புதிய பதிவுகள்
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Anthony raj Today at 10:52 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
71 Posts - 51%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
48 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
7 Posts - 5%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
3 Posts - 2%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
1 Post - 1%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
1 Post - 1%
Safiya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
148 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
142 Posts - 41%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
16 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
11 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
10 Posts - 3%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
3 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 01, 2019 12:15 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -212

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தானாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு


தெளிவுரை
ஒருவன் தான் முயன்று பொருள் தேடுவதெல்லாம் பிறர்க்கு உதவி செய்வதற்கேயாம்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தா/னாற்/றித்------தந்/த--------------- பொரு/ளெல்/லாம்---தக்/கார்க்/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/----------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------தேமா----------------புளிமாங்காய்-----------தேமாங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் - ----------வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை---------- வெண்டளை


வே/ளாண்/மை -----செய்/தற்-----பொருட்/டு
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொருட்டு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளெல்லாம்- பொருட்டு
மோனை- தானாற்றித்-ந்த- க்கார்க்கு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 01, 2019 12:22 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -213

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற


தெளிவுரை
தகுதி உடையவர்க்கு உதவி செய்வது போன்ற வேறு
தொண்டு விண்ணுலகத்தும் மண்ணுலகத்தும் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புத்/தேன்--------- உல/கத்/தும்-------- ஈண்/டும்--------- பெற/லரி/தே
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - -------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


ஒப்/புர/வின்--------- நல்/ல------ பிற
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---நிரை
கூவிளங்காய்-------தேமா--------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கத்தும்- நல்
மோனை- பிற- பெறலரிதே , லகத்தும்-ப்புரவின்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 01, 2019 12:28 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -214

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்


தெளிவுரை
உலகறிந்து சமுதாயத்திற்குத் தொண்டு செய்து வாழ்பவனே வாழ்வான். ;
மற்றையோன் செத்தவனாகவே கருதப்படுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒத்/த--------------- தறி/வான்------- உயிர்/வாழ்/வான்---மற்/றையான்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------- வெண்டளை


செத்/தா/ருள்------ வைக்/கப்-- படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்--------தேமா---------மலர்
வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- த்த- செத்தாருள்
மோனை- த்த- யிர்வாழ்வான்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 10:48 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -215

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு


தெளிவுரை
சிறந்த அறிவினை உடைய ஒருவனது செல்வம் ஊரார்
அனைவருக்கும் பயன்படும் ஊருணி நீர் போன்றதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஊ/ருணி---------- நீர்/நிறைந் -------- தற்/றே----------- உல/கவாம்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை/நிரை
கூவிளம்------------கூவிளம்--------------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பே/ரறி-------------- வா/ளன்----- திரு
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நீர்நிறைந்- பேறி
மோனை- லகவாம்-ருணி

குறிப்பு
ஏழு சீரும் இயற்சீர் வெண்டளையாக வந்துள்ளது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 10:55 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -216

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்


தெளிவுரை
தொண்டுள்ளம் படைத்தவனிடம் உள்ள செல்வம் ஊர் நடுவே
அமைந்த இனிய பழமரம் போன்றதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பயன்/மரம்-------- உள்/ளுர்ப்------ பழுத்/தற்/றால்-----செல்/வம்
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------ வெண்டளை


நய/னுடை-------- யான்/கண்--- படின்
நிரை/நிரை-------நேர்/நேர்-------நிரை
கருவிளம்----------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்மரம்- நனுடை
மோனை- யன்மரம் – ழுத்தற்றால்- டின்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 11:01 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -217

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்


தெளிவுரை
அருள் உள்ளம் படைத்த ஒருவனது செல்வம் எல்லா
உறுப்புக்களாலும் பயன்படத்தக்க மருந்து மரம் போன்றதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மருந்/தா/கித்--------தப்/பா ------------மரத்/தற்/றால்------செல்/வம்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--நேர்/நேர்
புளிமாங்காய்------தேமா---------------புளிமாங்காய்------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை----- வெண்டளை


பெருந்/தகை-----யான்/கண்--- படின்
நிரை/நிரை-------நேர்/நேர்-------நிரை
கருவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ருந்தாகித்- பெருந்தகை
மோனை- ருந்தாகித் –ரத்தற்றால்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 11:08 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -218

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்


தெளிவுரை
உதவுவதைக் கடமையாகக் கொண்ட ஒருவர் தமது வளம்
சுருங்கிய காலத்தும் உதவி செய்தலில் மனம் தளரார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இட/னில்--------- பரு/வத்/தும்-------- ஒப்/புர/விற்-------- ஒல்/கார்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்-------கூவிளங்காய்------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


கட/னறி------------ காட்/சி-------- யவர்
நிரை/நிரை-------நேர்/நேர்------நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-னில்- கனறி- காட்சி
மோனை- டனறி- காட்சி , ப்புரவிற்கு ல்கார்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 11:14 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -219

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு


தெளிவுரை
தவறாமல் செய்யத்தக்க உதவிகளைச் செய்ய முடியாது வருந்துகின்ற
நிலையே தொண்டுள்ளம் படைத்த ஒருவனுக்கு வறுமையாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நய/னுடை/யான்---நல்/கூர்ந்/தா-------னா/தல்--------- செயும்/நீ/ர
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
கருவிளங்காய்------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ வெண்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


செய்/யா/து--------- அமை/கலா----- வா/று
நேர்/நேர்/நேர்------நிரை/நிரை------நேர்/பு
தேமாங்காய்---------கருவிளம்---------காசு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வாறு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-நனுடை- செய்யாது
மோனை- யனுடை-ல்கூர்ந்தா , செயும்நீர- செய்யாது





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 11:21 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -220

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

தெளிவுரை
உதவி செய்வதால் ஒருவனுக்குப் பொருள் இழப்பு நேரின்
அதனைத் தன்னை விற்றாயினும் பெறுவது நன்று


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒப்/புர/வி----------- னால்/வருங்---- கே/டெனி ------- னஃ/தொரு/வன்
நேர்/நிரை/நேர்---நேர்/நிரை----------நேர்/நிரை-------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------கூவிளம்-------------கூவிளம்-----------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை

விற்/றுக்/கோள்-----தக்/க-------- துடைத்/து
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்---------தேமா---------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-இல்லை
மோனை- னால்வருங் - ஃதொருவன்





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 02, 2019 5:22 pm

யாப்பிலக்கணம் அறியா காரணத்தால்
அதிகம் பங்கு கொள்ளமுடியவில்லை.
நம் M ஜெகதீசன் அவர்களுக்கு இதில்
நிபுணத்துவம் உண்டு.
தொடருங்கள் .பார்க்கும் பலர் பயன் பெறுவார்.

ரமணியன்

[You must be registered and logged in to see this link.]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக