புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_m10 குறட்பாவில் நாட்டு நடப்பு " - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்பாவில் நாட்டு நடப்பு "


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 10, 2018 9:51 pm

First topic message reminder :

ரமணியன் ஐயா கேட்டுக்கொண்டதற்கிணங்க , " குறட்பாவில் நாட்டு நடப்பு " என்ற இந்தத் திரியைத் தொடங்குகிறேன் . நாட்டிலே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக் குறட்பாவில் வடிப்பதே இந்தத் திரியின் நோக்கமாகும் . அதே சமயத்தில் குறட்பாவை எவ்வாறு எழுதுவது என்றும் தெரிந்து கொள்ளலாம் .

குறட்பா , வெண்பாவின் இலக்கணத்தின் அடிப்படையில் அமைந்த ஈரடிச் செய்யுளாகும் . இதைக் கற்றுக்கொண்டால் வெண்பா எழுதுவது மிகவும் எளிது . அனைவரும் இதில் பங்கு கொள்ளவேண்டும் என்பதே என் அவா ! தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளலாம் !

தற்காலத்தில் , கவிதைகள் என்ற பெயரில் ,வருவன எல்லாம் கவிதைகள் அல்ல ! அவையெல்லாம் வார்த்தை ஜாலங்களே தவிர வேறல்ல ! சினிமாக் கவிதைகள் போன்று அவையெல்லாம் , காலப்போக்கில் மறைந்துவிடும் .மரபுக் கவிதைகள் மட்டுமே நிலைத்து நிற்கும் ; நிலையான இன்பத்தைத் தரும் .

சரி , இப்போது ஒரு குறட்பாவைப் பார்ப்போமா !

நாட்டிலுள்ள வெற்றிடத்தை நானே நிரப்பிடவே
ஓட்டளிப்பீர் என்றும் எனக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 12, 2018 6:15 am

சனியனெனத் தாய்மொழியைச் சொல்லுதல் பாவம்
கனிமொழியைத் தூற்றாமல் போற்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 12, 2018 9:10 pm

மத்திய அரசு கல்வி வாரியமான சிபிஎஸ்இயில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று மாணவர்கள் மனதில் சாதிய சிந்தனைகளை வளர்க்கும் வகையில் விஷத்தை விதைக்கும் விதமாக கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. சிபிஎஸ்இ 6ம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளில் இந்துமத வர்ணாசிரமத்தின் படி மிகத்தாழ்ந்த சாதி எது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக்கேள்விக்கான விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், ஷத்ரியர்கள், வானப்ரஸ்தா என்று கொடுக்கப்பட்டுள்ளன .

என்னே அக்கிரமம் ! பிஞ்சுகள் உள்ளத்திலே சாதி என்னும் நஞ்சை விதைக்கலாமா ?

குறட்பா :
=========
சாதி இரண்டொழிய வேறில்லை என்கின்ற
நீதியை நெஞ்சில் நிறுத்து .

பொருள்
=========
சிறு குழந்தைகள் மனத்தில் , " இவன் உயர்ந்த சாதி ; இவன் தாழ்ந்த சாதி " என்ற பாகுபாட்டை நாம் விதைக்கலாகாது .

அய்யன் வள்ளுவனின் , " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்கின்ற உன்னத தத்துவத்தை பிள்ளைகளின் உள்ளத்திலே விதைக்கவேண்டும் . கல்வி நிறுவனங்களே சாதியைப்பற்றிப் பேசலாமா ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 12, 2018 9:15 pm

சாதி இரண்டொழிய வேறில்லை என்கின்ற
நீதியை நெஞ்சில் நிறுத்து .

ஒரு விதத்தில் சரியே.
இருப்பினும் இப்போது பரவலாக மூன்றாவது ஜாதியும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Mar 12, 2018 9:37 pm

சாதியை ஒழிக்க வள்ளுவர் சொன்ன இருஜாதிகள் இட்டார் மற்றும் இடாதார். அதிலும் இடாதார் இழிகுலம் அதலால் அனைவரும் இட்டார் என்ற ஓர் அணி சேர்வார் என நினைத்தார். நான்கு வர்ணங்களை ஏற்ற வள்ளுவர் இப்படி சொல்ல, நாம் அழிக்க முடியாத மூன்று சாதிகளை நெஞ்சில் நிறுத்த திரும்பவும் சதவிகித போட்டி ஆரம்பம்தான்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 13, 2018 5:30 pm

" இட்டார் பெரியோர் : இடாதோர் இழிகுலத்தோர் " என்று சொன்னது ஒளவைப் பாட்டி ; வள்ளுவர் அல்ல !

நான்கு வருணங்களை வள்ளுவர் ஏற்றாரா ? ஆதாரம் காட்டுங்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 13, 2018 8:38 pm

குரங்கணி தீயில் கொழுந்துகள் மாய்ந்தார்
இரக்கம் மறந்தான் இறை .

பொருள் : குரங்கணிக் காட்டுத் தீயில் , வாழவேண்டிய இளம் கொழுந்துகள் , வெந்து மாய்ந்தனர் . உயிர்களிடத்தில் காட்டவேண்டிய இரக்கத்தை இறைவன் மறந்தானோ ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 13, 2018 8:49 pm

காவிரி நீர்நமக்கு கானல்நீ ரானதே
காவியால் வந்த வினை .

பொருள் : காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கீடு கிடைக்காது என்று நினைக்கத்தக்க வகையில் , அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன . எல்லாவற்றிற்கும் BJP அரசே காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Tue Mar 13, 2018 10:32 pm

M.Jagadeesan wrote:காவிரி நீர்நமக்கு கானல்நீ ரானதே
காவியால் வந்த வினை .

பொருள் : காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கீடு கிடைக்காது என்று நினைக்கத்தக்க வகையில் , அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன . எல்லாவற்றிற்கும் BJP அரசே காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல !
மேற்கோள் செய்த பதிவு: 1262225
இந்த பிரச்சனை தொடங்கி குறைய குறைய 40  ஆண்டுகள்.
இந்த 4 ஆண்டுகளே அது கை நழுவ காரணம் என்று நாம் நினைக்கும் போது எனக்கு நினைவுக்கு வரும் பழைய சொல் தொடர்
" தினம் போடாத சீதேவி போடல நல்லது,
தினம் போடற மூதேவி நீ ஏண்டி போடல "
- நமது மனது என்ற பிச்சைகாரி

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Tue Mar 13, 2018 11:17 pm

M.Jagadeesan wrote:" இட்டார் பெரியோர் : இடாதோர் இழிகுலத்தோர் " என்று சொன்னது ஒளவைப் பாட்டி ; வள்ளுவர் அல்ல !

நான்கு வருணங்களை வள்ளுவர் ஏற்றாரா ? ஆதாரம் காட்டுங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1262197
மன்னிக்கவும், நான் ஒளவையை மறந்த பாவத்திற்கு. (என் பாட்டியும் மன்னிப்பாள் என நம்புகிறேன்.)
குறள் 30 , 543 , 120 , 1033 பரிமேல் அழகர் எனக்கு புரிந்தவரையில்.
இவை கொஞ்சம் சான்றுகள் நான் நம்புவதற்கு. அதில் அவன் அந்தணரை நான்காம் இடத்தில் வைத்தான் என்பதை ஜெயகாந்தன் மூலமாக நானும் நம்புகிறேன்.
இந்த youtube ஒலிப்பேழையை கேட்கவும்.
https://www.youtube.com/watch?v=-RrScrM6coo

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 14, 2018 11:50 am

அந்தணர் , பார்ப்பான் ஆகிய சொற்கள் வெவ்வேறு பொருளைக் கொண்டவை .

அந்தணன் என்னும் சொல் திருக்குறளில் மூன்று இடங்களில் வருகிறது . எல்லா உயிர்களையும் நேசித்து அறவழி நிற்போர் எல்லாம் அந்தணர்களே !

" அந்தணர் என்போர் அறவோர் "

என்பார் ஐயன் வள்ளுவர். அவர் கூற்றுப்படி புத்தர் , இயேசு , காந்தி , இராமலிங்க அடிகளார் எல்லாம் அந்தணர்களே !

" மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் " என்பார் வள்ளுவர் . அதாவது வேதம் ஓதுபவர்களை பார்ப்பான் என்று அழைத்தனர் .

" தீயினைக் கும்பிடும் பார்ப்பார் " என்பார் பாரதியார் .

" மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட " கோவலன் கண்ணகி திருமணம் நடந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார் .

அந்தணன் = அம் + தண் + அர்

என்று பிரிக்கலாம் . அதாவது தூய , தண்மையான குணம் கொண்டவர் அந்தணர் ஆகும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக