புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
55 Posts - 32%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
3 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
55 Posts - 32%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
3 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 05, 2019 10:55 am

T.N.Balasubramanian wrote:யாப்பிலக்கணம் அறியா காரணத்தால்
அதிகம் பங்கு கொள்ளமுடியவில்லை.
நம் M ஜெகதீசன் அவர்களுக்கு இதில்
நிபுணத்துவம் உண்டு.
தொடருங்கள் .பார்க்கும் பலர் பயன் பெறுவார்.

ரமணியன்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
உங்கள் ஊக்கமே என்னை எழுத தூண்டுகிறது.
நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 08, 2019 11:19 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -221

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

தெளிவுரை
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே கொடை ; மற்றவை எல்லாம்
வட்டியை எதிர்பார்த்துக் கடன் கொடுப்பதைப் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வறி/யார்க்/கொன்--- றீ/வ/தே------------- ஈ/கைமற்------- றெல்/லாம்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------கூவிளம்----------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை


குறி/யெதிர்ப்/பை----நீ/ர------------ துடைத்/து
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா----------பிறப்பு
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- றியார்க்கொன்- குறியெதிர்ப்பை
மோனை- றீவதே- றெல்லாம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 08, 2019 11:26 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -222

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று


தெளிவுரை
இவர் கையால் வாங்கினால் புண்ணியம் என்று கூறினாலும் வாங்காதே ;
இவருக்குக் கொடுத்தால் பாவம் வரும் என்றாலும் கொடுக்கவும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லா/று---------- எனி/னும்---------- கொளல்/தீ/து------மேலு/லகம்
நேர்/நேர்/நேர்-----நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நிரை/நிரை
தேமாங்காய்-------புளிமா---------------புளிமாங்காய்-------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை


இல்/லெனி/னும்---ஈ/த/லே-------------- நன்/று
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/பு
கூவிளங்காய்-------தேமாங்காய்--------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5. காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ல்லாறு- இல்லெனினும்
மோனை- நல்லாறு- ன்று , ல்லெனினும் –தலே





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 08, 2019 12:21 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -223

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இல்னென்னும் எவ்வம்  உரையாமை ஈதல்
குலனுடையான்  கண்ணே  உள

தெளிவுரை
ஒருவனுக்கு இல்லை என்று கூறாது தன்னிடம் உள்ளதைக் கொடுத்துதவும்
பண்பு நல்ல குடும்பத்தில்  பிறந்தவனுக்கே அமையும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இல்/னென்/னும்----எவ்/வம்----------உரை/யா/மை------- ஈ/தல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


குல/னுடை/யான்------- கண்/ணே------- உள
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்----------நிரை
கருவிளங்காய்-----தேமா----------மலர்
வெண்சீர்  ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்னென்னும்- குனுடையான்
மோனை- ல்னென்னும் –தல் , ரையாமை-





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 08, 2019 12:29 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -224

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

தெளிவுரை
யாசித்தல் போல யாசிக்கப்படுதலும் கொடுமையானதே ;
எதுவரையென்றால் உதவி பெற்றவனது முகமலர்ச்சியைக் கானும்வரை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/னா/து--------- இரக்/கப்----------- படு/தல்---------- இரந்/தவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை/நிரை
தேமாங்காய்--------தேமா----------------புளிமா------------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


இன்/முகம்--------- கா/ணும்----- அள/வு
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அளவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்னாது- இன்முகம் , இக்கப் – இந்தவர்
மோனை- ன்னாது -ரக்கப் – ரந்தவர்-ன்முகம்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 08, 2019 12:48 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -225

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின்  பின்


தெளிவுரை
கடும்பசியையும் அடக்கிக் கொள்வது ஒருவனது பேராற்றலைக் காட்டும் .
அப்பேராற்றலும் பசியைப் போக்குவோரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதே.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆற்/றுவார்------ஆற்/றல்----------- பசி/ஆற்/றல்--------- அப்/பசி/யை
நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் -  ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--------- வெண்டளை


மாற்/றுவார்------- ஆற்/றலின்---பின்
நேர்/நிரை--------நேர்/நிரை------நேர்
கூவிளம்-----------கூவிளம்---------நாள்
இயற்சீர்  ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பின்>>>நேர்>>>நாள்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ற்றுவார் -ஆற்றல் - மாற்றுவார் -ஆற்றலின்  
மோனை- ற்றுவார் -ற்றல் - ற்றலின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 09, 2019 11:01 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -226

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஆற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி


தெளிவுரை
பட்டினி கிடக்கும் ஒருவனது பசியைத் தீர்த்தல் வேண்டும் ;
அதுவே தன்பொருளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகம் ஆகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆற்/றார்--------- அழி/பசி------------ தீர்த்/தல்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்----------நிரை/நிரை-------நேர்/நேர்---------நேர்/நிரை/நேர்
தேமா---------------கருவிளம்-----------தேமா--------------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


பெற்/றான்------பொருள்/வைப்----- புழி
நேர்/நேர்---------நிரை/நேர்-------------நிரை
தேமா---------------புளிமா------------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புழி>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ற்றார்- பெற்றான் , அழிபசி-- புழி
மோனை- ற்றார் –ழிபசி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 09, 2019 11:07 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -227

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது


தெளிவுரை
தன்னிடம் உள்ள உணவைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்துத்
தானும் உண்பவனைப் பசிப்பிணி என்றும் தீண்டாது


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பாத்/தூண்--------மரீ/இ--------------- யவ/னைப்-------பசி/யென்/னும்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா----------------புளிமா-------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


தீப்/பிணி--------- தீண்/டல்----- அரி/து
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்-----------தேமா------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ரீஇ- அரிது
மோனை- பாத்தூண்- சியென்னும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 09, 2019 11:15 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -228

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்


தெளிவுரை
பொருளைத் தேடிவைத்துத் தாமும் அனுபவியாது இழந்து விடுவோர்
பிறர்க்குக் கொடுத்து மகிழும் சிறப்பினை அறியார் போலும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஈத்/துவக்/கும்----- இன்/பம்-------- அறி/யார்/கொல்----தா/முடை/மை
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை-------- வெண்டளை


வைத்/திழக்/கும்----வன்/க------ ணவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ணவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்பம் - வன்க , ஈத்துவக்கும்- வைத்திழக்கும்
மோனை- த்துவக்கும் - ன்பம் , வைத்திழக்கும்- ன்க


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 12, 2019 12:46 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -229

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இரத்திலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்


தெளிவுரை
தமது செல்வம் முழுமையும் தாமே அனுபவிக்க நினைப்பது
ஒருவனிடம் சென்று இரப்பதை விடக் கொடுமையானது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இரத்/திலின்-----இன்/னா/து------- மன்/ற--------- நிரப்/பிய
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தா/மே----------- தமி/யர்--------- உணல்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உணல்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்னாது - மன்ற , இத்திலின் - நிப்பிய
மோனை- ரத்திலின் - ன்னாது , தாமே மியர்





Sponsored content

PostSponsored content



Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக