புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_c10 
30 Posts - 79%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 9 of 100 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 8:35 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-34

மனத்/துக்/கண் மா/சிலன் ஆ/தல் அனைத்/துஅ/றன்
ஆ/குல நீ/ர பிற


தெளிவுரை

மனத்துமையே மேலான அறம்; விளம்பரமாகச் செய்யப்படும்
மற்றவையெல்லாம் அறங்கள் ஆகா


அசை

1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நிரை 6. நேர்/நேர் 7.நிரை


1. குறிலினையொற்று/ குற்றொற்று / குற்றொற்று
2. நெடில் / குறிலினையொற்று
3. நெடில் / குற்றொற்று
4. குறிலினையொற்று/ குறிலினை குற்றொற்று
5. நெடில் / குறிலினை
6. நெடில் /குறில்
7. குறிலினை


அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நேர்/நேர் >>>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>> > கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நிரை >>>>>>> கூவிளம் >>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6. நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

எதுகை-த்துக்கண் - அனைத்துஅறன்
மோனை- னத்துக்கண் மாசிலன் , தல் -னைத்துஅறன்- குல




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 02, 2018 9:16 am

அனைத்தறன் என்று வரவேண்டும் .

அனைத் / தறன்

நிரை / நிரை என்று வரும் .

ஈற்றடியில் மிகவும் குறைந்த எழுத்துக்கள் , அதாவது ஏழு எழுத்துக்கள் உள்ள குறட்பாக்கள் இரண்டு உள்ளன . அவற்றில் இது ஒன்று . மற்றொரு குறட்பா காமத்துப் பாலில் உள்ளது .

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி .

இந்தக் குறட்பாவிலும் ஈற்றடியில் ஏழு எழுத்துக்கள் உள்ளன .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 02, 2018 9:22 am

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 3838410834
-
[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 02, 2018 8:20 pm

M.Jagadeesan wrote:அனைத்தறன் என்று வரவேண்டும் .

அனைத் / தறன்

நிரை / நிரை என்று வரும் .

ஈற்றடியில் மிகவும் குறைந்த எழுத்துக்கள் , அதாவது ஏழு எழுத்துக்கள் உள்ள குறட்பாக்கள் இரண்டு உள்ளன . அவற்றில் இது ஒன்று . மற்றொரு குறட்பா காமத்துப் பாலில் உள்ளது .

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி .

இந்தக் குறட்பாவிலும் ஈற்றடியில் ஏழு எழுத்துக்கள் உள்ளன .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ் திருத்திற்கு நன்றி
இந்த குறள் பதிவு தொடருக்கு நீங்களும் ஒரு காரணம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 02, 2018 8:20 pm

ayyasamy ram wrote:திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 3838410834
-
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நன்றி
ஐயா.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 02, 2018 8:54 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-32

அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை
மறத்/தலி னூங்/கில்/லை கே/டு


தெளிவுரை

அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை;
அதனை மறப்பதை விடத் தீமைபயப்பதும் வேறொன்றும் இல்லை


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு


1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று
2. நெற்றொற்று / குறிலினை
3. குற்றொற்று / குறில்
4. குறிலினை / குறில்
5. குறிலினையொற்று/ குறிலினை
6. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
7. நெடில் / குறில்


அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு

எதுகை-த்தினூங்உங் - மத்தலி
மோனை- றத்தினூங்உங் க்கமு

[You must be registered and logged in to see this link.]


" அறத்தினூங்உங் " என்று வராது ஐயா !

"அறத்தினூஉங் " என்று வருவதே சரி . இதை இன்னிசை அளபெடை என்பார் இலக்கண நூலார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 02, 2018 9:12 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-35

அழுக்/கா/  றவா/வெகு/ளி  இன்/னாச்/சொல்  நான்/கும்
இழுக்/கா இயன்/ற தறம்


தெளிவுரை

பொறாமை ,பேராசை , கோபம் , தீச்செயல் இந்த
நான்கும் இன்றி ஒழுகுவதே அறமாகும்.


அசை

1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர்/நேர்  4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை


1. குறிலினையொற்று/ நெடில்
2. குறினெடில்/ குறிலினை/ குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று/ குற்றொற்று
5. குறிலினையொற்று/ நெடில்
6. குறிலினையொற்று/ குறில்
7. குறிலினையொற்று


அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நேர் >>>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் >>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தறம்>>>நிரை>>>மலர்

எதுகை-ழுக்கா- இழுக்கா , இன்னாச்சொல் - நான்கும்
மோனை- ன்னாச்சொல்  - ழுக்கா -யன்ற



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 02, 2018 9:14 pm

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-32

அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை
மறத்/தலி னூங்/கில்/லை கே/டு


தெளிவுரை

அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை;
அதனை மறப்பதை விடத் தீமைபயப்பதும் வேறொன்றும் இல்லை


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு


1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று
2. நெற்றொற்று / குறிலினை
3. குற்றொற்று / குறில்
4. குறிலினை / குறில்
5. குறிலினையொற்று/ குறிலினை
6. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
7. நெடில் / குறில்


அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு

எதுகை-த்தினூங்உங் - மத்தலி
மோனை- றத்தினூங்உங் க்கமு

[You must be registered and logged in to see this link.]


" அறத்தினூங்உங் " என்று வராது ஐயா !

"அறத்தினூஉங் " என்று வருவதே சரி . இதை இன்னிசை அளபெடை என்பார் இலக்கண நூலார் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 03, 2018 3:50 pm

ஐயா !

குறள்வெண்பாவில் தளை காணும்போது நின்ற சீர் , வரும் சீர் இரண்டையும் ஒப்புநோக்க வேண்டும்
திருக்குறளில் இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும் . கனிச்சீர் வராது .
மாமுன் நிரை , விளமுன் நேர் வந்தால் இயற்சீர் வெண்டளை . காய்முன் நேர் வந்தால் வெண்சீர் வெண்டளை .

உதாரணமாக

அழுக்கா  றவாவெகுளி  இன்னாச்சொல்  நான்கும்
நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை


இழுக்கா வியன்ற தறம் .
நிரைநேர் நிரைநேர் நிரை .
புளிமா புளிமா நிரை
இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை

ஏழு சீர்களுக்கு ஆறு தளைகள் வரும் .

நிரைநேர் - புளிமா - இயற்சீர் வெண்டளை என்று எழுதுவதைக் காட்டிலும் , மேற்கண்டவாறு எழுதினால் , படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 04, 2018 6:43 pm

M.Jagadeesan wrote:ஐயா !

குறள்வெண்பாவில் தளை காணும்போது நின்ற சீர் , வரும் சீர் இரண்டையும் ஒப்புநோக்க வேண்டும்
திருக்குறளில் இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும் . கனிச்சீர் வராது .
மாமுன் நிரை , விளமுன் நேர் வந்தால் இயற்சீர் வெண்டளை . காய்முன் நேர் வந்தால் வெண்சீர் வெண்டளை .

உதாரணமாக

அழுக்கா  றவாவெகுளி  இன்னாச்சொல்  நான்கும்
நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை


இழுக்கா வியன்ற தறம் .
நிரைநேர் நிரைநேர் நிரை .
புளிமா புளிமா நிரை
இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை

ஏழு சீர்களுக்கு ஆறு தளைகள் வரும் .

நிரைநேர் - புளிமா - இயற்சீர் வெண்டளை என்று எழுதுவதைக் காட்டிலும் , மேற்கண்டவாறு எழுதினால் , படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் .
[You must be registered and logged in to see this link.]
ஜெகதீஸ் நீங்கள் கூறிய படி இனி சீர்யின் கீழ் அசையும் அதன் கீழ் தளையும் பதிந்து.,
தாளை காண வசதியாக நின்ற சீர், வரும் சீர் இரண்டையும் ஒப்புநோக்க ஏதுவாக
பதிவிடுகிறேன் ,
நன்றி ஜெகதீஸ் நல்லதொரு சரியான தகவலுக்கு.

Sponsored content

PostSponsored content



Page 9 of 100 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக