புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
100 Posts - 49%
heezulia
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
7 Posts - 3%
prajai
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
227 Posts - 52%
heezulia
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
18 Posts - 4%
prajai
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
2 Posts - 0%
Barushree
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_m10பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 28, 2018 5:39 pm

இன்று பல சமூக பிரச்னைகள் மக்கள் போராட்டமாக மாறி வீதிக்கு வருவதைப் பார்க்கமுடிகிறது. இந்த மனிதர் வீதிகளில் உள்ள சமூகப் பிரச்னைக்கு முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார். பெங்களூரு வீதிகளின் பிரச்னையை வண்ணங்கள் கொண்டு அழித்துக் கொண்டிருக்கிறார். ஆம், பெங்களூருவின் சாலைகளை சமூக விழிப்புஉணர்வு ஓவியங்களால் நிரப்பும் பாதல் நஞ்சுண்டசாமிதான் அந்த மாற்றத்துக்கான நபர்.
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  2551a210

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!
picture: https://twitter.com/baadalvirus

``ஒரு ஓவியம்... இரண்டு பிரச்னைகளுக்கு தீர்வு'' - இதெல்லாம் நம்பவா முடிகிறது. இது சாத்தியம்தான் பெங்களூரு சாலையில் நீண்ட நாட்களாக மூடப்படாமல் கொசுக்களை பரப்பிக்கொண்டிருந்த பாதாள சாக்கடை ஒன்று திறந்தவாறே இருந்தது. அது நஞ்சுண்டசாமியின் கண்ணில் பட்டது. அடுத்த கனமே அங்கு ஒரு மிகப்பெரிய மெகா சைஸ் கொசு ஓவியம் வரைந்து முடித்தார். கொசுவின் வாயாக பாதள சாக்கடையை வடிவமைத்தார். ஓவியம் அழிவதற்குள் பெங்களூரு மாநகராட்சி சாக்கடையை மூடியது. இந்த கவன ஈர்ப்புதான் இவரின் சாதனை.

இவர் மட்டுமல்ல..`நம்ம பெங்களூரு’ என்று ஒரு குழுவாக ஓவியர்கள் தங்கள் சமூக கோபத்தைத் தீர்வாக மாற்றி வருகிறார்கள். இவர்களின் கவன ஈர்ப்பு உத்தி எல்லாரையும் வியக்க வைக்கிறது. இதில் வியக்க வைத்தவர் ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி. பெங்களூருவில் இவரை தெரியாத சமூக அக்கறை கொண்ட இதயங்கள் குறைவு. காணும் இடத்தில் ஒரு பிரச்னை என்றால் இவரது தூரிகை சரி செய்ய ஆயத்தமாகிவிடும்.

பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  42484210


2015 - ஆம் வருடம், நம் ஊரில் இருப்பதைப்போலவே, பெங்களூருவின் பிரதான சாலைகளில் ஒன்றான சுல்தான் பாளையாவில் அப்போது பெய்த கனமழை காரணமாக, 15 அடி அளவில் பெரிய பள்ளம் தோன்றியது. அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. இதுதொடர்பாக அந்த நகரைச் சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையெல்லாம் கண்ட பாதல், அந்தப் பள்ளத்தின் மீது ஃபைபரில் செய்யப்பட்ட முதலையைக் கொண்டு 3D ஓவியத்தை செய்திருந்தார். அந்த முதலை நிஜ முதலை போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. சாலையைக் கடந்து சென்ற பெரும்பாலானோர் அதை உண்மையான முதலை என்றே நினைத்தனர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட‌து. பலர் அதைப் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு காரசாரமான விமர்சனங்களைத் தெரிவித்தனர். அந்தப் புகைப்படம், காட்டுத் தீயாக பரவ, அடுத்தநாளே சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பள்ளத்தை சரிசெய்தனர். பாதல் வரைந்த முதலை, முதல்வர் வரை பாய்ந்ததுதான் இதன் வெற்றி!
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 28, 2018 5:45 pm

கடந்த அக்டோபர் மாதம் பெங்களூரு காமராஜ் சாலை – கப்பன் சாலை சந்திப்பில் உள்ள குழியில் ஒரு கடல் கன்னியையே உருவாக்கினார் பாதல் நஞ்சுண்டசாமி. அந்த கடல் கன்னி வேறு யாருமல்ல,கன்னட நடிகை சோனு கௌடாதான்.சாலை குழியை கடல்போல் வடிவமைத்து, அதில் சோனு கௌடாவை பச்சை நிற உடையுடன் கடல் கன்னிபோல் இறக்கினார். இதுவும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பாதல் பெங்களூருவின் ரியல் ஹீரோவானார். தனக்குத் தெரிந்த கலையை மக்களின் பிரச்னைக்கான தீர்வாக மாற்றிய பாதல் நஞ்சுண்டசாமியுடன் பேசினோம்.
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  9c700010


``பெங்களூருதான் என் சொந்த ஊர். சமரராஜேந்திரா கல்லூரியில் ஓவியக்கலை பயின்றேன். படிப்புக்குப் பிறகு ஒக்லிவி & மாதர் எனும் விளம்பரக் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஓவியங்கள் வரைவது பிடித்தமான விஷயம். இந்தக் கலையை வெறும் பணம் சம்பாதிக்கும் கலையாகப் பார்க்கவிரும்பவில்லை. சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வுகான, என் ஓவியங்களால் முடியும் என்று நம்பினேன். இன்று ஓரளவுக்கு அதனை நோக்கி ஓடுகிறேன்.

என் ஓவியங்கள் மக்கள் பிரச்னைகள், உரிமைக்கான குரல், மக்களின் மனநிலை என அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அதைத்தான் என் ஓவியங்களும் பிரதிபலிக்கின்றன. என்னுடய ஓவியங்கள் சாக்கடையை மூடாமல் இருப்பது போன்ற ஒரு குறிப்பிட்ட தெருவின் பிரச்னைகளை மட்டும் பேசாமல், நிகழுலகில் நாட்டில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளையும் (current affairs) பேச வேண்டும் என்பது என் ஆசை.
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!  A03e9e10


இந்த எண்ணம் எனக்கு இன்று தொடங்கியது அல்ல. கல்லூரி காலத்திலிருந்தே என் கனவு இதுதான். நான் சந்திக்கும் மனிதர்கள்தான் இதற்கான இன்ஸ்பிரேஷன். கன்னடத் திரைப்படங்கள் சிலவற்றில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறேன். என்னால் முடிந்த உதவியை இந்த சமூகத்துக்கு என் கலை மூலம் சொல்ல வேண்டும் என்பது தான் என் லட்சியம்.’’

பாதல் நஞ்சுண்டசாமி எதார்த்தமாய் பேசுகிறார். அவர் ஓவியங்கள் அரசு இயந்திரத்தை செயல்பட வைக்கிறது. எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு நகரும் அவர் அடைத்தது சாக்கடை ஓட்டைகளை மட்டுமல்ல சமூக ஓட்டைகளையும் தான். சபாஷ் பாதல்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 28, 2018 6:36 pm



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 28, 2018 7:28 pm

மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?

பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 28, 2018 8:28 pm

ayyasamy ram wrote:
விடியோ பதிவிற்கு நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 28, 2018 8:30 pm

T.N.Balasubramanian wrote:மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?

பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.

ரமணியன்
நன்றி ஐயா ரமேஷ் பதிவை எதிர் நோக்குவோம்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 29, 2018 12:20 pm

பகிர்வுக்கு நன்றி...ஆனால் இது மிக பழைய செய்தி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 29, 2018 12:21 pm

T.N.Balasubramanian wrote:மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?

பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.

ரமணியன்

சிலவற்றை உடனே சரி செய்தார்கள் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 29, 2018 5:43 pm

T.N.Balasubramanian wrote:மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?

பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.

ரமணியன்
அந்த பள்ளங்கள் மூடப்பட்டனவா என்று தெரியவில்லை ஐயா ... சிரி ஆனால் மெட்ரொ பணியின் காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடிகளாலும் பல பகுதிகளில் சாலைகள் சரியாக இல்லை ஐயா மேடு பள்ளமாக தான் இப்பொழுதும் உள்ளது ..



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக