புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 10:42 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -182

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப்  பொய்த்து நகை


தெளிவுரை
அறம் என்று ஒன்று இல்லையெப் பழித்துக் கூறி , தீய செயல்களைச் செய்வதைவிட
ஒருவன் இல்லாத இடத்தில் அவனைக் குறைத்துப் பேசி , இருக்கும் போது புகழ்ந்து பேசுவது கொடுமையாகும்..


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னழீ/இ----------- அல்/லவை-------செய்/தலின்---- தீ/தே
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்  
கருவிளங்காய்-------கூவிளம்----------கூவிளம்-----------தேமா
வெண்சீர் ------------- இயற்சீர்  --------- இயற்சீர்  -------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


புற/னழீ/இப்--------  பொய்த்/து------------ நகை
நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்----------நிரை  
கருவிளங்காய்--------தேமா--------------மலர்
வெண்சீர்  ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நகை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2. விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-னழீஇ- புனழீஇப் , செய்தலின்- பொய்த்து
மோனை- றனழீஇ- ல்லவை  


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 10:51 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -183

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்


தெளிவுரை
காணதபோது ஒருவனது பெருமையைக் குறைத்தும், கண்டபோது
மிகுத்தும் பேசுவதைவிட இறந்து போவது மேல்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

புறங்/கூறிப்------ பொய்த்/துயிர்--- வாழ்/தலின்----- சா/தல்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நிரை--------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


அறங்/கூ/றும்----ஆக்/கம்------ தரும்
நிரை/நிரை------நேர்/நேர்------நிரை
கருவிளம்---------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3. விளம் முன் நேர் 4.மா முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- புங்கூறிப்- அங்கூறும்
மோனை- புறங்கூறிப் –பொய்த்துயிர் , றங்கூறும்- க்கம்

குறிப்பு
இந்த குறட்பாவில் ஏழு சீரும் இயற்சீர் வெண்டளை மட்டுமே .
வெண்சீர் வெண்டளை இல்லை.





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:01 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -184

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்


தெளிவுரை
ஒருவன் தன் எதிரில் நிற்கும் போது இரக்கமின்றி குறைத்து பேசினாலும் ,
அவன் இல்லாத இடத்தில் பிறரிடம் அவனை தூற்றுதல் தகாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கண்/நின்/று------கண்/ணறச்------சொல்/லினும்----சொல்/லற்/க
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-----கூவிளம்-------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


முன்/னின்/று--------பின்/நோக்/காச்------- சொல்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----------நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-------------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ண்நின்று- கண்ணறச் , சொல்லினும்- சொல்லற்க- சொல் ,
முன்னின்று –பின்நோக்காச்
மோனை- ண்நின்று –ண்ணறச் , சொல்லினும்- சொல்லற்க- சொல் ,

குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை உள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:09 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -185

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்


தெளிவுரை
ஒருவனுக்கு அறம் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லை என்பது அவன்
புறம் பேசித் திரியும் புல்லிய குணத்தால் வெளிப்பட்டு விடும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறஞ்/சொல்/லும்----நெஞ்/சத்/தான்---அன்/மை------- புறஞ்/சொல்/லும்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


புன்/மையால்----கா/ணப்------படும்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ஞ்சொல்லும்- புஞ்சொல்லும் , அன்மை- புன்மையால்
மோனை- றஞ்சொல்லும்- ன்மை , புறஞ்சொல்லும்- புன்மையால்

குறிப்பு
ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும் மற்றும்
மூன்றாம் சீரிலும் , ஐந்தாம் சீரிலும் எதுகை உள்ளது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:16 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -186

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்


தெளிவுரை
பிறர் பெருமையைப் பழித்துப் பேசும் ஒருவன் தன்பெருமையை மற்றொருவன் குறைத்துப் பேசவும் கூடும் என்பதனை உணர்தல் வேண்டும் .


பிறன்/பழி--------- கூ/றுவான்------ தன்/பழி--------- யுள்/ளும்
நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நிரை------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-----------கூவிளம்----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


திறன்/தெரிந்/து----கூ/றப்-------- படும்
நிரை/நிரை----------நேர்/நேர்-----நிரை
கருவிளம்-------------தேமா----------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுசீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பின்பழி- தின்தெரிந்து
மோனை- கூறுவான்- கூறப்

குறிப்பு
இந்த குறட்பாவில் ஏழு சீரும் இயற்சீர் வெண்டளை மட்டுமே .
வெண்சீர் வெண்டளை இல்லை.





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:25 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -187

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பகச்சொல்லி கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்


தெளிவுரை
சிரித்துப்பேசிப் பிறரோடு நட்புச் செய்தலை அறியாதார் நெருங்கிய
நண்பரையும் புறம்பேசுவதால் பிரியுமாறு செய்துவிடும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பகச்/சொல்/லி------கே/ளிர்ப்---------- பிரிப்/பர்-------- நகச்/சொல்/லி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா-----------------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


நட்/பா/டல்----------- தேற்/றா------- தவர்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மாமுன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ச்சொல்லி- நச்சொல்லி
மோனை- கச்சொல்லி- ட்பாடல்
குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:33 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -188

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு


தெளிவுரை
நெருங்கிப் பழகும் நண்பர்களிடம் குற்றங்கண்டு புறம் பேசுவோர் ,
பகைவரை விட்டுவைப்பரோ.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

துன்/னியார்------ குற்/றமும்--------- தூற்/றும்--------- மர/பினார்
நேர்/நிரை---------நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை
கூவிளம்------------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


என்/னைகொல்--- ஏ/திலார்------- மாட்/டு
நேர்/நிரை------------நேர்/நிரை-----நேர்/பு
கூவிளம்---------------கூவிளம்--------காசு
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மாட்டு>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- துன்னியார்- என்னைகொல் , குற்றமும் தூற்றும்
மோனை- துன்னியார் – தூற்றும் , ன்னைகொல் –திலார்

குறிப்பு
இந்த குறட்பாவில் ஏழு சீரும் இயற்சீர் வெண்டளை மட்டுமே .
வெண்சீர் வெண்டளை இல்லை.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 12:47 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -189

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை


தெளிவுரை
ஒருவனது பெருமையை அவனைக் காணதபோது குறைத்து பேசும் அறிவற்றவரையும் தனது தலைவிதியே என்று கருதி பூமி பொருத்துக் கொள்கிறது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறன்/நோக்/கி----- ஆற்/றுங்/கொல்----வை/யம்-------- புறன்/நோக்/கிப்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் -----------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---------வெண்டளை--- வெண்டளை

புன்/சொல்-------உரைப்/பான்---பொறை
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொறை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்நோக்கி- புன்நோக்கிப்- ஆற்றுங்கொல்- பொறை
மோனை- றன்நோக்கி- ற்றுங்கொல் , புறன்நோக்கிப் – புன்சொல்- பொறை

குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 12:53 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -190

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு


தெளிவுரை
பகைவனிடம் குறை காண்போர் தமது குறையையும்
நினைப்பாராயின் , உலகில் தீமையே தலை காட்டாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஏ/திலார்--------- குற்/றம்/போல்----- தங்/குற்/றங்-----காண்/கிற்/பின்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்--நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமாங்காய்---------தேமாங்காய்----தேமாங்காய்
இயற்சீர் ----------வெண்சீர் --------- வெண்சீர் -------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தீ/துண்/டோ ------மன்/னும்------ உயிர்க்/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

இதில் எதுகை மற்றும் மோனை எதுவும் புலப்படவில்லை.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 10:42 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -191

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் என்னப் படும்


]u]தெளிவுரை[/u]
வெறுக்கும்படிப் பயனற்றவற்றைப் பேசும் ஒருவன் எல்லாராலும் இகழகப்படுவான்.


குறள்---------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பல்/லார்---------- முனி/யப்--------- பய/னில---------- சொல்/லுவான்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நிரை------நேர்/நிரை
தேமா---------------புளிமா--------------புளிமா--------------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


எல்/லா/ரும்-------- என்/னப்------படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லார்- எல்லாரும் – சொல்லுவான்
மோனை- ல்லார் –யனில- டும் , ல்லாரும் –ன்னப்


Sponsored content

PostSponsored content



Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக