புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 19 of 100 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 12:00 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-96

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்


தெளிவரை
பிறர்க்கு நன்மை பயப்பனவற்றைத் தெளிந்து இனிமையாகக்
கூறின் , தீங்கெலாம் நீங்க நலமே விளையும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அல்/லவை------ தே/ய------------- வறம்/பெரு/கு------- நல்/லவை
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்------நேர்/நிரை
தேமாங்காய்------தேமா----------------கருவிளங்காய்----------கூவிளம்
வெண்சீர் ---------இயற்சீர் -----------வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை---------- வெண்டளை


நா/டி--------- யினி/ய-------- சொலின்
நேர்/நேர்----நிரை/நேர்-----நிரை
தேமா----------புளிமா------------மலர்
இயற்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொலின்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறிலினை
2. நெடில்—குறில்
3. குறிலினையொற்று—குறிலினை – குறில்
4. குற்றொற்று-- குறிலினை
5. நெடில்-- குறில்
6. குறிலினை—குறில்
7. குறிலினையொற்று


எதுகை- ல்லவை- நல்லவை
மோனை- ல்லவை- நாடி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 12:08 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-97

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

நயனீன்று நன்மை பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்


தெளிவுரை
நன்மை பயக்கும் பண்பு தவறாத இன்சொல்லானது நேர்மையையும் நன்மையையும் விளைவிக்கும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நய/னீன்/று--------- நன்/மை----------- பயக்/கும்-------- பய/னீன்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா-------------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் --------------இயற்சீர் ------------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை

பண்/பிற்-------- றலைப்/பிரி/யாச்---------சொல்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்---------நேர்
தேமா-----------------கருவிளங்காய்-------------நாள்
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1. குறிலினை—நெற்றொற்று-- குறில்
2. குற்றொற்று—குறில்
3. குறிலினையொற்று—குற்றொற்று
4. குறிலினை—நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
7. குற்றொற்று

எதுகை- னீன்று-- பனீன்று
மோனை- யனீன்று -ன்மை , யக்கும் - யனீன்று- ண்பிற்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 12:16 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-98

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும்


தெளிவுரை
இகழ்ச்சி சிறிதும் கலவாத இனிய சொல் ஒருவனுக்கு
இன்றும், என்றும் இன்பமே தரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சிறு/மையு------- ணீங்/கிய-------- வின்/சொன்--- மறு/மையு
நிரை/நிரை------நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்----------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் ------------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை


மிம்/மையு------- மின்/பந்----- தரும்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குறிலினை
2. நெற்றொற்று—குறிலினை
3. குற்றொற்று—குற்றொற்று
4. குறிலினை—குறிலினை
5. குற்றொற்று-- குறிலினை
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று


எதுகை- சிறுமையு- மறுமையு , வின்சொன்- மின்பந்
மோனை- மிம்மையு - மின்பந் - வின்சொன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 12:23 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-99

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது


தெளிவுரை
பிறர்கூறும் இனியசொல் தனக்கு இன்பம் பயப்பதனை உணரும்
ஒருவன், பிறரைக் கடிந்து பேசுவது ஏனோ?


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இன்/சொ-------- லினி/தீன்/றல்-------காண்/பா--------- னெவன்/கொ/லோ
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------புளிமாங்காய்--------தேமா-----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை


வன்/சொல்---- வழங்/கு------- வது
நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை
தேமா------------------புளிமா-----------மலர்
இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வது>>>நிரை>>>மலர்

1.குற்றொற்று—குறில்
2. குறிலினை—நெற்றொற்று—குற்றொற்று
3. நெற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று—குறில்-- நெடில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறில்
7. குறிலினை

எதுகை-ன்சொ- வன்சொல்
மோனை- ன்சொல் - ழங்கு- து



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 12:33 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-100

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று


தெளிவுரை
இனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை
கூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இனி/ய------------- வுள/வா/க----------- வின்/னுத------ கூ/றல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ------------வெண்சீர் -------------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


கனி/யிருப்/பக்----- காய்/கவர்ந்----- தற்/று
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/பு
கருவிளங்காய்----------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- நெடில் –குறில்
3. குற்றொற்று—குறிலினை
4. நெடில்—குற்றொற்று
5. குறிலினை—குறிலினையொற்று—குற்றொற்று
6. நெற்றொற்று-- குறிலினையொற்று
7. குற்றொற்று-- குறில்

எதுகை-னிய- கனியிருப்பக் ,
மோனை- னியிருப்பக் காய்கவர்ந்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 05, 2018 11:34 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-101

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற வரிது


தெளிவுரை
தனக்கு யாரும் உதவாத நிலையிலும் தான் பிறர்க்குச் செய்யும்
உதவிக்கு மண்ணுலகம் விண்ணுலகும் ஈடாகா.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

செய்/யா/மற்------- செய்/த---------- வுத/விக்/கு-------------- வை/யக/மும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா----------------புளிமாங்காய்-------------கூவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ----------------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-- வெண்டளை----------- வெண்டளை

வா/னக/மு-------------- மாற்/ற-------- வரி/து
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்----நிரை/பு
கூவிளங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.குற்றொற்று—நெடில்—குற்றொற்று
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை— குற்றொற்று --குறில்
4. நெடில்—குறிலினை-- குற்றொற்று
5. நெடில்—குறிலினை—குறில்
6. நெற்றொற்று-- குறில்
7. குறிலினை—குறில்

எதுகை- செய்யாமற் -செய்த - வைகமும்
மோனை- செய்யாமற் -செய்த , வையகமும்- வானகமு



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 05, 2018 1:04 pm

ஐயா !

இறுதிச்சீர் " வரிது " அல்ல . அரிது என்று வரவேண்டும் .

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது .

என்பது குறள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 05, 2018 1:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-100

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று


தெளிவுரை
இனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை
கூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இனி/ய------------- வுள/வா/க----------- வின்/னுத------ கூ/றல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ------------வெண்சீர் -------------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


கனி/யிருப்/பக்----- காய்/கவர்ந்----- தற்/று
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/பு
கருவிளங்காய்----------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- நெடில் –குறில்
3. குற்றொற்று—குறிலினை
4. நெடில்—குற்றொற்று
5. குறிலினை—குறிலினையொற்று—குற்றொற்று
6. நெற்றொற்று-- குறிலினையொற்று
7. குற்றொற்று-- குறில்

எதுகை-னிய- கனியிருப்பக் ,
மோனை- னியிருப்பக் காய்கவர்ந்
[You must be registered and logged in to see this link.]

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று .

என்று வரவேண்டும் ஐயா ! இன்னாத என்பதற்குப் பதிலாக " வின்னுத " என்று பதிவிட்டுள்ளீர்கள் ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 05, 2018 4:01 pm


M.Jagadeesan wrote:ஐயா !

இறுதிச்சீர் " வரிது " அல்ல . அரிது என்று வரவேண்டும் .

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது .

என்பது குறள் .
[You must be registered and logged in to see this link.]
லரிது என்பதை வரிது பதிந்து விட்டேன் மன்னிக்கவும்
நன்றி ஜெகதீஸ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 13, 2018 10:25 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-102

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது


தெளிவுரை
உரிய காலத்தில் செய்யும் உதவி அளவிற் சிறியதாயினும்
அதன் தன்மை உலகை விடப் பரந்தது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கா/லத்/தி--------- னாற்/செய்/த------நன்/றி---------- சிறி/தெனி/னு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் -------- வெண்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

ஞா/லத்/தின்------ மா/ணப்-------- பெரி/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/பு
தேமாங்காய்--------தேமா---------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு

1. நெடில்—குற்றொற்று-- குறில்
2. நெற்றொற்று—குற்றொற்று—குறில்
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை-- குறிலினை—குறில்
5. நெடில்—குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—குற்றொற்று
7. குறிலினை—குறில்

எதுகை- காத்தி- ஞாத்தின்
மோனை-ன்றி- ஞாலத்தின்



Sponsored content

PostSponsored content



Page 19 of 100 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக