 4%
prajai
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
2 Posts - 1%
cordiac
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
223 Posts - 52%
heezulia
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
18 Posts - 4%
prajai
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
5 Posts - 1%
Barushree
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_m10போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ?


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 1 Jun 2018 - 9:09

தமிழகத்தில் தினம் ஒரு போராட்டம் என்று 
போர் களம் ஆகிக்கொண்டிருக்கிறது.


இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.


இந்த போராட்டத்தில் எந்த கட்சி முக்கிய நபர்கள்
பழியாவது இல்லை ஏனோ?


தமிழக மக்களின் நலன் கருதி இது
நடப்பதில்லை .


ஒன்று ஆளும் கட்சிக்கு கேட்ட பெயர்
உண்டாக்குவது.


அதன் பின் விளைவிற்கு காரணமாக
யாரையாவது பழிகிடயாக்குவது.


இப்படியே நம்மை ஆட்டி வைத்து கொண்டு
இருக்கின்றன.


தொடரும்...,..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri 1 Jun 2018 - 11:44

எப்பொழுதும் போராட்டம் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டத்தின் முடிவு கலவரம்,ஏதாவது ஒரு வகையில் பொது மக்களுக்கு பாதிப்பு... என்ன தான் ஆனாது நமது மக்களுக்கு என்ற எண்ணம் எனக்கும் உள்ளது ...
மக்களாகிய நாம், தவறுகளுக்கு காரணம் நாம் தான் என கருதாமல் அரசாங்கத்தின் மீதும் அடுத்தவர் மீதும் சுமத்தவே விரும்புகிறோம் இதற்கு அரசியல் கட்சிகளும்(ஆளும்,எதிர், மதவாத, சாதி, இனவாத,மொழி என அரசியல் செய்யும் அனைத்தும் ) நன்கு தூபம் போடுகின்றன ...  இது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வாட்சப் போன்றவைகளிலும் வரும் செய்திகளை வேத வாக்காக நினைப்பதும் ஒரு முக்கிய காரணம் ... ஏன் எதற்கு என்று முழுதாக தெரியாமல் போராளியாக வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து விளம்பரம் செய்து கொள்வது...
எல்லாம் மன நோய் ...  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 1 Jun 2018 - 23:27

போராட்டம் எதற்கெடுத்தலாம் நடக்க ஆரம்பித்து
விட்டது.


இரண்டு பேர் சண்டை போட்டு இறந்தால் அதற்கு


அரசு மேல் பழி போட்டு ஒரு கூட்டம் போராட்டம்
நடத்தி மறியல் பண்ணும். பிணத்தை பெற்றுக் கொள்ள பேரம் பேசும்.


யார் யாரோ சண்டை போட்டு சாக அரசு பணம்
கொடுக்கும்.


அரசு இரண்டு லட்சம் அறிவிக்கும்.
ஒரு கட்சிகாரன் ஐந்து வேண்டும் என்பான்
இன்னொருவன் இருபத்து ஐந்து லட்சம்
மற்றொருவன் ஒரு கோடி மற்றும் அரசு வேலை


வழங்க வேண்டும் என்பான்.
அரசின் திறமையற்ற நிர்வாகமே இவர்கள்
சாவிற்கு காரணம் என்பான்.


இப்படியே இதை  ஊதி பெரியதாக்கி இறந்தவர்களை தியாகி ஆக்கி அவர்கள்
இறுதி சடங்கில் அனைவரும் கலந்து
கொண்டு பிணத்தை சுமந்து சென்று
அடக்கம் செய்யும்.


இதில் கலந்து கொள்ளாதவர்கள் குற்றவாளி
கூண்டில் நிறுத்தப்படுவர்.
மல்லுகட்டி செத்தவனுக்கு சிலையும்
வைப்பான் ஒருவன்.


அவன் சிலை வைத்து விட்டான்
நாம் விழா எடுப்போம் என்று இந்த
தியாக ஜென்மத்திற்கு நடத்தி
அதில் முக்கிய நபர்கள் புகழ்ந்து
தள்ளுவார்கள்.


மாலை போட்டு ஒரே மரியாதை.
இப்படியே போய்க் கொண்டே
இருக்கும்.


தொடரும்....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 2 Jun 2018 - 20:15

மக்கள் முதலில் உணர வேண்டியது


சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம். 
நான் எல்லோரையும் கூறவில்லை.


பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.


எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.


இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.


இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.


நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.


ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.


தொடரும்.....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 3 Jun 2018 - 12:48

ரா.ரமேஷ்குமார் wrote:எப்பொழுதும் போராட்டம் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டத்தின் முடிவு கலவரம்,ஏதாவது ஒரு வகையில் பொது மக்களுக்கு பாதிப்பு... என்ன தான் ஆனாது நமது மக்களுக்கு என்ற எண்ணம் எனக்கும் உள்ளது ...
மக்களாகிய நாம், தவறுகளுக்கு காரணம் நாம் தான் என கருதாமல் அரசாங்கத்தின் மீதும் அடுத்தவர் மீதும் சுமத்தவே விரும்புகிறோம் இதற்கு அரசியல் கட்சிகளும்(ஆளும்,எதிர், மதவாத, சாதி, இனவாத,மொழி என அரசியல் செய்யும் அனைத்தும் ) நன்கு தூபம் போடுகின்றன ...  இது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வாட்சப் போன்றவைகளிலும் வரும் செய்திகளை வேத வாக்காக நினைப்பதும் ஒரு முக்கிய காரணம் ... ஏன் எதற்கு என்று முழுதாக தெரியாமல் போராளியாக வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து விளம்பரம் செய்து கொள்வது...
எல்லாம் மன நோய் ...  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது
நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை
நன்றி நண்பரே.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 7 Jun 2018 - 13:39

//இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//


இது தான் 100 சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 7 Jun 2018 - 13:40

பழ.முத்துராமலிங்கம் wrote:மக்கள் முதலில் உணர வேண்டியது


சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம். 
நான் எல்லோரையும் கூறவில்லை.


பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.


எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.


இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.


இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.


நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.


ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.


தொடரும்.....

ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா ! போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834 போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834 போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 7 Jun 2018 - 13:53

krishnaamma wrote://இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//


இது தான் 100  சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவை அனைத்தும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள் தான்.
நன்றி அம்மா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 7 Jun 2018 - 13:57

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:மக்கள் முதலில் உணர வேண்டியது


சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம். 
நான் எல்லோரையும் கூறவில்லை.


பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.


எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.


இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.


இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.


நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.


ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.


தொடரும்.....

ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா ! போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834 போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834 போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ? 3838410834
நம்மை நாம் நிறைய மாற்றிக்கொள்ள வேண்டும் அம்மா
அதன் பின் மாற்றவர்களை கேள்வி கேட்க முடியும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 7 Jun 2018 - 14:00

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote://இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//


இது தான் 100  சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவை அனைத்தும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள் தான்.
நன்றி அம்மா

ம்ம்.. இது மக்களுக்கு என்று புரியுமோ?????? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக