புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
31 Posts - 54%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
3 Posts - 5%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
2 Posts - 4%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
1 Post - 2%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
1 Post - 2%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
1 Post - 2%
சிவா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
11 Posts - 65%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
2 Posts - 12%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
2 Posts - 12%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
1 Post - 6%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:28 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-399

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்


தெளிவுரை
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக்
கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தா/மின்------------- புறு/வ-------------- துல/கின்----------- புறக்/கண்/டு
நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------புளிமா--------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை------வெண்டளை


கா/முறு/வர்--------- கற்/றறிந்--------தார்
நேர்/நிரை/நேர்----நேர்/நிரை-----நேர்
கூவிளங்காய்-------கூவிளம்--------நாள்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- புக்கண்டு- கற்றறிந்
மோனை- தாமின்- தார் , புறுவ –புறக்கண்டு, காமுறுவர்- ற்றறிந்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:37 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-400

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை


தெளிவுரை
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி
தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய ) செல்வம் அல்ல.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கே/டில்----------- விழுச்/செல்/வங்-----கல்/வி------------ ஒரு/வற்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்----------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை---வெண்டளை

மா/டல்/ல------------ மற்/றை ------யவை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவை>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- மாடல்ல- ற்றை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:46 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-401

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்


தெளிவுரை
அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல்
கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல்
வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரங்/கின்/றி--------வட்/டா/டி----------- யற்/றே------------ நிரம்/பிய
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா-----------------கருவிளம்
வெண்சீர்-------------வெண்சீர்-----------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை


நூ/லின்/றிக்--------- கோட்/டி------ கொளல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்----------தேமா-----------மலர்
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ங்கின்றி -நிம்பிய
மோனை- கோட்டி -கொளல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 4:28 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-402

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு
மில்லாதாள் பெண்காமுற் றற்று


தெளிவுரை
(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை
இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா/தான்--------சொற்/கா --------முறு/தல்----------- முலை/யிரண்/டு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்---------தேமா---------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை-----வெண்டளை



மில்/லா/தாள்-----பெண்/கா/முற்-------- றற்/று
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----------நேர்/பு
தேமாங்காய------தேமாங்காய்-------------காசு
வெண்சீர்----------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>றற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ல்லாதான்- மில்லாதாள்- முலையிரண்டு
மோனை- முறுதல்- முலையிரண்டு




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 4:39 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-403

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின்


தெளிவுரை
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக
இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா------------- தவ/ரும்------------ நனி/நல்/லர்------- கற்/றார்/முற்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா---------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்-------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை


சொல்/லா--------- திருக்/கப்------ பெறின்
நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை
தேமா-----------------புளிமா-----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ல்லா- சொல்லா
மோனை- ல்லா –ற்றார்முற்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 4:54 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-404

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கல்லாதான் ஓட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்


தெளிவுரை
கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும்
அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா/தான்------ ஓட்/பங்------------- கழி/யநன்---------- றா/யினுங்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நிரை-------நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா-----------------கருவிளம்-----------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------வெண்டளை



கொள்/ளா------ ரறி/வுடை---------- யார்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்
தேமா--------------கருவிளம்-----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- ழியநன்- றாயினுங்
மோனை- ல்லாதான் –ழியநன்








பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 5:07 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-405

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


கல்லா வொருவன் றகைமை றலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்


தெளிவுரை
கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு
(கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா--------------- வொரு/வன்------- றகை/மை--------- றலைப்/பெய்/து
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா------------------புளிமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர்--------------இயற்சீர்---------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------வெண்டளை

சொல்/லா/டச்----- சோர்/வு------ படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- லைப்பெய்து - கல்லா
மோனை- கைமை –லைப்பெய்து , சொல்லாடச்- சோர்வு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 5:17 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-406

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர்


தெளிவுரை
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே
அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள/ரென்/னு------- மாத்/திரை/ய------- ரல்/லாற்----------- பய/வாக்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்-------தேமா-----------------புளிமா
வெண்சீர்--------------வெண்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை--------வெண்டளை------வெண்டளை



கள/ரனை/யர்------ கல்/லா-------- தவர்
நிரை/நிரை/நேர்--நேர்/நேர்------நிரை
கருவிளங்காய்-----தேமா------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ரென்னு – கரனையர் , ரல்லாற் – ரல்லாற்
மோனை- ளரனையர் –ல்லா





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 5:25 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-407

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

நுண்மாண் நுழைபுல இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று

தெளிவுரை
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுண்/மாண்------ நுழை/புல-------- இல்/லான்-------- எழில்/நலம்
நேர்/நேர்------------நிரை/நிரை------நேர்/நேர்-----------நிரை/நிரை
தேமா-----------------கருவிளம்---------தேமா-----------------கருவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


மண்/மாண்-----புனை/பா/வை -------யற்/று
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்-------நேர்/பு
தேமா--------------கருவிளங்காய்--------காசு
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யற்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- நுண்மாண் – மண்மாண்
மோனை- நுண்மாண் –நுழைபுல , ல்லான் –ழில்நலம்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 8:10 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-408

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு


தெளிவுரை
கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த
நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லார்/கட்------- பட்/ட-------------- வறு/மையி-------- னின்/னா/தே
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை------வெண்டளை


கல்/லார்/கட்------- பட்/ட--------- திரு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்

1.காய் முன்நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லார்கட் – கல்லார்கட் , பட்ட – பட்
மோனை- ட்ட – ட்ட



Sponsored content

PostSponsored content



Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக