புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
Page 1 of 1 •
வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#1266072- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
வறட்சி மற்றும் தீவனப் பற்றாக் குறையால் தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தியில் சுமார் 5 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. சத்துள்ள நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் காங்கேயம் ரக நாட்டு கறவை மாடுகளும், ஜெர்ஸி போன்ற கலப்பின கறவை மாடுகளும் உள்ளன. இதில், நாட்டு கறவை மாடுகளின் எண்ணிக்கை 75 ஆயிரம் மட்டுமே. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் தமிழ்நாடு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.
இதனால் வனப் பகுதிகளிலும், வயல்வெளியிலும் புற்கள் கருகிவிட்டதால் மாடுகளுக்கு தீவனம் கிடைக்கவில்லை.
காவிரியில் தண்ணீர் திறக்காதததால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் நெற் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் வைக்கோல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கறவை மாடுகள் கலப்பு தீவனத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
நன்றி
தி இந்து
Re: வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#1266073- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆவின் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் பால் கொள்முதல் செய்கிறது. இந்த ஒன்றியங்களுக்கு 8 ஆயிரத்து 300 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் விற்கப்படுகிறது. வறட்சி மற்றும் தீவனத் தட்டுப் பாடு காரணமாக தமிழகத்தில் தினசரி மொத்த பால் உற்பத்தி யில் சுமார் 5 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டு வேல் கூறியதாவது:
28 லட்சம் லிட்டர்
தமிழ்நாட்டில் தினசரி பால் உற்பத்தி 33 லட்சம் லிட்டராக இருந்தது. வறட்சி மற்றும் தீவன தட்டுப்பாட்டால் இது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் சேலம் ஒன்றியத்தில் இருந்துதான் அதிகபட்சமாக தினமும் 5 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்கிறது. புற்களும், வைக்கோலும் கிடைக்காத நிலையில் கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனத்தையே நம்பியுள்ளோம். அதுவும் சேலம் ஒன்றியம் போல லாபகரமாக இயங்கும் ஒன்றியங்கள் மட்டுமே மானியத்துடன் கலப்பு தீவனத்தை விற்கின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டு வேல் கூறியதாவது:
28 லட்சம் லிட்டர்
தமிழ்நாட்டில் தினசரி பால் உற்பத்தி 33 லட்சம் லிட்டராக இருந்தது. வறட்சி மற்றும் தீவன தட்டுப்பாட்டால் இது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் சேலம் ஒன்றியத்தில் இருந்துதான் அதிகபட்சமாக தினமும் 5 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்கிறது. புற்களும், வைக்கோலும் கிடைக்காத நிலையில் கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனத்தையே நம்பியுள்ளோம். அதுவும் சேலம் ஒன்றியம் போல லாபகரமாக இயங்கும் ஒன்றியங்கள் மட்டுமே மானியத்துடன் கலப்பு தீவனத்தை விற்கின்றன.
Re: வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#1266074- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
50% மானியம் வேண்டும்
ஒரு கிலோ கலப்பு தீவனத்தின் விலை 16 ரூபாய் 10 பைசா. சேலம் ஒன்றியத்தில் ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் தரப்படுகிறது. தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க கலப்பு தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்று அரசை கோரி வருகிறோம். கடந்த மாதம் ஒரு கிலோ வைக்கோல் ரூ.18-க்கு விற்றது. தட்டுப்பாடு காரணமாக தற்போது 2 ரூபாய் அதிகரித்து ரூ.20-க்கு விற்கப்படுகிறது. திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஈரோடு, சேலம், கோவை போன்ற இடங்களுக்கு வைக்கோல் எடுத்து வரப்படுகிறது. பால் உற்பத்தி குறைவு காரணமாக ஈரோடு, சேலம், மதுரை, தர்மபுரி ஆகிய 4 பால் பவுடர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பவுடர் பாலில் கலக்கப்படுவதாகக் கூறப் படுகிறது.
ஒரு லிட்டர் ரூ.120
நாட்டு கறவை மாட்டுப் பால், பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது என்பதால் அதன் விலை அதிகரித்துள்ளது. ஈரோட்டில் காங்கேயம் ரக கறவை மாட்டுப் பால் ஒரு லிட்டர் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இந்த பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும், பிற மாட்டுப் பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தையின் வளர்ச்சிக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.
பால் உற்பத்தி தொடர்பாக ஆவின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்தாண்டின் இறுதி யில் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது தினமும் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சென்னையில் 12 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும், மற்ற மாவட்டங்களில் 10 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும் விற்கப்படுகிறது. மீதமுள்ள பால், பால்கோவா போன்ற பால் உபபொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.
ஒரு கிலோ கலப்பு தீவனத்தின் விலை 16 ரூபாய் 10 பைசா. சேலம் ஒன்றியத்தில் ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் தரப்படுகிறது. தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க கலப்பு தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்று அரசை கோரி வருகிறோம். கடந்த மாதம் ஒரு கிலோ வைக்கோல் ரூ.18-க்கு விற்றது. தட்டுப்பாடு காரணமாக தற்போது 2 ரூபாய் அதிகரித்து ரூ.20-க்கு விற்கப்படுகிறது. திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஈரோடு, சேலம், கோவை போன்ற இடங்களுக்கு வைக்கோல் எடுத்து வரப்படுகிறது. பால் உற்பத்தி குறைவு காரணமாக ஈரோடு, சேலம், மதுரை, தர்மபுரி ஆகிய 4 பால் பவுடர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பவுடர் பாலில் கலக்கப்படுவதாகக் கூறப் படுகிறது.
ஒரு லிட்டர் ரூ.120
நாட்டு கறவை மாட்டுப் பால், பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது என்பதால் அதன் விலை அதிகரித்துள்ளது. ஈரோட்டில் காங்கேயம் ரக கறவை மாட்டுப் பால் ஒரு லிட்டர் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இந்த பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும், பிற மாட்டுப் பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தையின் வளர்ச்சிக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.
பால் உற்பத்தி தொடர்பாக ஆவின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்தாண்டின் இறுதி யில் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது தினமும் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சென்னையில் 12 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும், மற்ற மாவட்டங்களில் 10 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும் விற்கப்படுகிறது. மீதமுள்ள பால், பால்கோவா போன்ற பால் உபபொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.
Re: வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#0- Sponsored content
Similar topics
» உயரம் இரண்டே அடி... ஆனால் 4 லிட்டர் பால்... கின்னஸில் இடம் பெற்ற நாட்டு மாடு!
» கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை
» செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...
» பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
» கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை
» செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...
» பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|