புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 11 of 100 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 55 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 11:55 am

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-43

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தென்புலத்தார்   தெய்வம்  விருந்தொக்க  றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப  றலை

தெளிவுரை

தன்முன்னோர் ,தெய்வம் ,விருந்தினர் ,உறவினர் ,தான் என்ற ஐவர்க்கும் தான் செய்யும் கடமைகளைத் தவறாமல் செய்தல் இல்லறத்தானுக்குச் சிறந்த அறமாகும்

குறள்-----------அசை--------சீர்-வாய்ப்பாடு----------தளை

தென்/புலத்/தார்---------தெய்/வம்---------விருந்/தொக்/க------  றா/னென்/றாங்
நேர்/நிரை/நேர்----------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்
கூவிளங்காய்------------தேமா-------------புளிமாங்காய்----------தேமாங்காய்
வெண்சீர்----------------இயற்சீர் ---------- வெண்சீர்--------------வெண்சீர்
-வெண்டளை----------- வெண்டளை------ வெண்டளை-----------வெண்டளை


கைம்/புலத்/தா--------- றோம்/ப------றலை
நேர்/நிரை/நேர்----------நேர்/நேர்-----நிரை
கூவிளங்காய்-----------தேமா---------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
-வெண்டளை---------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>றலை>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று / குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குற்றொற்று / குற்றொற்று
3. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
4. நெடில் / குற்றொற்று /நெற்றொற்று
5. நெற்றொற்று / குறிலினையொற்று/ நெடில்
6. நெற்றொற்று / குறில்
7. குறிலினை

எதுகை- கைம்புலத்தா றோம்ப  
மோனை- தென்புலத்தார்   தெய்வம்  


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 12:01 pm

M.Jagadeesan wrote:முற்றிலும் வெண்சீர் வெண்டளை மட்டுமே ( காய் முன் நேர் ) பயின்று வரக்கூடிய குறள் ஒன்று உள்ளது .

யாதானும் நாடாமால் ஊராமால் ; என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )

என்ற குறட்பாதான் அது . மற்ற குறட்பாவில் இரண்டு தளைகளும் கலந்து வரும் .
[You must be registered and logged in to see this link.]
உங்கள் ஒவ்வொரு தகவலும் நீங்கள் குறளை எந்த அளவு நேசித்து ஆழ்ந்து படித்து
தெளிபடுத்துகிறீர்கள். அருமை
நன்றி ஜெகதீஸ்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 11, 2018 10:02 am

வெண்பா என்றால் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடிய வேண்டும் என்பது இலக்கணம் . திருக்குறளில்

நாள் என்னும் வாய்ப்பாட்டில் 174 குறட்பாக்களும்
மலர் என்னும் வாய்ப்பாட்டில் 665 குறட்பாக்களும்
காசு என்னும் வாய்ப்பாட்டில் 200 குறட்பாக்களும்
பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் 291 குறட்பாக்களும்

உள்ளன என்று ஆய்ந்துள்ளார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 10:38 am

M.Jagadeesan wrote:வெண்பா என்றால் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடிய வேண்டும் என்பது இலக்கணம் . திருக்குறளில்

நாள் என்னும் வாய்ப்பாட்டில் 174  குறட்பாக்களும்
மலர் என்னும் வாய்ப்பாட்டில் 665  குறட்பாக்களும்
காசு என்னும் வாய்ப்பாட்டில் 200 குறட்பாக்களும்
பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் 291 குறட்பாக்களும்

உள்ளன என்று ஆய்ந்துள்ளார்கள் .
[You must be registered and logged in to see this link.]

உங்கள் மூலம் பல. அரிய திருக்குறள்  நெறி
தெரிந்து கொள்ளமுடியும்
நன்றி
ஜெகதீஸ்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 11, 2018 3:12 pm

நன்றி ஐயா !

எனக்குப் பிடித்த நூல் திருக்குறள்தான் . தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் திருக்குறள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 5:51 pm

M.Jagadeesan wrote:நன்றி ஐயா !

எனக்குப் பிடித்த நூல் திருக்குறள்தான் . தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் திருக்குறள் .
[You must be registered and logged in to see this link.]
நான்  பள்ளி கூடத்தில் படித்ததை வைத்து
தற்போது இந்த பதிவை செய்கிறேன்.
என்னை  புதுப்பிப்பு கொண்டிருக்கிறேன்
நன்றி

ஜெகதீஸ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 12:27 pm

நான் நாளொன்றிற்கு ஒரு குறள் வீதம் பதிவிட்டுக்கொண்டு இருக்கிறேன்

1330 குறளுக்கு
நாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் பதிந்தால் குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகலாம்
நாள் ஒன்றுக்கு இரண்டு வீதம் பதிந்தால் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம்
எனவே முடிந்த மட்டும் அதிகமாக பதிவுகள் செய்ய முடிவு செய்துள்ளேன்.
மன்னிக்கவும்.
இது கஷ்டமான காரியம் தான், எப்படியும் செய்ய வேண்டும் உத்வேகம் இருக்கும்
போதே செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம்.
பிழை பொறுத்தருள வேண்டும்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 12:43 pm

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-44

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பழியஞ்சிப்  பாத்தூ  ணுடைத்தாயின்  வாழ்க்கை
வழியெஞ்ச  லெஞ்ஞான்று  மில்


தெளிவுரை

பழிக்குப் பயந்து சேர்த்த பொருளைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும்
இல்லறத்தானது வாழ்க்கைநெறி என்றும் குலைவதில்லை.


குறள்-----------அசை--------சீர்-வாய்ப்பாடு----------தளை

பழி/யஞ்/சிப்---------- பாத்/தூ ---------ணுடைத்/தா/யின் ---------- வாழ்க்/கை
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---------------நேர்/நேர்
புளிமாங்காய்--------- தேமா------------புளிமாங்காய்-----------------தேமா
வெண்சீர் -------------இயற்சீர்--------- வெண்சீர்---------------------இயற்சீர்
-வெண்டளை-------- வெண்டளை------ வெண்டளை---------------- வெண்டளை

வழி/யெஞ்/ச-------- லெஞ்/ஞான்/று----மில்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்--------நாள்
வெண்சீர்-------------வெண்சீர்
-வெண்டளை-------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்

1.குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
2. நெற்றொற்று/ நெடில்
3. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று
4. நெற்றொற்று / குறில்
5. குறிலினை/ குற்றொற்று / குறில்
6. குற்றொற்று

எதுகை-ழியஞ்சிப்- வழியெஞ்ச , வாழ்க்கை- வழியெஞ்ச
மோனை- ழியஞ்சிப் - பாத்தூ  , வாழ்க்கை- ழியெஞ்ச


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 3:30 pm

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-45

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது


தெளிவுரை

இல்லற வாழ்க்கையின் பண்பு அன்பாகும்;அதன் பயன் நல்லறம் செய்தலாகும்.

குறள்-----------அசை--------சீர்-வாய்ப்பாடு----------தளை

அன்/பு------------ -மற/னு------------முடைத்/தா/யி------னில்/வாழ்க்/கை
நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்
தேமா--------------புளிமா-------------புளிமாங்காய்--------தேமாங்காய்
இயற்சீர் --------- -இயற்சீர்------------வெண்சீர் -----------வெண்சீர்
-வெண்டளை—-----வெண்டளை------- வெண்டளை---------வெண்டளை


பண்/பும்--------- பய/னு-------- மது
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா------------புளிமா---------மலர்
இயற்சீர்----------இயற்சீர்
-வெண்டளை--- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மது>>>நிரை>>>மலர்

1.குற்றொற்று / குறில்
2. குறிலினை/ குறில்
3. குறிலினையொற்று/ நெடில்/ குறில்
4. குற்றொற்று / நெற்றொற்று / குறில்
5. குற்றொற்று / குற்றொற்று
6. குறிலினை/ குறில்
7. குறிலினை

எதுகை
மோனை-
ண்பும் –யனு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 3:59 pm

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-46

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்


தெளிவுரை

ஒருவன் அறநெறி தவறாது இல்லறம் நடத்துவானாயின் ,அவன் பிற
அறங்களைச் செய்து அடையத் தக்கது யாது?


குறள்-----------அசை--------சீர்-வாய்ப்பாடு----------தளை

அறத்/தாற்/றி----------னில்/வாழ்க்/கை-----யாற்/றிற்---------- புறத்/தாற்/றிற்
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்------- நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------தேமாங்காய்---------தேமா--------------புளிமாங்காய்
வெண்சீர் --------------வெண்சீர்------------இயற்சீர் -----------வெண்சீர்
-வெண்டளை---------- வெண்டளை---------வெண்டளை--------வெண்டளை


போ/ஒய்ப் --------------பெறு/வ----------- தெவன்
நேர்/நேர்----------------நிரை/நேர்----------நிரை
தேமா-------------------புளிமா--------------மலர்
இயற்சீர்--------------- இயற்சீர்
-வெண்டளை------- வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/ நெற்றொற்று/ குறில்
2. குற்றொற்று / நெற்றொற்று குறில்
3. நெற்றொற்று / குற்றொற்று
4. குறிலினையொற்று/ நெற்றொற்று / குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினை/ குறில்
7. குறிலினையொற்று

எதுகை-த்தாற்றி- யாற்றிற் –புத்தாற்றிற்
மோனை- புறத்தாற்றிற்- போஒய்ப்


Sponsored content

PostSponsored content



Page 11 of 100 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 55 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக