புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_c10 
30 Posts - 79%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 61 of 100 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:04 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-469

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.


தெளிவுரை
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு
செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நன்/றாற்/ற------- லுள்/ளுந்------- தவ/றுண்-------- டவ/ரவர்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நிரை
தேமாங்காய்------தேமா---------------புளிமா-------------கருவிளம்
வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை---வெண்டளை


பண்/பறிந்-------தாற்/றாக்-------- கடை.
நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை
கூவிளம்----------தேமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-றுண் – டரவர்
மோனை- வறுண் – தாற்றாக்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:14 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-470

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா வுலகு


தெளிவுரை
தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால்
உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்..


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எள்/ளா/த---------- எண்/ணிச்------ செயல்/வேண்/டுந்---தம்/மொடு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை
தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்-----------கூவிளம்
வெண்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்-----------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை------------வெண்டளை


கொள்/ளா/த----- கொள்/ளா-----வுல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வுலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ள்ளாத – கொள்ளாத – கொள்ளா
மோனை- ள்ளாத -ண்ணிச் , கொள்ளாத – கொள்ளா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:27 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-471

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்


தெளிவுரை
செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும்,
இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வினை/வலி/யுந்-----தன்/வலி/யு------- மாற்/றான்--------வலி/யுந்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை/நேர்--நேர்/நேர்----------நிரை/நேர்
கருவிளங்காய்-------தேமாங்காய்-------தேமா----------------புளிமா
வெண்சீர்---------------வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை-------வெண்டளை----வெண்டளை


துணை/வலி/யுந்-----தூக்/கிச்--------செயல்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்--------தேமா-------------மலர்
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வினைவலியுந் – தன்வலியு – வலியுந் –துணைவலியுந்
மோனை- துணைவலியுந் -தூக்கிச்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:36 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-472

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்


தெளிவுரை
தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதையும்
அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒல்/வ ----- தறி/வ -----தறிந்/ததன்--- கட்/டங்/கிச்
நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்
தேமா-------புளிமா------கருவிளம்-------தேமாங்காய்
இயற்சீர்-------இயற்சீர்------------இயற்சீர்--------வெண்சீர்
வெண்டளை-வெண்டளை------வெண்டளை-வெண்டளை


செல்/வார்க்/குச்----செல்/லா/த---------- தில்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்---------நாள்
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தில்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ல்வ - செல்வார்க்குச் -செல்லாத –தில் , தறிவ –தறிந்ததன்
மோனை- செல்வார்க்குச் – செல்லாத , றிவ- றிந்ததன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:46 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-473

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


உடைத்தம் வலியறியா ஊக்கத்தி ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.


தெளிவுரை
தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து
தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உடைத்/தம்------ வலி/யறி/யா--------- ஊக்/கத்/தி-------- ஊக்/கி
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------கருவிளங்காய்------தேமாங்காய்-------தேமா
இயற்சீர்------------வெண்சீர்---------------வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை


இடைக்/கண்----முரிந்/தார் -------பலர்
நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை
கூவிளம்----------புளிமா---------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பலர்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-டைத்தம் – இடைக்கண் , ஊக்கத்தி ஊக்கி
மோனை- டைத்தம் -க்கத்தி -க்கி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:54 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-474

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்


தெளிவுரை
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல்,
தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அமைந்/தாங்----கொழு/கான்----அள/வறி/யான்-----தன்/னை
நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------புளிமா-------------கருவிளங்காய்------தேமா
இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை--------வெண்டளை


வியந்/தான்----- விரைந்/து------ கெடும்
நிரை/நேர்-------நிரை/நேர்-------நிரை
புளிமா-------புளிமா---------மலர்
இயற்சீர்------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- மைந்தாங் –ளவறியான் , வியந்தான் –விரைந்து


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 5:06 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-475

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்


தெளிவுரை
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும்
(அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பீ/லிபெய்-------- சா/கா/டு------------- மச்/சிறு---------- மப்/பண்/டஞ்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை------நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமாங்காய்--------கூவிளம்---------தேமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்-------------இயற்சீர்----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-------வெண்டளை---வெண்டளை


சா/ல-------------- மிகுத்/துப்------பெயின்
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெயின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.கூவிளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- ச்சிறு –ப்பண்டஞ் , சாகாடு – சால , பீலிபெய்- பெயின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 5:14 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-476

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கி
உயிர்க்கிறுதி யாகி விடும்.


தெளிவுரை
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும்
ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுனிக்/கொம்/பர்-----ஏ/றினார்-------- அஃ/திறந்--------- தூக்/கி
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்----------கூவிளம்------------தேமா
வெண்சீர்----------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


உயிர்க்/கிறு/தி------- யா/கி-------- விடும்.
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----நிரை
கருவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நுனிக்கொம்பர்- உயிர்க்கிறுதி
மோனை- றினார் – யாகி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:15 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-477

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.


தெளிவுரை
தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்;
அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆற்/றின்--------- அள/வறிந்/து--------- ஈ/க--------------- அது/பொருள்
நேர/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்--------நிரை/நிரை
தேமா----------------கருவிளங்காய்-------தேமா--------------கருவிளம்
இயற்சீர்------------வெண்சீர்----------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை---வெண்டளை


போற்/றி--------- வழங்/கு-------- நெறி.
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நெறி>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ற்றின் - போற்றி -நெறி.
மோனை- ற்றின் -ளவறிந்து -துபொருள்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:22 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-478

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.


தெளிவுரை
பொருள் வரும் வழி (வருவாய்) சிறியதாக இருந்தாலும், போகும்
வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆ/கா--------------- றள/விட்/டி---------- தா/யினுங்----- கே/டில்/லை
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை-------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமாங்காய்-------கூவிளம்----------தேமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்--------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--------வெண்டளை---வெண்டளை


போ/கா----------- றக/லாக்------- கடை.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.மா முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கா - போகா –றலாக்
மோனை- ளவிட்டி -கலாக்


Sponsored content

PostSponsored content



Page 61 of 100 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக