புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
59 Posts - 55%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
54 Posts - 55%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 19 of 100 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 12:00 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-96

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்


தெளிவரை
பிறர்க்கு நன்மை பயப்பனவற்றைத் தெளிந்து இனிமையாகக்
கூறின் , தீங்கெலாம் நீங்க நலமே விளையும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அல்/லவை------ தே/ய------------- வறம்/பெரு/கு------- நல்/லவை
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்------நேர்/நிரை
தேமாங்காய்------தேமா----------------கருவிளங்காய்----------கூவிளம்
வெண்சீர் ---------இயற்சீர் -----------வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை---------- வெண்டளை


நா/டி--------- யினி/ய-------- சொலின்
நேர்/நேர்----நிரை/நேர்-----நிரை
தேமா----------புளிமா------------மலர்
இயற்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொலின்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறிலினை
2. நெடில்—குறில்
3. குறிலினையொற்று—குறிலினை – குறில்
4. குற்றொற்று-- குறிலினை
5. நெடில்-- குறில்
6. குறிலினை—குறில்
7. குறிலினையொற்று


எதுகை- ல்லவை- நல்லவை
மோனை- ல்லவை- நாடி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 12:08 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-97

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

நயனீன்று நன்மை பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்


தெளிவுரை
நன்மை பயக்கும் பண்பு தவறாத இன்சொல்லானது நேர்மையையும் நன்மையையும் விளைவிக்கும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நய/னீன்/று--------- நன்/மை----------- பயக்/கும்-------- பய/னீன்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா-------------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் --------------இயற்சீர் ------------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை

பண்/பிற்-------- றலைப்/பிரி/யாச்---------சொல்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்---------நேர்
தேமா-----------------கருவிளங்காய்-------------நாள்
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1. குறிலினை—நெற்றொற்று-- குறில்
2. குற்றொற்று—குறில்
3. குறிலினையொற்று—குற்றொற்று
4. குறிலினை—நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
7. குற்றொற்று

எதுகை- னீன்று-- பனீன்று
மோனை- யனீன்று -ன்மை , யக்கும் - யனீன்று- ண்பிற்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 12:16 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-98

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும்


தெளிவுரை
இகழ்ச்சி சிறிதும் கலவாத இனிய சொல் ஒருவனுக்கு
இன்றும், என்றும் இன்பமே தரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சிறு/மையு------- ணீங்/கிய-------- வின்/சொன்--- மறு/மையு
நிரை/நிரை------நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்----------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் ------------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை


மிம்/மையு------- மின்/பந்----- தரும்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குறிலினை
2. நெற்றொற்று—குறிலினை
3. குற்றொற்று—குற்றொற்று
4. குறிலினை—குறிலினை
5. குற்றொற்று-- குறிலினை
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று


எதுகை- சிறுமையு- மறுமையு , வின்சொன்- மின்பந்
மோனை- மிம்மையு - மின்பந் - வின்சொன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 12:23 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-99

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது


தெளிவுரை
பிறர்கூறும் இனியசொல் தனக்கு இன்பம் பயப்பதனை உணரும்
ஒருவன், பிறரைக் கடிந்து பேசுவது ஏனோ?


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இன்/சொ-------- லினி/தீன்/றல்-------காண்/பா--------- னெவன்/கொ/லோ
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------புளிமாங்காய்--------தேமா-----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை


வன்/சொல்---- வழங்/கு------- வது
நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை
தேமா------------------புளிமா-----------மலர்
இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வது>>>நிரை>>>மலர்

1.குற்றொற்று—குறில்
2. குறிலினை—நெற்றொற்று—குற்றொற்று
3. நெற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று—குறில்-- நெடில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறில்
7. குறிலினை

எதுகை-ன்சொ- வன்சொல்
மோனை- ன்சொல் - ழங்கு- து



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 12:33 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-100

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று


தெளிவுரை
இனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை
கூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இனி/ய------------- வுள/வா/க----------- வின்/னுத------ கூ/றல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ------------வெண்சீர் -------------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


கனி/யிருப்/பக்----- காய்/கவர்ந்----- தற்/று
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/பு
கருவிளங்காய்----------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- நெடில் –குறில்
3. குற்றொற்று—குறிலினை
4. நெடில்—குற்றொற்று
5. குறிலினை—குறிலினையொற்று—குற்றொற்று
6. நெற்றொற்று-- குறிலினையொற்று
7. குற்றொற்று-- குறில்

எதுகை-னிய- கனியிருப்பக் ,
மோனை- னியிருப்பக் காய்கவர்ந்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 05, 2018 11:34 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-101

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற வரிது


தெளிவுரை
தனக்கு யாரும் உதவாத நிலையிலும் தான் பிறர்க்குச் செய்யும்
உதவிக்கு மண்ணுலகம் விண்ணுலகும் ஈடாகா.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

செய்/யா/மற்------- செய்/த---------- வுத/விக்/கு-------------- வை/யக/மும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா----------------புளிமாங்காய்-------------கூவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ----------------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-- வெண்டளை----------- வெண்டளை

வா/னக/மு-------------- மாற்/ற-------- வரி/து
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்----நிரை/பு
கூவிளங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.குற்றொற்று—நெடில்—குற்றொற்று
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை— குற்றொற்று --குறில்
4. நெடில்—குறிலினை-- குற்றொற்று
5. நெடில்—குறிலினை—குறில்
6. நெற்றொற்று-- குறில்
7. குறிலினை—குறில்

எதுகை- செய்யாமற் -செய்த - வைகமும்
மோனை- செய்யாமற் -செய்த , வையகமும்- வானகமு



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 05, 2018 1:04 pm

ஐயா !

இறுதிச்சீர் " வரிது " அல்ல . அரிது என்று வரவேண்டும் .

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது .

என்பது குறள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 05, 2018 1:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-100

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று


தெளிவுரை
இனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை
கூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இனி/ய------------- வுள/வா/க----------- வின்/னுத------ கூ/றல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ------------வெண்சீர் -------------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


கனி/யிருப்/பக்----- காய்/கவர்ந்----- தற்/று
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/பு
கருவிளங்காய்----------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- நெடில் –குறில்
3. குற்றொற்று—குறிலினை
4. நெடில்—குற்றொற்று
5. குறிலினை—குறிலினையொற்று—குற்றொற்று
6. நெற்றொற்று-- குறிலினையொற்று
7. குற்றொற்று-- குறில்

எதுகை-னிய- கனியிருப்பக் ,
மோனை- னியிருப்பக் காய்கவர்ந்
[You must be registered and logged in to see this link.]

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று .

என்று வரவேண்டும் ஐயா ! இன்னாத என்பதற்குப் பதிலாக " வின்னுத " என்று பதிவிட்டுள்ளீர்கள் ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 05, 2018 4:01 pm


M.Jagadeesan wrote:ஐயா !

இறுதிச்சீர் " வரிது " அல்ல . அரிது என்று வரவேண்டும் .

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது .

என்பது குறள் .
[You must be registered and logged in to see this link.]
லரிது என்பதை வரிது பதிந்து விட்டேன் மன்னிக்கவும்
நன்றி ஜெகதீஸ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 13, 2018 10:25 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-102

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது


தெளிவுரை
உரிய காலத்தில் செய்யும் உதவி அளவிற் சிறியதாயினும்
அதன் தன்மை உலகை விடப் பரந்தது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கா/லத்/தி--------- னாற்/செய்/த------நன்/றி---------- சிறி/தெனி/னு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் -------- வெண்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

ஞா/லத்/தின்------ மா/ணப்-------- பெரி/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/பு
தேமாங்காய்--------தேமா---------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு

1. நெடில்—குற்றொற்று-- குறில்
2. நெற்றொற்று—குற்றொற்று—குறில்
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை-- குறிலினை—குறில்
5. நெடில்—குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—குற்றொற்று
7. குறிலினை—குறில்

எதுகை- காத்தி- ஞாத்தின்
மோனை-ன்றி- ஞாலத்தின்



Sponsored content

PostSponsored content



Page 19 of 100 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக