புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
by ayyasamy ram Today at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்" என
ஒரு சொலவடை உண்டு. முக்கனிகளில் ஒன்றான அந்த
மாம்பழத்தை அனைவருக்கும் பிடிக்கும். மாம்பழத்தைச்
சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில்
ஜூலை 3 முதல் 5 வரை மாம்பழத் திருவிழா நடைபெறுவது
வழக்கம்.
கடந்த மூன்றாம் தேதி நடந்த மாம்பழத் திருவிழாவில் சுகர்
ஃப்ரீ மாம்பழங்களும் இடம் பெற்றிருந்ததுதான் அவ்விழாவின்
சிறப்பு.
இம்முறை உத்தரகாண்டில் விளைந்த சுகர் ஃப்ரீ
மாம்பழங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததும்
ஒரு காரணம். இந்த மாம்பழம் ஊதா (Purple) நிறத்தில்
காணப்படும்.
அப்படியே மற்ற மாம்பழங்களுக்கும் இந்த மாம்பழத்துக்கும்
ஒரே வித்தியாசம் நிறம்தான். மற்ற மாம்பழங்களைப்
போலவே இதுவும் தோற்றத்தையும், சுவையையும் கொண்டது.
மாம்பழம்
உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும்
தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மாம்பழ வகைகளைக்
கண்டறிந்தனர்.
2007-ம் ஆண்டு ஆரம்பித்த மூன்றாண்டு ஆராய்ச்சிகளின் பலனாக
இம்மாம்பழத்தை உருவாக்கினர். அதனை உருவாக்கிய
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது,
"இந்தியச் சந்தையில் இருக்கும் மாம்பழங்களை சர்க்கரை
நோயாளிகள் சாப்பிட முடியாது. இந்த மாம்பழம் சர்க்கரை
நோயாளிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
-
மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்" என
ஒரு சொலவடை உண்டு. முக்கனிகளில் ஒன்றான அந்த
மாம்பழத்தை அனைவருக்கும் பிடிக்கும். மாம்பழத்தைச்
சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில்
ஜூலை 3 முதல் 5 வரை மாம்பழத் திருவிழா நடைபெறுவது
வழக்கம்.
கடந்த மூன்றாம் தேதி நடந்த மாம்பழத் திருவிழாவில் சுகர்
ஃப்ரீ மாம்பழங்களும் இடம் பெற்றிருந்ததுதான் அவ்விழாவின்
சிறப்பு.
இம்முறை உத்தரகாண்டில் விளைந்த சுகர் ஃப்ரீ
மாம்பழங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததும்
ஒரு காரணம். இந்த மாம்பழம் ஊதா (Purple) நிறத்தில்
காணப்படும்.
அப்படியே மற்ற மாம்பழங்களுக்கும் இந்த மாம்பழத்துக்கும்
ஒரே வித்தியாசம் நிறம்தான். மற்ற மாம்பழங்களைப்
போலவே இதுவும் தோற்றத்தையும், சுவையையும் கொண்டது.
மாம்பழம்
உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும்
தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மாம்பழ வகைகளைக்
கண்டறிந்தனர்.
2007-ம் ஆண்டு ஆரம்பித்த மூன்றாண்டு ஆராய்ச்சிகளின் பலனாக
இம்மாம்பழத்தை உருவாக்கினர். அதனை உருவாக்கிய
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது,
"இந்தியச் சந்தையில் இருக்கும் மாம்பழங்களை சர்க்கரை
நோயாளிகள் சாப்பிட முடியாது. இந்த மாம்பழம் சர்க்கரை
நோயாளிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262083பழ.முத்துராமலிங்கம் wrote:
சாதாரண வகை மாம்பழங்களில் 96 சதவிகிதம் குளுகோஸ் இடம் பெற்றிருக்கும். ஆனால், சர்க்கை நோயாளிகளுக்கென விளைவிக்கப்படக் கூடிய இவ்விதமான சிறப்பு வகை மாம்பழங்களில் 82 சதவிகிதம் சுக்ரோசும், 18 சதவிகிதம் குளுகோஸும் இருக்கும். இந்த மாம்பழங்களுக்கு யூரியா, உரம் என எதுவும் தேவையில்லை.இயற்கையாகவே இந்த வகை மாம்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பாக்டீரியாக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இது இயற்கையாகவே ஊட்டமாக வளரும். இவ்வகை மாம்பழங்கள் தற்போது மாம்பழம் சார்ந்து உருவாகக் கூடிய பழரசத் தயாரிப்பு மற்றும் ஜாம் தயாரிப்பு உள்ளிட்ட பிற உணவுப் பொருள் சந்தையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய சீதோஷ்ண நிலையில் மிக அருமையான மகசூலைத் தரும் வகையில் வளரக்கூடிய இவ்வகை மாம்பழங்கள் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான மண் வகைகளிலும் வளர்வதற்கு ஏற்றது. இதில் சர்க்கரையின் அளவு குறைவு என்றாலும் நம் நாட்டு மாம்பழங்களோடு சுவையில் போட்டியிடக்கூடியதாக இன்னும் இது வளரவில்லை. சுவை மற்றும் சத்துக்கள் விஷயத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் நாட்டு மாம்பழங்கள் தான் என்றுமே சிறந்தவை. ஆனால், சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரை அவ்வகை மாம்பழங்களில் இயற்கையாகவே இருக்கும் அதீத சர்க்கரை ஆபத்தானது என்பதால் இவ்வகை ஊதா நிற மாம்பழங்களுக்கு உலகச் சந்தையில் மிகுந்த முக்கியத்துவம் கிட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
விவரங்கள் நன்றாக உள்ளன ஐயா, ஆனால் இன்னும் சந்தை இல் பார்க்கவில்லையே நாங்கள்..........நீங்கள் பார்த்துள்ளீர்களா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262084பழ.முத்துராமலிங்கம் wrote:
உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான தொடர் ஆய்வுகளின் பயனாக கண்டுபிடித்தது தான் இந்த ஊதா நிற மாம்பழ வகைகள். அவர்களது ஆராய்ச்சியின் ஒரே நோக்கம் உலகம் முழுதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ தாகத்தைத் தீர்ப்பதே! ஆகவே அவர்களும் பயமின்று ரசித்து உண்ணும் வகையில் இப்படியோர் மாம்பழத்தை புளூ பெர்ரி பழத்துடன் இணைத்துக் கண்டறிந்தனர். இனி உலகம் முழுவதிலும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசையைத் தீர்க்க உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படக்கூடிய பழமும் இதுவாகவே இருக்கக் கூடும்.
நன்றி
தினமணி
வாவ் !...பழங்களின் ராணி இந்த மற்றுமொறு இனிய முகம்..............வரவேற்போம்............இதனால் நம் நாட்டு விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கட்டும் ..............நிறைய பணம் கிடைக்கட்டும்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ஐயா இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் நீங்கள் விடுமுறையில் இருந்தபோது வந்துள்ளது
http://www.eegarai.net/t143872-topic#1261609
http://www.eegarai.net/t143872-topic#1261609
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262147SK wrote:ஐயா இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் நீங்கள் விடுமுறையில் இருந்தபோது வந்துள்ளது
http://www.eegarai.net/t143872-topic#1261609
மேற்கோள் செய்த பதிவு: 1262147SK wrote:ஐயா இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் நீங்கள் விடுமுறையில் இருந்தபோது வந்துள்ளது
http://www.eegarai.net/t143872-topic#1261609
நன்றி நண்பரே இந்த தகவலுக்கு.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262142krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262084பழ.முத்துராமலிங்கம் wrote:
உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான தொடர் ஆய்வுகளின் பயனாக கண்டுபிடித்தது தான் இந்த ஊதா நிற மாம்பழ வகைகள். அவர்களது ஆராய்ச்சியின் ஒரே நோக்கம் உலகம் முழுதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ தாகத்தைத் தீர்ப்பதே! ஆகவே அவர்களும் பயமின்று ரசித்து உண்ணும் வகையில் இப்படியோர் மாம்பழத்தை புளூ பெர்ரி பழத்துடன் இணைத்துக் கண்டறிந்தனர். இனி உலகம் முழுவதிலும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசையைத் தீர்க்க உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படக்கூடிய பழமும் இதுவாகவே இருக்கக் கூடும்.
நன்றி
தினமணி
வாவ் !...பழங்களின் ராணி இந்த மற்றுமொறு இனிய முகம்..............வரவேற்போம்............இதனால் நம் நாட்டு விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கட்டும் ..............நிறைய பணம் கிடைக்கட்டும்
இந்த கலரில் நிறைய புளிப்பு சுவையுள்ள ஊறுகாய் மாங்காய் எங்க தோட்டத்தில் இருந்த்து.
இது பழத்திற்கு உகந்த்து அல்ல.
ஊறுகாய் காய் என்றே அழைப்பர்.
இந்த மரம் ஒரு சித்திரை பேய் காற்றில் வேறோடு சாய்ந்து விட்டது.
நனறி அம்மா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262140krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262083பழ.முத்துராமலிங்கம் wrote:
சாதாரண வகை மாம்பழங்களில் 96 சதவிகிதம் குளுகோஸ் இடம் பெற்றிருக்கும். ஆனால், சர்க்கை நோயாளிகளுக்கென விளைவிக்கப்படக் கூடிய இவ்விதமான சிறப்பு வகை மாம்பழங்களில் 82 சதவிகிதம் சுக்ரோசும், 18 சதவிகிதம் குளுகோஸும் இருக்கும். இந்த மாம்பழங்களுக்கு யூரியா, உரம் என எதுவும் தேவையில்லை.இயற்கையாகவே இந்த வகை மாம்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பாக்டீரியாக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இது இயற்கையாகவே ஊட்டமாக வளரும். இவ்வகை மாம்பழங்கள் தற்போது மாம்பழம் சார்ந்து உருவாகக் கூடிய பழரசத் தயாரிப்பு மற்றும் ஜாம் தயாரிப்பு உள்ளிட்ட பிற உணவுப் பொருள் சந்தையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய சீதோஷ்ண நிலையில் மிக அருமையான மகசூலைத் தரும் வகையில் வளரக்கூடிய இவ்வகை மாம்பழங்கள் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான மண் வகைகளிலும் வளர்வதற்கு ஏற்றது. இதில் சர்க்கரையின் அளவு குறைவு என்றாலும் நம் நாட்டு மாம்பழங்களோடு சுவையில் போட்டியிடக்கூடியதாக இன்னும் இது வளரவில்லை. சுவை மற்றும் சத்துக்கள் விஷயத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் நாட்டு மாம்பழங்கள் தான் என்றுமே சிறந்தவை. ஆனால், சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரை அவ்வகை மாம்பழங்களில் இயற்கையாகவே இருக்கும் அதீத சர்க்கரை ஆபத்தானது என்பதால் இவ்வகை ஊதா நிற மாம்பழங்களுக்கு உலகச் சந்தையில் மிகுந்த முக்கியத்துவம் கிட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
விவரங்கள் நன்றாக உள்ளன ஐயா, ஆனால் இன்னும் சந்தை இல் பார்க்கவில்லையே நாங்கள்..........நீங்கள் பார்த்துள்ளீர்களா ?
சந்தைக்கு வந்தால் சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதம்
நன்றி அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262147SK wrote:ஐயா இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் நீங்கள் விடுமுறையில் இருந்தபோது வந்துள்ளது
http://www.eegarai.net/t143872-topic#1261609
நன்றி செந்தில்......நானும் விடுமுறை இல் இருந்துள்ளேன்....எனவே , புதிய தகவல் என்று நினைத்துக்கொண்டேன்.....இரண்டு திரிகளை யும் இணைத்து விடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262153பழ.முத்துராமலிங்கம் wrote:
இந்த கலரில் நிறைய புளிப்பு சுவையுள்ள ஊறுகாய் மாங்காய் எங்க தோட்டத்தில் இருந்த்து.
இது பழத்திற்கு உகந்த்து அல்ல.
ஊறுகாய் காய் என்றே அழைப்பர்.
இந்த மரம் ஒரு சித்திரை பேய் காற்றில் வேறோடு சாய்ந்து விட்டது.
நனறி அம்மா.
ஓ...அப்படியா ஐயா, நான் பார்த்தது இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262154பழ.முத்துராமலிங்கம் wrote:
சந்தைக்கு வந்தால் சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதம்
நன்றி அம்மா
ஆமாம், சரியாக சொன்னீர்கள்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262156krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262147SK wrote:ஐயா இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் நீங்கள் விடுமுறையில் இருந்தபோது வந்துள்ளது
http://www.eegarai.net/t143872-topic#1261609
நன்றி செந்தில்......நானும் விடுமுறை இல் இருந்துள்ளேன்....எனவே , புதிய தகவல் என்று நினைத்துக்கொண்டேன்.....இரண்டு திரிகளை யும் இணைத்து விடுகிறேன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பீர் தெரியும் பில்க் தெரியுமா?
» ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா?
» உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
» அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்!
» பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும், 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?
» ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா?
» உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
» அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்!
» பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும், 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|