புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
5 Posts - 2%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
443 Posts - 47%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
5 Posts - 1%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 55 of 100 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 8:21 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-409

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

மேற்பிறந்தார் ஆயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றார் அனைத்திலர் பாடு

தெளிவுரை
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில்
பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மேற்/பிறந்/தார்-----ஆ/யினுங்------ கல்/லா/தார்-------கீழ்ப்/பிறந்/துங்
நேர்/நிரை/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்----------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை



கற்/றார்------------ அனைத்/திலர்----- பா/டு
நேர்/நேர்-----------நிரை/நிரை----------நேர்/பு
தேமா----------------கருவிளம்--------------காசு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பாடு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- மேற்பிறந்தார் – கற்றார்
மோனை- யினுங் – னைத்திலர் , ல்லாதார்- ற்றார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 8:29 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-410

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்

தெளிவுரை
அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர்,
மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

விலங்/கொடு------மக்/கள்------------- அனை/யர்-------- இலங்/குநூல்
நிரை/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளம்-----------தேமா-----------------புளிமா----------------கருவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------வெண்டளை



கற்/றா/ரோ--------- டே/னை----- யவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- விங்கொடு –இங்குநூல்
மோனை- னையர் - வர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 8:43 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-411

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்துள் எல்லாந் தலை


தெளிவுரை
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும்
செல்வமாகும்; அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செல்/வத்/துட்------செல்/வஞ்------ செவிச்/செல்/வம்---அச்/செல்/வஞ்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்---------தேமாங்காய்
வெண்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்---------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை----------வெண்டளை

செல்/வத்/துள்------எல்/லாந்------ தலை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்--------தேமா-------------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செல்வத்துட்- செல்வஞ் - செல்வத்துள் –எல்லாந்
மோனை- செல்வத்துட்- செல்வஞ் – செவிச்செல்வம்- செல்வத்துள்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 9:12 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-412

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு ஈயப் படும்


தெளிவுரை
செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது (அதற்குத்
துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செவிக்/குண------- வில்/லா/த---------- போழ்/து----------- சிறி/து
நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----------நிரை/நேர்
கருவிளம்-------------தேமாங்காய்---------தேமா-----------------புளிமா
இயற்சீர்----------------வெண்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை

வயிற்/றுக்/கு------- ஈ/யப்---------- படும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- செவிக்குண –சிறிது




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 9:19 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-413

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து


தெளிவுரை
செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே
ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செவி/யுண/விற் --கேள்/வி--------- யுடை/யார்-------- அவி/யுண/வின்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கூவிளங்காய்-------தேமா---------------புளிமா----------------கருவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை------வெண்டளை

ஆன்/றா/ரோ------டொப்/பர்-------- நிலத்/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/பு
தேமாங்காய்------தேமா---------------பிறப்பு
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நிலத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செவியுணவிற் –அவியுணவின்
மோனை- வியுணவின் -ன்றாரோ




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 9:28 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-414

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


கற்றிலன் ஆயினுங் கேட்கவஃ தொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை


தெளிவுரை
நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம் கேட்டறிய வேண்டும்; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல்போல் துணையாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கற்/றிலன்------- ஆ/யினுங்------- கேட்/கவஃ--------தொரு/வற்/கு
நேர்/நிரை--------நேர்/நிரை--------நேர்/நிரை--------நிரை/நேர்/நேர்
கூவிளம்-----------கூவிளம்-----------கூவிளம்-----------புளிமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை----வெண்டளை


ஒற்/கத்/தின்-------- ஊற்/றாம்-------- துணை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்--------தேமா---------------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ற்றிலன் - ஒற்த்தின் –ஊற்றாம்
மோனை- (ஒ)தொருவற்கு-ற்கத்தின் –ற்றாம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 9:39 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-415

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

தெளிவுரை
ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கல் உடைய
சேற்றுநிலத்தில் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இழுக்/கல்----------- உடை/யுழி-------- ஊற்/றுக்/கோல்---அற்/றே
நிரை/நேர்----------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
புளிமா----------------கருவிளம்----------தேமாங்காய்---------தேமா
இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை


ஒழுக்/கம்-------- உடை/யார்/வாய்ச்-----சொல்
நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்--------நேர்
புளிமா-------------புளிமாங்காய்-----------நாள்
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-ழுக்கல் – ஒழுக்கம் , உடையுழி – உடையார்வாய்ச்
மோனை- டையுழி – டையார்வாய்ச்- ற்றுக்கோல்






பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 10:19 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-416

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

எனைத்தானு நல்லவை கேட்க அனைத்தானு
ஆன்ற பெருமை தரும்


தெளிவுரை
எவ்வளவு சிறிதேயாயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும்;
கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எனைத்/தா/னு-----நல்/லவை------கேட்/க-------------- அனைத்/தா/னு
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை-------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை------வெண்டளை



ஆன்/ற------------ பெரு/மை -------தரும்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-னைத்தானு –அனைத்தானு
மோனை- னைத்தானு -ன்ற






பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 10:44 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-417

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்


தெளிவுரை
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர். (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பிழைத்/துணர்ந்/தும்---பே/தைமை-----சொல்/லார்-------- இழைத்/துணர்ந்
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நிரை
கருவிளங்காய்-----------கூவிளம்------------தேமா-----------------கருவிளம்
வெண்சீர்-------------------இயற்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை-----வெண்டளை------வெண்டளை


தீண்/டிய---------- கேள்/வி------ யவர்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பிழைத்துணர்ந்தும் –இழைத்துணர்ந்
மோனை- பிழைத்துணர்ந்தும் –பேதைமை








பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 10:52 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-418

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி


தெளிவுரை
கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான துளைகள் கொண்டு ஒசையைக்) கேட்டறிந்தலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கேட்/பினுங்--------- கே/ளாத்--------- தகை/யவே-------கேள்/வியால்
நேர்/நிரை------------நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/நிரை
கூவிளம்---------------தேமா---------------கருவிளம்---------கூவிளம்
இயற்சீர்----------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை----வெண்டளை


தோட்/கப்---------- படா/த------------ செவி
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை
தேமா----------------புளிமா-------------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செவி>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கேட்பினுங் - தோட்கப் –படா
மோனை- கேட்பினுங் -கேளாத் –கேள்வியால்

குறிப்பு –அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது.


Sponsored content

PostSponsored content



Page 55 of 100 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக