புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1 •
பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
#1264139-
சென்னை,
பழனி முருகன் கோவில் நவபாஷாண மூலவர் சிலையை
வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது பற்றி பரபரப்பு
தகவல் வெளியாகி உள்ளது.
புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில்
நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது.
மிகவும் அரிதான அந்த சிலையை சித்தர் போகர்
உருவாக்கினார் என்பது வரலாறு.
அந்த சிலை சேதமடைந்துவிட்டதால் அதே போல் புதிதாக
ஐம்பொன் சிலை ஒன்று கடந்த 2003-2004-ம் ஆண்டு செய்யப்
பட்டது. அந்த சிலையை பிரபல சிற்பி முத்தையா ஸ்தபதி
செய்துள்ளார்.
அந்த சிலையை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக
புகார்கள் எழுந்தது.
இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.
பொன் மாணிக்கவேல் நேரடியாக விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சிலை செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேடு
நடந்தது கண்டறியப்பட்டது.
அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தீவிர விசாரணைக்கு பிறகு முத்தையா ஸ்தபதி,
அறநிலையத்துறை முன்னாள் இணை கமிஷனர் கே.கே.ராஜா
ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணத்தில் செயல்படும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு
விசேஷ கோர்ட்டில் அவர்கள் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் நீதிமன்ற
காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பழனி முருகன் கோவிலில் நவபாஷாண மூலவர் சிலையை
அகற்றுவது போன்று அகற்றிவிட்டு, அதை வெளிநாட்டுக்கு
கடத்தி சென்று பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய
சதித்திட்டம் தீட்டி இருப்பது போலீஸ் விசாரணையில்
வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
-
-------------------------------
Re: பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
#1264140இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டது எப்படி? என்பது குறித்து சிலை
கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த வழக்கை பொறுத்தமட்டில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு
சரியான கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
பழனி முருகன் கோவில் மூலவர் சிலையான நவபாஷாண
சிலையை அகற்றுவதற்கு திட்டமிட்டது சரியான நடவடிக்கை
அல்ல.
அதை அகற்றிவிட்டு அதேபோல இன்னொரு ஐம்பொன் சிலையை
செய்து மூல ஸ்தானத்தில் வைத்துள்ளனர். அந்த சிலை
நவபாஷாணத்தால் செய்யப்பட்ட சிலைக்கு முன்னால் வைத்து
வழிபாடு செய்யப்பட்டுள்ளது.
நவபாஷாண சிலையின் முகத்தை புதிதாக செய்யப்பட்ட
ஐம்பொன் சிலை மறைத்துள்ளது. மேலும் சிலை நிறுவப்பட்டு
4 மாத காலத்துக்குள் ஐம்பொன் சிலையின் நிறம் மாற
தொடங்கியது.
20 கிலோ தங்கம் கலந்து செய்யப்பட்ட ஐம்பொன் சிலை
4 மாதத்துக்குள் எப்படி நிறம் மாறும்?. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு
தெரிவிக்கவே, புதிதாக வைக்கப்பட்ட ஐம்பொன் சிலையை
அகற்றிவிட்டார்கள்.
மீண் டும் நவபாஷாண சிலையை மூலவராக வைத்து வழிபாடு
செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலை அறையில்
வைத்து பூட்டப்பட்டது.
புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலை நிறம் மாறாமல்
இருந்திருந்தால் அதையே நிரந்தரமாக மூலவர் சிலையாக வைத்து
வழிபாடு செய்திருப்பார்கள். காலப்போக்கில் நவபாஷாண
சிலையை அங்கிருந்து அகற்றி இருட்டறையில் பூட்டி வைக்க
திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பல ஆண்டு காலம் கழித்த பிறகு அந்த நவபாஷாண சிலையை
வெளிநாட்டுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய சதித்திட்டம்
தீட்டப்பட்டுள்ளது.
\இதில் அறநிலையத்துறை அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளது.
இந்த வழக்கில் மேலும் சில முக்கிய புள்ளிகள் கைது செய்யப்
படுவார்கள். இந்த முறைகேடு தொடர்பாக போலீசில் புகார்
எதுவும் கொடுக்கப்படவில்லை. அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள்.
முத்தையா ஸ்தபதி ஐம்பொன் சிலையை செய்வதற்கு தகுதி
படைத்தவர் அல்ல. அவர் கற்சிலைகளை தான் செய்து வந்தார்.
அதுவும் ஐம்பொன் சிலையை தனது சொந்தப்பட்டறையில் வைத்து
செய்துள்ளார். இது தவறான செயல் ஆகும்.
அவர் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும்
அருங்காட்சியகம் நடத்தி வருகிறார். அதன் மூலம் ஆயிரம்
சிலைகளை வெளிநாடுகளுக்கு கொண்டுசென்று விற்பனை
செய்துள்ளார். அதுதொடர்பாக விரிவான விசாரணை நடக்க
உள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதியையும்,
கே.கே.ராஜாவையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
நடத்த உள்ளோம்.
இதற்காக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த வழக்கில் விசாரணையை தோண்ட, தோண்ட மேலும்
அதிர்ச்சி தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி போலீஸ்
விசாரணையின்போது கண்ணீர்விட்டு கதறி அழுததாக தெரிகிறது.
நான் தெய்வ குற்றத்துக்கு ஆளாகி விட்டேன். நான் மட்டும்
இந்த தவறை செய்யவில்லை. எனக்கு மேல் நிறைய பெரிய
மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்
என்று முத்தையா ஸ்தபதி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
-
----------------------------------
தினத்தந்தி
Re: பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
#1264145இந்த வழக்கில் 2004ல் கோயில் இணை ஆணையராகவும்
தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினராகவும் இருந்த
கே.கே.ராஜா என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவு
போலீசார் கைது செய்தனர்.
இவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மருமகன் ஆவார்.
கைது செய்யப்பட்ட ராஜாவை நேற்று காலை கும்பகோணம்
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின், திருச்சி மத்திய சிறையில்
அடைத்தனர்.
-
----------------------------
தினகரன்
தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினராகவும் இருந்த
கே.கே.ராஜா என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவு
போலீசார் கைது செய்தனர்.
இவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மருமகன் ஆவார்.
கைது செய்யப்பட்ட ராஜாவை நேற்று காலை கும்பகோணம்
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின், திருச்சி மத்திய சிறையில்
அடைத்தனர்.
-
----------------------------
தினகரன்
Re: பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
#1264148- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
அய்யா இதை இவர்கள் செய்யாவிட்டால் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து அரசியல் வாதிங்கள் வேலையை எளிதாக முடித்திருப்பார்கள் .
Re: பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
#0- Sponsored content
Similar topics
» பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி
» பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,
» டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி?பரபரப்பு தகவல்கள் வெளியீடு
» 5 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
» 22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
» பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,
» டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி?பரபரப்பு தகவல்கள் வெளியீடு
» 5 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
» 22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|