புதிய பதிவுகள்
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 44 of 100 •
Page 44 of 100 • 1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -317
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய் யாமை தலை
தெளிவுரை
துன்பம் தருபவை என்று தன்னால் அறியப்பட்டவற்றை
எவருக்கும் செய்யாதிருத்தல் தலைசிறந்த அறமாகும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எனைத்/தா/னும்-----எஞ்/ஞான்/றும்-----யார்க்/கும்-------- மனத்/தா/னாம்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்---------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை------வெண்டளை
மா/ணா /செய்------யா/மை--------- தலை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எனைத்தானும் - மனத்தானாம்
மோனை- எனைத்தானும் - எஞ்ஞான்றும் . மனத்தானாம் -மாணா செய்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய் யாமை தலை
தெளிவுரை
துன்பம் தருபவை என்று தன்னால் அறியப்பட்டவற்றை
எவருக்கும் செய்யாதிருத்தல் தலைசிறந்த அறமாகும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எனைத்/தா/னும்-----எஞ்/ஞான்/றும்-----யார்க்/கும்-------- மனத்/தா/னாம்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்---------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை------வெண்டளை
மா/ணா /செய்------யா/மை--------- தலை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எனைத்தானும் - மனத்தானாம்
மோனை- எனைத்தானும் - எஞ்ஞான்றும் . மனத்தானாம் -மாணா செய்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -318
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்
தெளிவுரை
பிறர் செய்யும் துன்பம் தன்னுயிர்க்குத் துன்பம் தருவதை அறிந்தும்
தான் பிறஉயிர்க்கு அதனைச் செய்தல் என்ன காரணத்தால் ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தன்/னுயிர்க்/கு-------இன்/னா/மை-------தா/னறி/வான்--------என்/கொலோ
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்------நேர்/நிரை
கூவிளங்காய்----------தேமாங்காய்--------கூவிளங்காய்----------கூவிளம்
வெண்சீர் ---------------வெண்சீர் - ---------வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை----------வெண்டளை
மன்/னுயிர்க்/கு------ இன்/னா------ செயல்
நேர்/நிரை/நேர்--------நேர்/நேர்-----நிரை
கூவிளங்காய்-----------தேமா-----------மலர்
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தன்னுயிர்க்கு - இன்னாமை - தானறிவான் - என்கொலோ
மன்னுயிர்க்கு - இன்னா
மோனை- தன்னுயிர்க்கு – தானறிவான் , இன்னாமை – என்கொலோ - இன்னா
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்
தெளிவுரை
பிறர் செய்யும் துன்பம் தன்னுயிர்க்குத் துன்பம் தருவதை அறிந்தும்
தான் பிறஉயிர்க்கு அதனைச் செய்தல் என்ன காரணத்தால் ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தன்/னுயிர்க்/கு-------இன்/னா/மை-------தா/னறி/வான்--------என்/கொலோ
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்------நேர்/நிரை
கூவிளங்காய்----------தேமாங்காய்--------கூவிளங்காய்----------கூவிளம்
வெண்சீர் ---------------வெண்சீர் - ---------வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை----------வெண்டளை
மன்/னுயிர்க்/கு------ இன்/னா------ செயல்
நேர்/நிரை/நேர்--------நேர்/நேர்-----நிரை
கூவிளங்காய்-----------தேமா-----------மலர்
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தன்னுயிர்க்கு - இன்னாமை - தானறிவான் - என்கொலோ
மன்னுயிர்க்கு - இன்னா
மோனை- தன்னுயிர்க்கு – தானறிவான் , இன்னாமை – என்கொலோ - இன்னா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -319
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
தெளிவுரை
முற்பொழுதில் ஒருவன் பிறர்க்கு துன்பம் செய்தால் , அவனுக்குத்
துன்பம் பிற்பொழுதில் பிறர் செய்யாமல் தானே வரும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பிறர்க்/குஇன்/னா-------முற்/பகல்---------- செய்/யின்--------தமக்/குஇன்/னா
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-----------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------கூவிளம்--------------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------இயற்சீர் - ------------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை--------------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை
பிற்/பகல்---------- தா/மே ---------வரும்
நேர்/நிரை-----------நேர்/நேர்------நிரை
கூவிளம்--------------தேமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பிறர்க்குஇன்னா – பிற்பகல் – முற்பகல் ,
மோனை- தமக்குஇன்னா – தாமே
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
தெளிவுரை
முற்பொழுதில் ஒருவன் பிறர்க்கு துன்பம் செய்தால் , அவனுக்குத்
துன்பம் பிற்பொழுதில் பிறர் செய்யாமல் தானே வரும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பிறர்க்/குஇன்/னா-------முற்/பகல்---------- செய்/யின்--------தமக்/குஇன்/னா
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-----------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------கூவிளம்--------------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------இயற்சீர் - ------------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை--------------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை
பிற்/பகல்---------- தா/மே ---------வரும்
நேர்/நிரை-----------நேர்/நேர்------நிரை
கூவிளம்--------------தேமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பிறர்க்குஇன்னா – பிற்பகல் – முற்பகல் ,
மோனை- தமக்குஇன்னா – தாமே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -320
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்னமை வேண்டு பவர்
தெளிவுரை
துன்பங்களெல்லாம் துன்பம் செய்தவரையே வந்தடையும் . ஆகையால் துன்பமில்லாதிருக்க விரும்புவோர் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யமாட்டார் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நோய்/எல்/லாம்----நோய்/செய்/தார்----மே/லவாம்--------நோய்/செய்/யார்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-----------கூவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - -----------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை--------- வெண்டளை----வெண்டளை
நோ/யின்/மை--------வேண்/டு------- பவர்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா-------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நோய்எல்லாம் - நோய்செய்தார் - நோய்செய்யார்
மோனை- நோய்எல்லாம் - நோய்செய்தார் - நோய்செய்யார் - நோயின்னமை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்னமை வேண்டு பவர்
தெளிவுரை
துன்பங்களெல்லாம் துன்பம் செய்தவரையே வந்தடையும் . ஆகையால் துன்பமில்லாதிருக்க விரும்புவோர் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யமாட்டார் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நோய்/எல்/லாம்----நோய்/செய்/தார்----மே/லவாம்--------நோய்/செய்/யார்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-----------கூவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - -----------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை--------- வெண்டளை----வெண்டளை
நோ/யின்/மை--------வேண்/டு------- பவர்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா-------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நோய்எல்லாம் - நோய்செய்தார் - நோய்செய்யார்
மோனை- நோய்எல்லாம் - நோய்செய்தார் - நோய்செய்யார் - நோயின்னமை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-321
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்
தெளிவுரை
எந்த ஓர் உயிரையும் கொல்லாமையே அறச்செயல் ஆகும் . கொல்லுதல் பிற பாவச்செயல்கள் எல்லாவற்றையும் செய்யவழிவகுக்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அற/வினை-------- யா/தெனில்------கொல்/லா/மை------கோ/றல்
நிரை/நிரை--------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்-----------கூவிளம்-------------தேமாங்காய்----------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை---------வெண்டளை
பிற/வினை--------- எல்/லாம்-------- தரும்
நிரை/நிரை---------நேர்/நேர்----------நிரை
கருவிளம்------------தேமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அறவினை – பிறவினை – கோறல் , கொல்லாமை – எல்லாம்
மோனை - கொல்லாமை - கோறல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-322
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
தெளிவுரை
தான் உண்பதைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல் , கற்றோர் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த அறமாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பகுத்/துண்/டு------- பல்/லுயிர்--------- ஓம்/புதல்-------- நூ/லோர்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை--------நேர்/நேர்
தேமாங்காய்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை
தொகுத்/தவற்/றுள்----எல்/லாந்------ தலை
நிரை/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன்நேர் 6.மா முன் நிரை
எதுகை- பகுத்துண்டு - தொகுத்தவற்றுள் , பல்லுயிர் - எல்லாந் - தலை
மோனை- பகுத்துண்டு - பல்லுயிர்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
தெளிவுரை
தான் உண்பதைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல் , கற்றோர் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த அறமாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பகுத்/துண்/டு------- பல்/லுயிர்--------- ஓம்/புதல்-------- நூ/லோர்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை--------நேர்/நேர்
தேமாங்காய்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை
தொகுத்/தவற்/றுள்----எல்/லாந்------ தலை
நிரை/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன்நேர் 6.மா முன் நிரை
எதுகை- பகுத்துண்டு - தொகுத்தவற்றுள் , பல்லுயிர் - எல்லாந் - தலை
மோனை- பகுத்துண்டு - பல்லுயிர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-323
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யமை நன்று
தெளிவுரை
நற்செயல்களில் முதன்மையானது கொல்லாமை அதற்கு
அடுத்தபடியில் சிறந்தது பொய் பேசாதிருத்தல் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒன்/றா/க------------- நல்/லது---------- கொல்/லா/மை----மற்/றதன்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்---------கூவிளம்------------தேமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை--------வெண்டளை
பின்/சா/ரப்----------- பொய்/யமை-----நன்/று
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/பு
தேமாங்காய்----------கூவிளம்-------------காசு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- ஒன்றாக - பின்சாரப் – நன்று , நல்லது கொல்லாமை
மோனை- நல்லது – நன்று
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யமை நன்று
தெளிவுரை
நற்செயல்களில் முதன்மையானது கொல்லாமை அதற்கு
அடுத்தபடியில் சிறந்தது பொய் பேசாதிருத்தல் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒன்/றா/க------------- நல்/லது---------- கொல்/லா/மை----மற்/றதன்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்---------கூவிளம்------------தேமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை--------வெண்டளை
பின்/சா/ரப்----------- பொய்/யமை-----நன்/று
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/பு
தேமாங்காய்----------கூவிளம்-------------காசு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- ஒன்றாக - பின்சாரப் – நன்று , நல்லது கொல்லாமை
மோனை- நல்லது – நன்று
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-324
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
நல்லாறு எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
தெளிவுரை
நல்லொழுக்க நெறி எனப்படுவது எந்த உயிரையும் கொல்லாமை
யாகிய அறத்தினை மேற்கொள்வதாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நல்/லா/று-------- எனப்/படு/வ-------- தியா/தெனின்----யா/தொன்/றும்
நேர்/நேர்/நேர்----நிரை/நிரைநேர்---நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------கருவிளங்காய்-----கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -----------வெண்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை
கொல்/லா/மை------ சூ/ழும்-------- நெறி
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நெறி>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நல்லாறு - கொல்லாமை
மோனை- யாதெனின் யாதொன்றும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
நல்லாறு எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
தெளிவுரை
நல்லொழுக்க நெறி எனப்படுவது எந்த உயிரையும் கொல்லாமை
யாகிய அறத்தினை மேற்கொள்வதாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நல்/லா/று-------- எனப்/படு/வ-------- தியா/தெனின்----யா/தொன்/றும்
நேர்/நேர்/நேர்----நிரை/நிரைநேர்---நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------கருவிளங்காய்-----கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -----------வெண்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை
கொல்/லா/மை------ சூ/ழும்-------- நெறி
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நெறி>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நல்லாறு - கொல்லாமை
மோனை- யாதெனின் யாதொன்றும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-325
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
தெளிவுரை
பாவத்திற்கு அஞ்சி கொல்லாமையைப் போற்றுபவனே , பிறப்பிற்கு
அஞ்சித் துறவறம் பூண்டோர் எல்லாருள்ளும் சிறந்தவன் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நிலை/அஞ்/சி---------நீத்/தா/ருள்------ எல்/லாம்-------- கொலை/அஞ்/சிக்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் - -------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------வெண்டளை------வெண்டளை
கொல்/லா/மை-------சூழ்/வான்-----தலை
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3. மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நிலைஅஞ்சி - கொலைஅஞ்சிக்
மோனை- நிலைஅஞ்சி - நீத்தாருள் , கொலைஅஞ்சிக் -கொல்லாமை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
தெளிவுரை
பாவத்திற்கு அஞ்சி கொல்லாமையைப் போற்றுபவனே , பிறப்பிற்கு
அஞ்சித் துறவறம் பூண்டோர் எல்லாருள்ளும் சிறந்தவன் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நிலை/அஞ்/சி---------நீத்/தா/ருள்------ எல்/லாம்-------- கொலை/அஞ்/சிக்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் - -------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------வெண்டளை------வெண்டளை
கொல்/லா/மை-------சூழ்/வான்-----தலை
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3. மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நிலைஅஞ்சி - கொலைஅஞ்சிக்
மோனை- நிலைஅஞ்சி - நீத்தாருள் , கொலைஅஞ்சிக் -கொல்லாமை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-326
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று
தெளிவுரை
உயிர்களைக் கொண்டு செல்லும் யமன் , கொல்லாமை
விரதத்தைத் கடைப்பிடித்து நடப்பவனது உயிரைக் கவர மாட்டான் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கொல்/லா/மை------மேற்/கொண்----டொழு/குவான்---வாழ்/நாள்/மேல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா---------------கருவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ------- இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
செல்/லா/து------- உயி/ருண்/ணுங்--------கூற்/று
நேர்/நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்--------நேர்/பு
தேமாங்காய்----------புளிமாங்காய்-------------காசு
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கூற்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- கொல்லாமை - செல்லாது , மேற்கொண் - கூற்று
மோனை—உயிருண்ணுங்- (ஒ)டொழுகுவான்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று
தெளிவுரை
உயிர்களைக் கொண்டு செல்லும் யமன் , கொல்லாமை
விரதத்தைத் கடைப்பிடித்து நடப்பவனது உயிரைக் கவர மாட்டான் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கொல்/லா/மை------மேற்/கொண்----டொழு/குவான்---வாழ்/நாள்/மேல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா---------------கருவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ------- இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
செல்/லா/து------- உயி/ருண்/ணுங்--------கூற்/று
நேர்/நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்--------நேர்/பு
தேமாங்காய்----------புளிமாங்காய்-------------காசு
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கூற்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- கொல்லாமை - செல்லாது , மேற்கொண் - கூற்று
மோனை—உயிருண்ணுங்- (ஒ)டொழுகுவான்
- Sponsored content
Page 44 of 100 • 1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 44 of 100
|
|