புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
5 Posts - 14%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
8 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
4 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 02, 2020 8:13 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-419

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது

தெளிவுரை
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர்,
வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுணங்/கிய-------- கேள்/வியர்-------- அல்/லார்----------- வணங்/கிய
நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்------------நிரை/நிரை
கருவிளம்------------கூவிளம்-------------தேமா-----------------கருவிளம்
இயற்சீர்---------------இயற்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை-----வெண்டளை


வா/யினர்--------- ஆ/தல்--------- அரி/து
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நுங்கிய –வங்கிய
மோனை- ணங்கிய –வாயினர் , தல் – ரிது




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 02, 2020 8:20 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-420

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்


தெளிவுரை
செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும்
உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செவி/யிற்--------- சுவை/யுண/ரா------- வா/யுணர்/வின்-----மாக்/கள்
நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்---------கூவிளங்காய்--------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்-----------------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----------வெண்டளை---------வெண்டளை

அவி/யினும்------வா/ழினு--------- மென்
நிரை/நிரை-------நேர்/நிரை-------நேர்
கருவிளம்----------கூவிளம்----------நாள்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மென்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- செவியிற் – அவியினும்
மோனை- வாயுணர்வின் - வாழினு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 02, 2020 8:30 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-421

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்


தெளிவுரை
அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு
எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறி/வற்/றங்-------- காக்/குங் -------- கரு/வி------------- செறு/வார்க்/கும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை

உள்/ளழிக்/கல்------- ஆ/கா-------- அரண்
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரண்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- காக்குங்- ஆகா
மோனை- காக்குங் –ருவி , கா- ரண்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 02, 2020 8:40 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-422

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு


தெளிவுரை
மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து
நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சென்/ற------------ விடத்/தாற்-------செல/விடா------- தீ/தொரீ/இ
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்
தேமா----------------புளிமா-------------கருவிளம்----------கூவிளங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை


நன்/றின்/பால்-----உய்ப்/ப----------- தறி/வு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/பு
தேமாங்காய்--------தேமா---------------பிறப்பு
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சென்ற- நன்றின்பால்
மோனை- சென்ற -செலவிடா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 02, 2020 9:55 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-423

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


தெளிவுரை
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்)
அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எப்/பொருள்------- யார்/யார்/வாய்க்---கேட்/பினும்----- அப்/பொருள்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை--------நேர்/நிரை
கூவிளம்--------------தேமாங்காய்---------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர்---------------வெண்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை


மெய்ப்/பொருள்---- காண்/ப---- தறி/வு
நேர்/நிரை--------------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்-----------------தேமா-----------பிறப்பு
இயற்சீர்------------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ப்பொருள் –அப்பொருள்
மோனை- யார்யார்வாய்க் - ப்பொருள்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 03, 2020 5:07 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-424

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு


தெளிவுரை
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான்
பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எண்/பொரு/ள-----வா/கச்------------ செலச்/சொல்/லித்----தான்/பிறர்/வாய்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்-------தேமா---------------புளிமாங்காய்------------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்------------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-------------வெண்டளை


நுண்/பொருள்---காண்/ப -----தறி/வு
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை/பு
கூவிளம்------------தேமா----------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ண்பொருள - நுண்பொருள் –காண்
மோனை- தான்பிறர்வாய் -றிவு




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 03, 2020 5:14 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-425

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு


தெளிவுரை
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே
மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உல/கந்------------- தழீ/இய------------ தொட்/ப ----------மலர்/தலுங்
நிரை/நேர்---------நிரை/நிரை------நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமா---------------கருவிளம்---------தேமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை


கூம்/பலு----------- மில்/ல-------- தறி/வு
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-கந் –மர்தலுங்
மோனை- ழீஇய - றிவு





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 03, 2020 5:22 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-426

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு


தெளிவுரை
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய
வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எவ்/வ --------------துறை/வ ---------துல/க-------------- முல/கத்/தோ
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா--------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை----வெண்டளை


டவ்/வ------------- துறை/வ------ தறிவு
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை/பு
தேமா--------------புளிமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- வ்வ – டவ்வ , துறைவ – துறை
மோனை- துறைவ – துறைவ – துலக





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 03, 2020 5:37 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-427

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்


தெளிவுரை
அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி
அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறி/வுடை/யார்-----ஆ/வ --------------தறி/வார்---------- அறி/விலார்
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை
கருவிளங்காய்-------தேமா---------------புளிமா-------------கருவிளம்
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை---வெண்டளை----வெண்டளை


அஃ/தறி----------- கல்/லா --------தவர்
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- றிவுடையார் -தறிவார் -அறிவிலார்
மோனை- றிவுடையார் -வ -றிவிலார் -ஃதறி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 03, 2020 5:51 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-428

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்


தெளிவுரை
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்;
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின் தொழிலாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அஞ்/சுவ------------ தஞ்/சா/மை----- பே/தைமை------அஞ்/சுவ
நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நிரை
கூவிளம்-------------தேமாங்காய்------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர்--------------வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை----வெண்டளை


தஞ்/சல்---------- அறி/வார்------- தொழில்
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தொழில்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ஞ்சுவ -தஞ்சாமை -அஞ்சுவ – தஞ்சல்
மோனை- ஞ்சுவ- ஞ்சுவ – றிவார் , ஞ்சாமை – ஞ்சல்


Sponsored content

PostSponsored content



Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக