புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 37 of 100 •
Page 37 of 100 • 1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -258
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊண்
தெளிவுரை
தெளிவான அறிவுடையோர் ஓர் உயிரைவிட்டு நீங்கிய
பிணமாகிய புலாலை உண்ண மாட்டார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செயி/ரின்------ தலைப்/பிரிந்/த------ காட்/சியார்----- உண்/ணார்
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா--------------கருவிளங்காய்--------கூவிளம்----------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------- வெண்டளை--- வெண்டளை
உயி/ரின்--------- தலைப்/பிரிந்/த---- ஊண்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்-----நேர்
புளிமா--------------கருவிளங்காய்---------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ஊண்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- செயிரின்- உயிரின் , தலைப்பிரிந்த- தலைப்பிரிந்த , உண்ணார்- ஊண்
மோனை- தலைப்பிரிந்த- தலைப்பிரிந்த , உண்ணார்- ஊண்- உயிரின்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊண்
தெளிவுரை
தெளிவான அறிவுடையோர் ஓர் உயிரைவிட்டு நீங்கிய
பிணமாகிய புலாலை உண்ண மாட்டார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செயி/ரின்------ தலைப்/பிரிந்/த------ காட்/சியார்----- உண்/ணார்
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா--------------கருவிளங்காய்--------கூவிளம்----------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------- வெண்டளை--- வெண்டளை
உயி/ரின்--------- தலைப்/பிரிந்/த---- ஊண்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்-----நேர்
புளிமா--------------கருவிளங்காய்---------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ஊண்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- செயிரின்- உயிரின் , தலைப்பிரிந்த- தலைப்பிரிந்த , உண்ணார்- ஊண்
மோனை- தலைப்பிரிந்த- தலைப்பிரிந்த , உண்ணார்- ஊண்- உயிரின்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -259
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
தெளிவுரை
ஆயிரம் வேள்விகள் செய்வதால் வரும் பயனைவிட
ஓர் உயிரின் உடம்பை அறுத்து உண்ணாமையே மேல்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அவி/சொரிந்/து------ ஆ/யிரம்------ வேட்/டலின்------ ஒன்/றன்
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளங்காய்----------கூவிளம்----------கூவிளம்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
உயிர்/செகுத்/து--------உண்/ணா/மை----- நன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/பு
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------காசு
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- ஆயிரம்- உயிர்செகுத்து , ஒன்றன்- நன்று
மோனை- அவிசொரிந்து - ஆயிரம் , உயிர்செகுத்து- உண்ணாமை- ஒன்றன்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
தெளிவுரை
ஆயிரம் வேள்விகள் செய்வதால் வரும் பயனைவிட
ஓர் உயிரின் உடம்பை அறுத்து உண்ணாமையே மேல்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அவி/சொரிந்/து------ ஆ/யிரம்------ வேட்/டலின்------ ஒன்/றன்
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளங்காய்----------கூவிளம்----------கூவிளம்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
உயிர்/செகுத்/து--------உண்/ணா/மை----- நன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/பு
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------காசு
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- ஆயிரம்- உயிர்செகுத்து , ஒன்றன்- நன்று
மோனை- அவிசொரிந்து - ஆயிரம் , உயிர்செகுத்து- உண்ணாமை- ஒன்றன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -260
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
தெளிவுரை
உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும்
இருப்பனை எல்லோரும் கைகுவித்து வணங்குவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கொல்/லான்-----புலா/லை------- மறுத்/தா/னைக்----கை/கூப்/பி
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா-------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
எல்/லா---------- உயி/ருந்------- தொழும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தொழும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- கொல்லான்- எல்லா
மோனை-
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
தெளிவுரை
உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும்
இருப்பனை எல்லோரும் கைகுவித்து வணங்குவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கொல்/லான்-----புலா/லை------- மறுத்/தா/னைக்----கை/கூப்/பி
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா-------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
எல்/லா---------- உயி/ருந்------- தொழும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தொழும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- கொல்லான்- எல்லா
மோனை-
- GuestGuest
தொடர்ந்து படிக்கிறேன்.நன்றி ஐயா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:தொடர்ந்து படிக்கிறேன்.நன்றி ஐயா.
நன்றி சக்தி உங்கள் ஊக்கம் என்னை மேலும் துடிப்புடன் எழுத தூண்டுகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -261
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
தெளிவுரை
தமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் , தாம் பிற உயிர்களுக்கு
துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவையே தவத்தின் வடிவங்களாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உற்/ற/நோய்----- -நோன்/றல்------ உயிர்க்/குறு/கண்---செய்/யா/மை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--------- வெண்டளை
அற்/றே--------- தவத்/திற்-----குரு
நேர்/நேர்-----------நிரை/நேர்---நிரை
தேமா----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>குரு>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- உற்றநோய்- அற்றே
மோனை- உற்றநோய் - உயிர்க்குறுகண்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
தெளிவுரை
தமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் , தாம் பிற உயிர்களுக்கு
துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவையே தவத்தின் வடிவங்களாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உற்/ற/நோய்----- -நோன்/றல்------ உயிர்க்/குறு/கண்---செய்/யா/மை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--------- வெண்டளை
அற்/றே--------- தவத்/திற்-----குரு
நேர்/நேர்-----------நிரை/நேர்---நிரை
தேமா----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>குரு>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- உற்றநோய்- அற்றே
மோனை- உற்றநோய் - உயிர்க்குறுகண்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -262
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது
தெளிவுரை
தவ்வாழ்க்கை நல்வினையால் கிடைப்பது ; அப்பேறு
இல்லாதார் தவம் மேற்கொள்வது கேலிக்கிடமாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தவ/மும்----- தவ/முடை/யார்க்----- கா/கும்----- அவ/மத/னை
நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்
புளிமா---------கருவிளங்காய்-------------தேமா---------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
அஃ/திலார்------- மேற்/கொள்----வது
நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை
கூவிளம்------------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வது>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தவமும் -தவமுடையார்க் - அவமதனை
மோனை- தவமும் -தவமுடையார்க் , அவமதனை-அஃதிலார்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது
தெளிவுரை
தவ்வாழ்க்கை நல்வினையால் கிடைப்பது ; அப்பேறு
இல்லாதார் தவம் மேற்கொள்வது கேலிக்கிடமாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தவ/மும்----- தவ/முடை/யார்க்----- கா/கும்----- அவ/மத/னை
நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்
புளிமா---------கருவிளங்காய்-------------தேமா---------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
அஃ/திலார்------- மேற்/கொள்----வது
நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை
கூவிளம்------------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வது>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தவமும் -தவமுடையார்க் - அவமதனை
மோனை- தவமும் -தவமுடையார்க் , அவமதனை-அஃதிலார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -263
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
துறந்தார்க்குத் துப்பரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்
தெளிவுரை
இல்லறத்தார் பலரும் தவவாழ்க்கை மேற்கொள்ளாதது சில தவசிகளுக்கு
உணவு முதலியன கொடுத்துக் காப்பதற்குப் போலும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
துறந்/தார்க்/குத்------துப்/பர/வு --------- வேண்/டி------ மறந்/தார்/கொல்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை
மற்/றை-------- யவர்/கள்------ தவம்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவம்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- துறந்தார்க்குத் -மறந்தார்கொல் மற்றை , யவர்கள் - தவம்
மோனை- துறந்தார்க்குத் - துப்பரவு , மறந்தார்கொல்-மற்றை
குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை வந்துள்ளது
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
துறந்தார்க்குத் துப்பரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்
தெளிவுரை
இல்லறத்தார் பலரும் தவவாழ்க்கை மேற்கொள்ளாதது சில தவசிகளுக்கு
உணவு முதலியன கொடுத்துக் காப்பதற்குப் போலும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
துறந்/தார்க்/குத்------துப்/பர/வு --------- வேண்/டி------ மறந்/தார்/கொல்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை
மற்/றை-------- யவர்/கள்------ தவம்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவம்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- துறந்தார்க்குத் -மறந்தார்கொல் மற்றை , யவர்கள் - தவம்
மோனை- துறந்தார்க்குத் - துப்பரவு , மறந்தார்கொல்-மற்றை
குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை வந்துள்ளது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -264
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும்
தெளிவுரை
பகைவரை ஒழிப்பதும் நண்பரை வளர்ப்பதும் ஆகிய ஒருவரது திறமையை
நினைத்துப் பாரத்தால் அஃது அவருக்குக் தவ வலிமையால் வந்தேயாம்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒன்/னார்த்----- தெற/லும்--------- -உவந்/தா/ரை----- -ஆக்/கலும்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை
எண்/ணின்----- தவத்/தால்------- வரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை
தேமா----------------புளிமா---------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- உவந்தாரை- தவத்தால்
மோனை- ஒன்னார்த் -உவந்தாரை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும்
தெளிவுரை
பகைவரை ஒழிப்பதும் நண்பரை வளர்ப்பதும் ஆகிய ஒருவரது திறமையை
நினைத்துப் பாரத்தால் அஃது அவருக்குக் தவ வலிமையால் வந்தேயாம்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒன்/னார்த்----- தெற/லும்--------- -உவந்/தா/ரை----- -ஆக்/கலும்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை
எண்/ணின்----- தவத்/தால்------- வரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை
தேமா----------------புளிமா---------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- உவந்தாரை- தவத்தால்
மோனை- ஒன்னார்த் -உவந்தாரை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
தொடருங்கள் அய்யா. நல்ல தமிழ்த் தொண்டு.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 37 of 100 • 1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 100
|
|