புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1 •
22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
படகு விபத்தில் உயிர் தப்பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் பவுல்ராஜ் `தினத்தந்தி' நிருபரிடம் கண்ணீல் மல்க கூறியதாவது:-
ஞானஸ்தானம்
எனது மாமாவின் (சுந்தரபாண்டியனின் கடைசி மகன்) மகன் ஜுலியட்டுக்கு கும்மிடிப்பூண்டி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்து பகல் 11 மணிக்கு பழவேற்காடு ஏரிக்கு சென்றோம். அங்குள்ள தீவில் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தோம். பின்னர் அங்கு பிரியாணி சாப்பிட்டோம்.
அதன்பின்னர் மாலை 3 மணிக்கு கரைக்கு திரும்புவதற்காக படகில் ஏறினோம். சரியாக பகல் 3.15 மணிக்கு படகு கடலில் வந்து கொண்டிருந்தது.அப்போது திடீரென்று கடல் உள்வாங்கியது. இதனால் எங்கள் படகு கடலுக்குள் இழுக்கப்பட்டது. படகை ஓட்ட முடியாமல் படகோட்டி திணறினார். இந்த நிலையில் பெண்கள் அனைவரும் ஒரு பக்கமாக நின்று கூச்சலிட்டனர். என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் ராட்சத கடல் அலை 10 அடி உயரத்துக்கு எழும்பியது.
கடலில் விழுந்தனர்
அந்த கடல் அலையில் எங்கள் படகு சிக்கியது. அப்போது சிலர் கடலில் விழுந்தனர். அவர்களை படகில் இருந்து சிலர் காப்பாற்ற கை கொடுத்தனர். இதனால் படகின் ஒருபக்கம் பாரம் அதிகமாகி படகு கவிழ்ந்தது.இதனால் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்து உயிருக்கு போராடினோம். ஆனால் யாரும் அவர்களை காப்பாற்ற முடியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள்.
கம்பியை பிடித்து தப்பினோம்
நாங்கள் 3 பேர் மட்டும் கவிழ்ந்த படகின் ஒரு கம்பியை பிடித்த வண்ணம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தோம். எங்கள் தாத்தா சுந்தரபாண்டியன் படகை பிடித்து சிறிது தூரம் வந்தார். ஆனால் அவரால் முடியவில்லை. சிறிது நேரத்தில் வந்த பெரிய கடல் அலை அவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது.கடலில் படகின் கம்பியை பிடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எங்களை ஒரு மீனவர் வந்து மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார்.இவ்வாறு சிறுவன் பவுல்ராஜ் கூறினான்.
அப்போது அவன் `எனது அப்பா, அம்மா, தம்பி எல்லோரும் இறந்து விட்டனர். எனக்கு சொந்தம்னு யாரும் இல்லை. ஒரு அத்தை மட்டும் இருக்கிறார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. நான் அனாதையாகி விட்டேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
மூன்று சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய மாவீரன் இளங்கோ இவர் தான்
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் CNI2712011](https://2img.net/h/www.dailythanthi.com/images/news/20111227/CNI2712011.jpg)
படகு விபத்தில் உயிர் தப்பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் பவுல்ராஜ் `தினத்தந்தி' நிருபரிடம் கண்ணீல் மல்க கூறியதாவது:-
ஞானஸ்தானம்
எனது மாமாவின் (சுந்தரபாண்டியனின் கடைசி மகன்) மகன் ஜுலியட்டுக்கு கும்மிடிப்பூண்டி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்து பகல் 11 மணிக்கு பழவேற்காடு ஏரிக்கு சென்றோம். அங்குள்ள தீவில் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தோம். பின்னர் அங்கு பிரியாணி சாப்பிட்டோம்.
அதன்பின்னர் மாலை 3 மணிக்கு கரைக்கு திரும்புவதற்காக படகில் ஏறினோம். சரியாக பகல் 3.15 மணிக்கு படகு கடலில் வந்து கொண்டிருந்தது.அப்போது திடீரென்று கடல் உள்வாங்கியது. இதனால் எங்கள் படகு கடலுக்குள் இழுக்கப்பட்டது. படகை ஓட்ட முடியாமல் படகோட்டி திணறினார். இந்த நிலையில் பெண்கள் அனைவரும் ஒரு பக்கமாக நின்று கூச்சலிட்டனர். என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் ராட்சத கடல் அலை 10 அடி உயரத்துக்கு எழும்பியது.
கடலில் விழுந்தனர்
அந்த கடல் அலையில் எங்கள் படகு சிக்கியது. அப்போது சிலர் கடலில் விழுந்தனர். அவர்களை படகில் இருந்து சிலர் காப்பாற்ற கை கொடுத்தனர். இதனால் படகின் ஒருபக்கம் பாரம் அதிகமாகி படகு கவிழ்ந்தது.இதனால் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்து உயிருக்கு போராடினோம். ஆனால் யாரும் அவர்களை காப்பாற்ற முடியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள்.
கம்பியை பிடித்து தப்பினோம்
நாங்கள் 3 பேர் மட்டும் கவிழ்ந்த படகின் ஒரு கம்பியை பிடித்த வண்ணம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தோம். எங்கள் தாத்தா சுந்தரபாண்டியன் படகை பிடித்து சிறிது தூரம் வந்தார். ஆனால் அவரால் முடியவில்லை. சிறிது நேரத்தில் வந்த பெரிய கடல் அலை அவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது.கடலில் படகின் கம்பியை பிடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எங்களை ஒரு மீனவர் வந்து மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார்.இவ்வாறு சிறுவன் பவுல்ராஜ் கூறினான்.
அப்போது அவன் `எனது அப்பா, அம்மா, தம்பி எல்லோரும் இறந்து விட்டனர். எனக்கு சொந்தம்னு யாரும் இல்லை. ஒரு அத்தை மட்டும் இருக்கிறார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. நான் அனாதையாகி விட்டேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
மூன்று சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய மாவீரன் இளங்கோ இவர் தான்
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் CNI2712011](https://2img.net/h/www.dailythanthi.com/images/news/20111227/CNI2712011.jpg)
போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கபட்ட வில்லை . படகோட்டியும் முன் அனுபவம் இல்லாதவர் போல ..
சிறுவர்கள் மீட்ட மீனவர் இளங்கோ அவர்களுக்கு நன்றியும் , பாராட்டுகளும் ..
விபத்தில் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் ..
விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..
சிறுவர்கள் மீட்ட மீனவர் இளங்கோ அவர்களுக்கு நன்றியும் , பாராட்டுகளும் ..
விபத்தில் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் ..
விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Life Jacket இல்லாமல் இருக்கும் படகின் உரிமையை ரத்து செய்யவேண்டும்..........
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் கொடுமை...எந்தவிதமான தற்காப்பு/முன்னெச்சரிக்கை வசதிகள் இல்லாமல் படகை எப்படி ஓட்ட அனுமதி தருகிறார்கள்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உயிாிழந்தோா்க்கு ஈகரையின் சாா்பாக ஆழ்ந்த இரங்கலை தொித்துக் கொள்கிறோம். சிறுவா்களை காப்பாற்றிய மீனவா் இளங்கோவனை பாராட்டுகிறோம். தமிழக அரசு அவரை உாிய விதத்தில் கௌரவிக்க வேண்டும் என ஈகரை தமிழ் களஞ்சியம் எதிா்பாா்க்கிறது. இனி இப்படிப்பட்ட விபத்துக்கள் ஏதும் நடந்திடா வண்ணம் முன்னேற்பாடுகள் செய்வது நல்லது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|