புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
1 Post - 20%
Manimegala
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
11 Posts - 4%
prajai
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
9 Posts - 4%
Jenila
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
2 Posts - 1%
jairam
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் மிளகாயா, மிளகா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 02, 2018 10:51 pm

ஒரு முனிவர் சொன்ன குட்டிக் கதை இது... கிராமத்திற்கு போகிற காட்டுப் பாதையில், போவோர் வருவோரை கடித்து வந்தது, ஒரு நாகம். உள்ளூர் சாமியாரிடம் முறையிட்டனர், கிராமத்து மக்கள். பாம்பிடம் சென்ற சாமியார், 'ஊர் மக்களை அநியாயமாக வதைக்கிறாயே... இனி யாரையும் கடிக்காதே...' என்றார். சாமியாருக்கு கட்டுப்பட்டு அடங்கிப் போயிற்று பாம்பு.

சில ஆண்டுகளுக்கு பின், அந்த பக்கமாக சென்றார், சாமியார். அங்கே குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்தது, பாம்பு. 


'என்ன ஆச்சு உனக்கு?' என்று கேட்டார், சாமியார்.


'நீங்கள் தானே எவரையும் கடிக்கக் கூடாது என்று சொன்னீர்கள்... அதனால், யாரையும் நான் கடிக்கவில்லை. அதனால், இக்கிராம மக்களுக்கு என் மீது இருந்த பயம் போய், என்னை அடித்துப் போட்டு விட்டனர்...' என்றது பரிதாபமாய்! 


அதற்கு சாமியர், 'உன்னை கடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன்; சீற வேண்டாம் என்றா சொன்னேன்...' என்றாராம்.


இதைப் போன்று தான் கோபமும்!


பாரதி கூட, 'ரவுத்திரம் பழகு' என்று தான் சொன்னான்.


மிளகாயில் வைட்டமின், 'சி' நிறைய உள்ளது. ஆனால், இதன் காரத்தை விட, மிளகின் காரம் மிக நல்லது. 


காரணம், காரத்தன்மையுடன், பல மருத்துவ குணங்களையும் கொண்டது, மிளகு; மிளகாயுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைவானது.


ஒரு கல்லுாரி குழும தலைவரின் நம்பிக்கைக்குரிய நபர், பண விஷயத்தில் விளையாடி விட்டார். அவரது மாப்பிள்ளையும், மகனும், 'எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்; அந்த நபரை வெளியேற்ற வேண்டும்...' என்று கோபத்தில் குதித்தனர்.


'கவனியாமல் விட்டதும், அதிகமாக நம்பியதும் நாம் மூவரும் செய்த தவறு; எனவே, அவரை எச்சரித்து, பண வரவு, செலவுகளை கையாள வேண்டிய அவசியமில்லாத நிர்வாக பணிக்கு அவரை மாற்றுகிறேன்...' என்று செய்து காட்டி, தான் எடுத்த முடிவு சரி என்று நிரூபித்து விட்டார், தாளாளர்.


நம்முடைய கோபம் என்பது மிளகாயை விட, மிளகாக இருப்பது மிக நல்லது.
இனி, மிளகாய் கோபத்திற்கும், மிளகுக் கோபத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பார்ப்போம்... 'அறிவிருக்கா உனக்கு?' என்று கேட்பது மிளகாய் கோபம்; 'அறிவாளி செய்ற செயலா இது...' என, பாராட்டோடு கூடிய திட்டு, மிளகுக் கோபம்.


'நீ ரொம்ப நல்லவம்மா; ஆனா, இந்த விஷயத்தில் நீ நடந்துகிட்டது சரியான்னு உன் மனசாட்சியையே கேட்டு பாரு...' என்பதை, மிளகு கோபத்திற்கு உதாரணமாக சொல்லலாம்.
ஒரு செயலுக்காக, ஒரேயடியாக போட்டுத் தள்ளி, 'நீ மகா மட்டமான ஆளுன்னு தெரிஞ்சும் உன்கிட்ட ஒப்படைச்சேன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும்...' என்பதும், நடந்த தவறை மட்டும் கண்டிக்காமல், 'நீ எப்பவுமே இப்படித்தான்...' என, இதுவரை நடந்தவற்றை யெல்லாம் அடுக்கடுக்காக கோர்த்துச் சொல்லி, குதி குதியென்று குதிப்பது, மிளகாய் கோபம். 


நடந்துவிட்ட ஒரு செயலை மட்டும் கண்டிப்பது, மிளகுக் கோபம்.
ஒரு செயலை மன்னிப்பு அற்றதாகக் கருதி, தண்டனை தருவது, உறவை அறுத்துக் கொள்வது, வேலையை விட்டு துாக்குவது மிளகாய் கோபம்!


எச்சரித்து, மறுபடி நிகழக்கூடாது என்பதை மட்டும் உணர்த்துவது, மிளகுக் கோபம்.
பழி தீர்த்து முடிப்பது மிளகாய் கோபம்; பழி தீர்ப்பது என்பது ஒரு தொடர் கதையின் மோசமான ஆரம்பமே என்பதை உணர்ந்து விலகி இருப்பது, மிளகுக் கோபம்.
எனவே, மாறுவோம் மிளகுக் கோபத்திற்கு!

லேனா தமிழ்வாணன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 03, 2018 1:09 pm

இந்த பதிவிற்கு யாரும் பின்னுட்டம் தரவில்லயே என்று எனக்கு மிளகு கோவம் வருகிறது



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 03, 2018 2:03 pm

நீங்கள் மிளகாயா, மிளகா? 3838410834 நீங்கள் மிளகாயா, மிளகா? 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 2:03 pm

SK wrote:இந்த பதிவிற்கு யாரும் பின்னுட்டம் தரவில்லயே என்று எனக்கு மிளகு கோவம் வருகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1255733


அதானே? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 11, 2018 7:55 pm

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்றொரு பழமொழி உள்ளது . மிளகு விஷத்தை முறித்துவிடும் . மிளகாய்க்கு அந்த ஆற்றல் இல்லை .

மெதுவடையில் மிளகு சேர்ப்பார்கள் . அந்த மிளகோடு மெதுவடை சாப்பிடும்போது அபார சுவை பயக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 8:07 pm

M.Jagadeesan wrote:பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்றொரு பழமொழி உள்ளது . மிளகு விஷத்தை முறித்துவிடும் . மிளகாய்க்கு அந்த ஆற்றல் இல்லை .

மெதுவடையில் மிளகு சேர்ப்பார்கள் . அந்த மிளகோடு மெதுவடை சாப்பிடும்போது அபார சுவை பயக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1256522


உண்மைதான் ஐயா ............மிளகுதான் நம் முன்னோர்கள் நிறைய உபயோகித்தது என்றும், வந்தேறிகள் கொண்டுவதது தான் மிளகாய் என்றும் என் தந்தையார் எப்பவும் சொல்வார்.........வெளிநாட்டினர் மிளகை நம் நாட்டில் இருந்து கொள்ளையடித்து போனார்களாமே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக