புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
21 Posts - 66%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
63 Posts - 64%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 45 of 100 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 72 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 07, 2020 12:07 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-327

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை


தெளிவுரை
தன் உயிரே போவதாக இருந்தாலும் பிறிதொன்றன் இனிய
உயிரைப் போக்கும் செயலைச் செய்யக் கூடாது .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னுயிர்-------- நீப்/பினும்----- செய்/யற்/க ------ தான்/பிறி/து
நேர்/நிரை----------நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்-------------கூவிளம்---------தேமாங்காய்-------கூவிளங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------------ வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை------------------- வெண்டளை


இன்/னுயிர்--------- நீக்/கும்------- வினை
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-------------தேமா-------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வினை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- ன்னுயிர் – தான்பிறிது – இன்னுயிர் - வினை
மோனை- ன்னுயிர் – தான்பிறிது , நீப்பினும் - நீக்கும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 07, 2020 12:16 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-328

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை


தெளிவுரை
கொலை செய்வதால் பெரும் செல்வம் கிடைப்பதாக இருந்தாலும் ,
அறிவுடையோர் அதை இழிவுடையதாகவே கருதுவர் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நன்/றா/கும்--------- ஆக்/கம்----------- பெரி/தெனி/னும்----சான்/றோர்க்/குக்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா----------------கருவிளங்காய் -------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை


கொன்/றா/கும்------ ஆக்/கம்----- கடை
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்----------தேமா-----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்றாகும் – கொன்றாகும் – சான்றோர்க்குக் , ஆக்கம் - ஆக்கம்
மோனை- க்கம் - க்கம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 07, 2020 12:24 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-329

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து


தெளிவுரை
கொலைத்தொழில் செய்பவர் அத்தொழிலின் இழிவை அறியாராயினும் அதை அறிந்தவர்க்கு அவர் இழி தொழிவினராகவே காணப்படுவர் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொலை/வினை/ய----ரா/கிய------------ மாக்/கள்---------- புலை/வினை/யர்
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------கூவிளம்----------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------இயற்சீர் - --------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை-------------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


புன்/மை------------ தெரி/வா------- ரகத்/து
நேர்/நேர்------------நிரை/நேர்------நிரை/பு
தேமா------------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ரகத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கொலைவினைய -புலைவினையர்
மோனை- ராகிய – கத்து , புலைவினையர்-புன்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 07, 2020 12:31 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-330

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்


தெளிவுரை
முற்பிறப்பில் உயிர்களை அவை தங்கிய உடம்பிலிருந்து நீக்கியவர்
இப்பிறப்பில் நோயுடம்போடு , வறுமை வாழ்க்கை வாழ்வார் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உயிர்/உடம்/பின்-----நீக்/கியார்------ என்/ப--------------- செயிர்/உடம்/பின்
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை------வெண்டளை


செல்/லாத்/தீ--------- வாழ்க்/கை------யவர்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர் >>>யவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-யிர்உடம்பின் -செயிர்உடம்பின்
மோனை- செயிர்உடம்பின் -செல்லாத்தீ


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:28 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-331

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை

தெளிவுரை
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று
நினைக்கும் அறிவு கீழ்ப்பட்ட தன்மையுடையதாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நில்/லா/த----------- வற்/றை ----------நிலை/யின------- என்/றுண/ரும்
நேர் நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நிரை--------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்----------தேமா----------------கருவிளம்-----------கூவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை


புல்/லறி--------------- வாண்/மை ----கடை
நேர்/நிரை-------------நேர்/நேர்--------நிரை
கூவிளம்----------------தேமா-------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நில்லாத – புல்லறி
மோனை- நில்லாத - நிலையின , ற்றை – வாண்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:35 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-332

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

கூத்தாட்டு அலைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளித் தற்று


தெளிவுரை
ஒருவனித்தில் பெருஞ்செல்வம் சேருதல் நாடக சபையில் கூட்டம் வந்து கூடுகிறது போன்றது . அச்செல்வம் அழிதல் நாடகம் முடிந்ததும் அக்கூட்டம் கலைந்து போவதைப் போன்றது .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கூத்/தாட்/டு--------- அலைக்/குழாத்-----தற்/றே------------ பெருஞ்/செல்/வம்
நேர்/நேர்/நேர்------நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------கருவிளம்------------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை


போக்/கும்------------ அது/விளித்-------- தற்/று
நேர்/நேர்---------------நிரை/நிரை--------நேர்/பு
தேமா--------------------கருவிளம்------------காசு
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- ற்றே - தற்று
மோனை- லைக்குழாத் - துவிளித் , ற்றே – ற்று , பெருஞ்செல்வம்-போக்கும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:44 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-333

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்


தெளிவுரை
செல்வம் நிலையில்லாத இயல்பினைடையது . ஆகையால் செல்வத்தைப்
பெற்றால் அறங்களை உடனுக்குடனே செய்து விட வேண்டும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற்/கா------------- இயல்/பிற்/றுச்-------- செல்/வம்--------- அது/பெற்/றால்
நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்--------------நிரை/நேர்/நேர்
தேமா------------------புளிமாங்காய்-----------தேமா-------------------புளிமாங்காய்
இயற்சீர் -------------வெண்சீர் - ------------- இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை------- வெண்டளை

அற்/குப------------ ஆங்/கே -------செயல்
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை
கூவிளம்--------------தேமா-------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ற்கா – அற்குப , இல்பிற்றுச் - செல்
மோனை- ற்கா – ற்குப –துபெற்றால் -ங்கே , செல்வம் - செயல்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:50 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-334

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

நாளென ஓன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள துணர்வார்ப் பெறின்


தெளிவுரை
காலத்தின் உண்மைத் தன்மையை அறிந்தவர் அது நாள் என்னும் சிறு கால
அளவைப் போல் காட்டி உயிரை சிறிது சிறிதாக அறுத்துச் செல்லும் வாளாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நா/ளென---------- ஓன்/றுபோல்------காட்/டி-------------- உயிர்/ஈ/ரும்
நேர்/நிரை----------நேர்/நிரை-----------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
கூவிளம்-------------கூவிளம்--------------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை


வா/ள------------------ துணர்/வார்ப்-----பெறின்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை
தேமா-------------------புளிமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- ன்றுபோல் - யிர்ஈரும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:58 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-335

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்


தெளிவுரை
நாவை அடக்கும் விக்கல் தோன்றுவதற்கு முன்னே (அதாவது உயிர் பிரிவதற்கு முன்னே ) அறத்தை விரைந்து செய்திட வேண்டும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நாச்/செற்/று---------விக்/குள்/மேல்------வா/ரா/முன்---------- நல்/வினை
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை
தேமாங்காய்---------தேமாங்காய்----------தேமாங்காய்----------கூவிளம்
வெண்சீர் -------------வெண்சீர் - ----------வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-------- வெண்டளை---------வெண்டளை

மேற்/சென்/று--------செய்/யப்------- படும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்----------தேமா---------------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- நாச்செற்று -நல்வினை



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 08, 2020 6:14 pm

கூத்தாட்டு அலைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளித் தற்று

ஐயா !

இக்குறளைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கவேண்டும் .

கூத்தாட் / டவைக்குழாத் / தற்றே /பெருஞ்செல்வம்
போக்கும் / அதுவிளிந் / தற்று .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 45 of 100 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 72 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக