புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறட்பாவில் நாட்டு நடப்பு "
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரமணியன் ஐயா கேட்டுக்கொண்டதற்கிணங்க , " குறட்பாவில் நாட்டு நடப்பு " என்ற இந்தத் திரியைத் தொடங்குகிறேன் . நாட்டிலே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக் குறட்பாவில் வடிப்பதே இந்தத் திரியின் நோக்கமாகும் . அதே சமயத்தில் குறட்பாவை எவ்வாறு எழுதுவது என்றும் தெரிந்து கொள்ளலாம் .
குறட்பா , வெண்பாவின் இலக்கணத்தின் அடிப்படையில் அமைந்த ஈரடிச் செய்யுளாகும் . இதைக் கற்றுக்கொண்டால் வெண்பா எழுதுவது மிகவும் எளிது . அனைவரும் இதில் பங்கு கொள்ளவேண்டும் என்பதே என் அவா ! தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளலாம் !
தற்காலத்தில் , கவிதைகள் என்ற பெயரில் ,வருவன எல்லாம் கவிதைகள் அல்ல ! அவையெல்லாம் வார்த்தை ஜாலங்களே தவிர வேறல்ல ! சினிமாக் கவிதைகள் போன்று அவையெல்லாம் , காலப்போக்கில் மறைந்துவிடும் .மரபுக் கவிதைகள் மட்டுமே நிலைத்து நிற்கும் ; நிலையான இன்பத்தைத் தரும் .
சரி , இப்போது ஒரு குறட்பாவைப் பார்ப்போமா !
நாட்டிலுள்ள வெற்றிடத்தை நானே நிரப்பிடவே
ஓட்டளிப்பீர் என்றும் எனக்கு .
ரமணியன் ஐயா கேட்டுக்கொண்டதற்கிணங்க , " குறட்பாவில் நாட்டு நடப்பு " என்ற இந்தத் திரியைத் தொடங்குகிறேன் . நாட்டிலே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக் குறட்பாவில் வடிப்பதே இந்தத் திரியின் நோக்கமாகும் . அதே சமயத்தில் குறட்பாவை எவ்வாறு எழுதுவது என்றும் தெரிந்து கொள்ளலாம் .
குறட்பா , வெண்பாவின் இலக்கணத்தின் அடிப்படையில் அமைந்த ஈரடிச் செய்யுளாகும் . இதைக் கற்றுக்கொண்டால் வெண்பா எழுதுவது மிகவும் எளிது . அனைவரும் இதில் பங்கு கொள்ளவேண்டும் என்பதே என் அவா ! தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளலாம் !
தற்காலத்தில் , கவிதைகள் என்ற பெயரில் ,வருவன எல்லாம் கவிதைகள் அல்ல ! அவையெல்லாம் வார்த்தை ஜாலங்களே தவிர வேறல்ல ! சினிமாக் கவிதைகள் போன்று அவையெல்லாம் , காலப்போக்கில் மறைந்துவிடும் .மரபுக் கவிதைகள் மட்டுமே நிலைத்து நிற்கும் ; நிலையான இன்பத்தைத் தரும் .
சரி , இப்போது ஒரு குறட்பாவைப் பார்ப்போமா !
நாட்டிலுள்ள வெற்றிடத்தை நானே நிரப்பிடவே
ஓட்டளிப்பீர் என்றும் எனக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குரங்கணி தீயில் கொழுந்துகள் மாய்ந்தார்
இரக்கம் மறந்தான் இறை .
பொருள் : குரங்கணிக் காட்டுத் தீயில் , வாழவேண்டிய இளம் கொழுந்துகள் , வெந்து மாய்ந்தனர் . உயிர்களிடத்தில் காட்டவேண்டிய இரக்கத்தை இறைவன் மறந்தானோ ?
இரக்கம் மறந்தான் இறை .
பொருள் : குரங்கணிக் காட்டுத் தீயில் , வாழவேண்டிய இளம் கொழுந்துகள் , வெந்து மாய்ந்தனர் . உயிர்களிடத்தில் காட்டவேண்டிய இரக்கத்தை இறைவன் மறந்தானோ ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காவிரி நீர்நமக்கு கானல்நீ ரானதே
காவியால் வந்த வினை .
பொருள் : காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கீடு கிடைக்காது என்று நினைக்கத்தக்க வகையில் , அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன . எல்லாவற்றிற்கும் BJP அரசே காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல !
காவியால் வந்த வினை .
பொருள் : காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கீடு கிடைக்காது என்று நினைக்கத்தக்க வகையில் , அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன . எல்லாவற்றிற்கும் BJP அரசே காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1262225M.Jagadeesan wrote:காவிரி நீர்நமக்கு கானல்நீ ரானதே
காவியால் வந்த வினை .
பொருள் : காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கீடு கிடைக்காது என்று நினைக்கத்தக்க வகையில் , அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன . எல்லாவற்றிற்கும் BJP அரசே காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல !
இந்த பிரச்சனை தொடங்கி குறைய குறைய 40 ஆண்டுகள்.
இந்த 4 ஆண்டுகளே அது கை நழுவ காரணம் என்று நாம் நினைக்கும் போது எனக்கு நினைவுக்கு வரும் பழைய சொல் தொடர்
" தினம் போடாத சீதேவி போடல நல்லது,
தினம் போடற மூதேவி நீ ஏண்டி போடல "
- நமது மனது என்ற பிச்சைகாரி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1262197M.Jagadeesan wrote:" இட்டார் பெரியோர் : இடாதோர் இழிகுலத்தோர் " என்று சொன்னது ஒளவைப் பாட்டி ; வள்ளுவர் அல்ல !
நான்கு வருணங்களை வள்ளுவர் ஏற்றாரா ? ஆதாரம் காட்டுங்கள் !
மன்னிக்கவும், நான் ஒளவையை மறந்த பாவத்திற்கு. (என் பாட்டியும் மன்னிப்பாள் என நம்புகிறேன்.)
குறள் 30 , 543 , 120 , 1033 பரிமேல் அழகர் எனக்கு புரிந்தவரையில்.
இவை கொஞ்சம் சான்றுகள் நான் நம்புவதற்கு. அதில் அவன் அந்தணரை நான்காம் இடத்தில் வைத்தான் என்பதை ஜெயகாந்தன் மூலமாக நானும் நம்புகிறேன்.
இந்த youtube ஒலிப்பேழையை கேட்கவும்.
https://www.youtube.com/watch?v=-RrScrM6coo
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அந்தணர் , பார்ப்பான் ஆகிய சொற்கள் வெவ்வேறு பொருளைக் கொண்டவை .
அந்தணன் என்னும் சொல் திருக்குறளில் மூன்று இடங்களில் வருகிறது . எல்லா உயிர்களையும் நேசித்து அறவழி நிற்போர் எல்லாம் அந்தணர்களே !
" அந்தணர் என்போர் அறவோர் "
என்பார் ஐயன் வள்ளுவர். அவர் கூற்றுப்படி புத்தர் , இயேசு , காந்தி , இராமலிங்க அடிகளார் எல்லாம் அந்தணர்களே !
" மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் " என்பார் வள்ளுவர் . அதாவது வேதம் ஓதுபவர்களை பார்ப்பான் என்று அழைத்தனர் .
" தீயினைக் கும்பிடும் பார்ப்பார் " என்பார் பாரதியார் .
" மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட " கோவலன் கண்ணகி திருமணம் நடந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார் .
அந்தணன் = அம் + தண் + அர்
என்று பிரிக்கலாம் . அதாவது தூய , தண்மையான குணம் கொண்டவர் அந்தணர் ஆகும் .
அந்தணன் என்னும் சொல் திருக்குறளில் மூன்று இடங்களில் வருகிறது . எல்லா உயிர்களையும் நேசித்து அறவழி நிற்போர் எல்லாம் அந்தணர்களே !
" அந்தணர் என்போர் அறவோர் "
என்பார் ஐயன் வள்ளுவர். அவர் கூற்றுப்படி புத்தர் , இயேசு , காந்தி , இராமலிங்க அடிகளார் எல்லாம் அந்தணர்களே !
" மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் " என்பார் வள்ளுவர் . அதாவது வேதம் ஓதுபவர்களை பார்ப்பான் என்று அழைத்தனர் .
" தீயினைக் கும்பிடும் பார்ப்பார் " என்பார் பாரதியார் .
" மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட " கோவலன் கண்ணகி திருமணம் நடந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார் .
அந்தணன் = அம் + தண் + அர்
என்று பிரிக்கலாம் . அதாவது தூய , தண்மையான குணம் கொண்டவர் அந்தணர் ஆகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
வர்ணங்கள் தொழில், மன அடிப்படையிலான பிரிவு என்று நான் நம்புவதால் தங்கள் கூற்று எனக்கும் ஏற்புடையதே.
பார்ப்பானும் அந்தணரும் வேறு என்று தாங்கள் பிரித்து காட்டுவதும் எனக்கு ஏற்புடையதே.
அறவழி நிற்போர் எல்லாம் அந்தணர்களே. இதை தாங்கள் கூறும் பொது பார்ப்பானும் அந்தணன் ஆகவேண்டும், சிலராவது இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.
நான்கு வர்ணத்தை வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார் என்ற என் எண்ணம் இன்னும் மாறவில்லை.
பார்ப்பானும் அந்தணரும் வேறு என்று தாங்கள் பிரித்து காட்டுவதும் எனக்கு ஏற்புடையதே.
அறவழி நிற்போர் எல்லாம் அந்தணர்களே. இதை தாங்கள் கூறும் பொது பார்ப்பானும் அந்தணன் ஆகவேண்டும், சிலராவது இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.
நான்கு வர்ணத்தை வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார் என்ற என் எண்ணம் இன்னும் மாறவில்லை.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நாட்டு நடப்பு குறட்பா :
*************************************
மோடியலை ஓய்ந்ததடா மூன்றுமே போனதடா
ஆடி அடங்கினார் இன்று .
சமீபத்தில் நடந்த MP இடைத்தேர்தலில் , மூன்றிலும் BJP படுதோல்வி அடைந்தது .
*************************************
மோடியலை ஓய்ந்ததடா மூன்றுமே போனதடா
ஆடி அடங்கினார் இன்று .
சமீபத்தில் நடந்த MP இடைத்தேர்தலில் , மூன்றிலும் BJP படுதோல்வி அடைந்தது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262368M.Jagadeesan wrote:நாட்டு நடப்பு குறட்பா :
*************************************
மோடியலை ஓய்ந்ததடா மூன்றுமே போனதடா
ஆடி அடங்கினார் இன்று .
சமீபத்தில் நடந்த MP இடைத்தேர்தலில் , மூன்றிலும் BJP படுதோல்வி அடைந்தது .
மோடியலை ஓய்ந்ததடா மூன்றுமே போனதடா
தேடியலை தவறு யாதென்று ?
இப்பிடி இருந்தால் எப்பிடி இருக்கும் அய்யா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மோடியலை ஓய்ந்ததடா மூன்றுமே போனதடா
தேடியலை யார்தவ ரென்று .
என்றிருக்கவேண்டும் ஐயா !
கொஞ்சம் சிரமப்பட்டால் , தாங்களும் குறட்பா எழுதமுடியும் ஐயா ! என்னுடைய " புள்ளி இல்லாத வெண்பா " மற்றும் பழமுரா அவர்களின் " திருக்குறளின் இலக்கணம் அறிவோம் " ஆகிய திரிகளைப் பார்த்தாலே போதும் .
தேடியலை யார்தவ ரென்று .
என்றிருக்கவேண்டும் ஐயா !
கொஞ்சம் சிரமப்பட்டால் , தாங்களும் குறட்பா எழுதமுடியும் ஐயா ! என்னுடைய " புள்ளி இல்லாத வெண்பா " மற்றும் பழமுரா அவர்களின் " திருக்குறளின் இலக்கணம் அறிவோம் " ஆகிய திரிகளைப் பார்த்தாலே போதும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாறன் சகோதரர்கள் BSNL முறைகேடு வழக்கிலிருந்து விடுதலை ;
******************************************************************************************************
நாட்டு நடப்பு குறட்பா :
+++++++++++++++++++++++
மாறன் சகோதரர்கள் மாசில்லா தங்கமென
கூறியதே நீதிதரும் மன்று .
******************************************************************************************************
நாட்டு நடப்பு குறட்பா :
+++++++++++++++++++++++
மாறன் சகோதரர்கள் மாசில்லா தங்கமென
கூறியதே நீதிதரும் மன்று .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|