புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 18 of 100 •
Page 18 of 100 • 1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-86
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
நல்விருந்து வானத் தவர்க்கு
தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் விருந்தினர் வருகைக்குக்
காத்திருக்கும் இல்லறத்தான் தேவர்க்கும் மேலானவன்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செல்/விருந்------தோம்/பி---------- வரு/விருந்/து--------பார்த்/திருப்/பா
நேர்/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்--நேர்/நிரை/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்------கூவிளங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
நல்/விருந்/து-------- வா/னத்------- தவர்க்/கு
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளங்காய்-----------தேமா-------பிறப்பு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று- குறிலினையொற்று
2. நெற்றொற்று- குறில்
3. குறிலினை- குறிலினையொற்று- குறில்
4. நெற்றொற்று- குறிலினையொற்று- நெடில்
5. குற்றொற்று- குறிலினையொற்று- குறில்
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- செல்விருந்- நல்விருந்து
மோனை- வருவிருந்து- வானத்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
நல்விருந்து வானத் தவர்க்கு
தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் விருந்தினர் வருகைக்குக்
காத்திருக்கும் இல்லறத்தான் தேவர்க்கும் மேலானவன்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செல்/விருந்------தோம்/பி---------- வரு/விருந்/து--------பார்த்/திருப்/பா
நேர்/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்--நேர்/நிரை/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்------கூவிளங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
நல்/விருந்/து-------- வா/னத்------- தவர்க்/கு
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளங்காய்-----------தேமா-------பிறப்பு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று- குறிலினையொற்று
2. நெற்றொற்று- குறில்
3. குறிலினை- குறிலினையொற்று- குறில்
4. நெற்றொற்று- குறிலினையொற்று- நெடில்
5. குற்றொற்று- குறிலினையொற்று- குறில்
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- செல்விருந்- நல்விருந்து
மோனை- வருவிருந்து- வானத்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-87
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்
தெளிவுரை
விருந்தினரை உபசரிப்பதால் வரும்பயன் அவ்விருந்தினரின்
தகுதியைப் பொறுத்து ஆகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இணைத்/துணைத்-----தென்/பதொன்--- றில்/லை ---- விருந்/தின்
நிரை/நிரை-----------------நேர்/நிரை--------------நேர்/நேர்--------நிரை/நேர்
கருவிளம்--------------------கூவிளம்-----------------தேமா---------------புளிமா
இயற்சீர் -------------------- இயற்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை
றுணைத்/துணை--வேள்/விப்---- பயன்
நிரை/நிரை-----------நேர்/நேர்----==----நிரை
கருவிளம்---------------தேமா-----====-----மலர்
இயற்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று- குறிலினையொற்று-
2. குற்றொற்று- குறிலினையொற்று
3. குற்றொற்று- குறில்
4. குறிலினையொற்று- குற்றொற்று
5. குறிலினையொற்று- குறிலினை
6. நெற்றொற்று- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- இணைத்துணைத்- றுணைத்துணை
மோனை- விருந்தின்- வேள்விப்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்
தெளிவுரை
விருந்தினரை உபசரிப்பதால் வரும்பயன் அவ்விருந்தினரின்
தகுதியைப் பொறுத்து ஆகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இணைத்/துணைத்-----தென்/பதொன்--- றில்/லை ---- விருந்/தின்
நிரை/நிரை-----------------நேர்/நிரை--------------நேர்/நேர்--------நிரை/நேர்
கருவிளம்--------------------கூவிளம்-----------------தேமா---------------புளிமா
இயற்சீர் -------------------- இயற்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை
றுணைத்/துணை--வேள்/விப்---- பயன்
நிரை/நிரை-----------நேர்/நேர்----==----நிரை
கருவிளம்---------------தேமா-----====-----மலர்
இயற்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று- குறிலினையொற்று-
2. குற்றொற்று- குறிலினையொற்று
3. குற்றொற்று- குறில்
4. குறிலினையொற்று- குற்றொற்று
5. குறிலினையொற்று- குறிலினை
6. நெற்றொற்று- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- இணைத்துணைத்- றுணைத்துணை
மோனை- விருந்தின்- வேள்விப்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-88
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பரிந்தோம்பிப் பற்றறே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
தெளிவுரை
விருந்தோம்புதலாகிய வேள்வியைச் செய்யாதோரே நிலையாச் செல்வத்தை வருந்திக் காத்துப் பின் இழக்கும்போது பெரிதும் வருந்தித் துன்புறுவோர் ஆவர்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பரிந்/தோம்/பிப்---- பற்/ற/றே------ - ---மென்/பர்----- விருந்/தோம்/பி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ -வெண்சீர் -------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை-- வெண்டளை
வேள்/வி------ --தலைப்/ப/டா-------- தார்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்
தேமா---------------புளிமாங்காய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
1. குறிலினையொற்று- நெற்றொற்று- குற்றொற்று
2. குற்றொற்று- குறில்- நெடில்
3. குற்றொற்று- குற்றொற்று
4. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
5. நெற்றொற்று- குறில்
6. குறிலினையொற்று- குறில்- நெடில்
7. நெற்றொற்று
எதுகை- பரிந்தோம்பிப்- தார் , மென்பர்- தலைப்படா
மோனை- பரிந்தோம்பிப் - பற்றறே , தலைப்படா தார்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பரிந்தோம்பிப் பற்றறே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
தெளிவுரை
விருந்தோம்புதலாகிய வேள்வியைச் செய்யாதோரே நிலையாச் செல்வத்தை வருந்திக் காத்துப் பின் இழக்கும்போது பெரிதும் வருந்தித் துன்புறுவோர் ஆவர்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பரிந்/தோம்/பிப்---- பற்/ற/றே------ - ---மென்/பர்----- விருந்/தோம்/பி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ -வெண்சீர் -------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை-- வெண்டளை
வேள்/வி------ --தலைப்/ப/டா-------- தார்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்
தேமா---------------புளிமாங்காய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
1. குறிலினையொற்று- நெற்றொற்று- குற்றொற்று
2. குற்றொற்று- குறில்- நெடில்
3. குற்றொற்று- குற்றொற்று
4. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
5. நெற்றொற்று- குறில்
6. குறிலினையொற்று- குறில்- நெடில்
7. நெற்றொற்று
எதுகை- பரிந்தோம்பிப்- தார் , மென்பர்- தலைப்படா
மோனை- பரிந்தோம்பிப் - பற்றறே , தலைப்படா தார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-89
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
உடையையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு
தெளிவுரை
செல்வத்தில் வறுமை என்பது விருந்து பாராட்டாத மடமையாகும்;
அம்மடமை அறிவற்றவரிடம் உள்ளதாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
உடை/யையு------ ளின்/மை------- விருந்/தோம்/ப------ லோம்/பா
நிரை/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்-------------தேமா----------------புளிமாங்காய்-------- தேமா
இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை---------வெண்டளை
மட/மை----- ---- மட/வார்/க--------- ணுண்/டு
நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/பு
புளிமா-------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ணுண்டு>>>நேர்பு>>>காசு
1. குறிலினை- குறிலினை
2. குற்றொற்று- குறில்
3. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
4. நெற்றொற்று- நெடில்
5. குறிலினை- குறில்
6. குறிலினை- நெற்றொற்று- குறில்
7. குற்றொற்று- குறில்
எதுகை- உடையையு- மடமை - மடவார்க ,
மோனை- மடமை மடவார்க
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
உடையையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு
தெளிவுரை
செல்வத்தில் வறுமை என்பது விருந்து பாராட்டாத மடமையாகும்;
அம்மடமை அறிவற்றவரிடம் உள்ளதாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
உடை/யையு------ ளின்/மை------- விருந்/தோம்/ப------ லோம்/பா
நிரை/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்-------------தேமா----------------புளிமாங்காய்-------- தேமா
இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை---------வெண்டளை
மட/மை----- ---- மட/வார்/க--------- ணுண்/டு
நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/பு
புளிமா-------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ணுண்டு>>>நேர்பு>>>காசு
1. குறிலினை- குறிலினை
2. குற்றொற்று- குறில்
3. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
4. நெற்றொற்று- நெடில்
5. குறிலினை- குறில்
6. குறிலினை- நெற்றொற்று- குறில்
7. குற்றொற்று- குறில்
எதுகை- உடையையு- மடமை - மடவார்க ,
மோனை- மடமை மடவார்க
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-90
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
தெளிவுரை
மிகவும் மெல்லிய அனிச்சப்பூ மோந்தலன்றி வாடாது;
விருந்தினரோ முகம் மாறிப் பார்த்தாலே வாடி விடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
மோப்/பக்------- குழை/யு--------- மனிச்/ச-------- முகந்/திரிந்/து
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------------புளிமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் --------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
நோக்/கக்------ குழை/யும்------ விருந்/து
நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு
தேமா-------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விருந்து>>>நிரைபு>>>பிறப்பு
1. நெற்றொற்று- குற்றொற்று
2. குறிலினை- குறில்
3. குறிலினையொற்று- குறில்
4. குறிலினையொற்று- குறிலினையொற்று- குறில்
5. நெற்றொற்று- குற்றொற்று
6. குறிலினை- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- குழையு- குழையும் , முகந்திரிந்து - நோக்கக்
மோனை- குழையு- குழையும் , மோப்பக்- முகந்திரிந்து
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
தெளிவுரை
மிகவும் மெல்லிய அனிச்சப்பூ மோந்தலன்றி வாடாது;
விருந்தினரோ முகம் மாறிப் பார்த்தாலே வாடி விடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
மோப்/பக்------- குழை/யு--------- மனிச்/ச-------- முகந்/திரிந்/து
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------------புளிமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் --------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
நோக்/கக்------ குழை/யும்------ விருந்/து
நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு
தேமா-------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விருந்து>>>நிரைபு>>>பிறப்பு
1. நெற்றொற்று- குற்றொற்று
2. குறிலினை- குறில்
3. குறிலினையொற்று- குறில்
4. குறிலினையொற்று- குறிலினையொற்று- குறில்
5. நெற்றொற்று- குற்றொற்று
6. குறிலினை- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- குழையு- குழையும் , முகந்திரிந்து - நோக்கக்
மோனை- குழையு- குழையும் , மோப்பக்- முகந்திரிந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-91
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
தெளிவுரை
அன்பில் தோய்ந்து வஞ்சம் அறியா நெஞ்சமுடைய மெய்யறிவாளரின்
வாய்ச் சொற்களே இன்சொற்களாம்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இன்/சொலா------லீ/ர--------------- மளை/இப்-------- படி/றில/வாஞ்
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கூவிளம்------------தேமா----------------புளிமா----------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் ------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
செம்/பொருள்----கண்/டார்/வாய்ச்------ சொல்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்-----------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1. குற்றொற்று- குறிலினை
2. நெடில்- குறில்
3. குறிலினை- குற்றொற்று
4. குறிலினை- குறிலினை- நெற்றொற்று
5. குற்றொற்று- குறிலினையொற்று
6. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று
7. குற்றொற்று
எதுகை- புரியவில்லை
மோனை-புரியவில்லை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
தெளிவுரை
அன்பில் தோய்ந்து வஞ்சம் அறியா நெஞ்சமுடைய மெய்யறிவாளரின்
வாய்ச் சொற்களே இன்சொற்களாம்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இன்/சொலா------லீ/ர--------------- மளை/இப்-------- படி/றில/வாஞ்
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கூவிளம்------------தேமா----------------புளிமா----------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் ------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
செம்/பொருள்----கண்/டார்/வாய்ச்------ சொல்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்-----------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1. குற்றொற்று- குறிலினை
2. நெடில்- குறில்
3. குறிலினை- குற்றொற்று
4. குறிலினை- குறிலினை- நெற்றொற்று
5. குற்றொற்று- குறிலினையொற்று
6. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று
7. குற்றொற்று
எதுகை- புரியவில்லை
மோனை-புரியவில்லை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-92
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்
தெளிவுரை
மனமுவந்து வழங்கும் கொடையைவிட முகம் மலர்ந்து
கூறும் இனிய சொல்லே மேல்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அக/னமர்ந்--- தீ/தலி--------------- னன்/றே------ முக/னமர்ந்
நிரை/நிரை-----நேர்/நிரை----------நேர்/நேர்-------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-------------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் -------------இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை- வெண்டளை
தின்/சொல-------னா/கப்-------- பெறின்
நேர்/நிரை---------நேர்/நேர்--------நிரை
கூவிளம்------------தேமா---------------மலர்
இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1. குறிலினை- குறிலினையொற்று
2. நெடில்- குறிலினை
3. குற்றொற்று- நெடில்
4. குறிலினை- குறிலினையொற்று
5. குற்றொற்று- குறிலினை
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- னன்றே- தின்சொல , அகனமர்ந்- முகனமர்ந்
மோனை- னன்றே- னாகப் , தின்சொல- தீதலி
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்
தெளிவுரை
மனமுவந்து வழங்கும் கொடையைவிட முகம் மலர்ந்து
கூறும் இனிய சொல்லே மேல்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அக/னமர்ந்--- தீ/தலி--------------- னன்/றே------ முக/னமர்ந்
நிரை/நிரை-----நேர்/நிரை----------நேர்/நேர்-------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-------------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் -------------இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை- வெண்டளை
தின்/சொல-------னா/கப்-------- பெறின்
நேர்/நிரை---------நேர்/நேர்--------நிரை
கூவிளம்------------தேமா---------------மலர்
இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1. குறிலினை- குறிலினையொற்று
2. நெடில்- குறிலினை
3. குற்றொற்று- நெடில்
4. குறிலினை- குறிலினையொற்று
5. குற்றொற்று- குறிலினை
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- னன்றே- தின்சொல , அகனமர்ந்- முகனமர்ந்
மோனை- னன்றே- னாகப் , தின்சொல- தீதலி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-93
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம்
தெளிவுரை
மலர்ந்த முகம் காட்டி மகிழ்ச்சிதரும் இனிய சொல்லைப் கூறுவதே சிறந்த அறம்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
முகத்/தா---------- னமர்ந்/தினி/து-------நோக்/கி-------- யகத்/தா/னா
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ---------------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை--- வெண்டளை
மின்/சொ------ லின/தே---------- யறம்
நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------கூவிளம்-------------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யறம்>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று- நெடில்
2. குறிலினையொற்று- குறிலினை- குறில்
3. நெற்றொற்று- குறில்
4. குறிலினையொற்று- நெடில்- நெடில்
5. குற்றொற்று- குறில்
6. குறிலினை- நெடில்
7. குறிலினையொற்று
எதுகை- முகத்தா- நோக்கி- யகத்தானா , மின்சொ லினதே
மோனை- யகத்தானா- யறம்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம்
தெளிவுரை
மலர்ந்த முகம் காட்டி மகிழ்ச்சிதரும் இனிய சொல்லைப் கூறுவதே சிறந்த அறம்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
முகத்/தா---------- னமர்ந்/தினி/து-------நோக்/கி-------- யகத்/தா/னா
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ---------------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை--- வெண்டளை
மின்/சொ------ லின/தே---------- யறம்
நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------கூவிளம்-------------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யறம்>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று- நெடில்
2. குறிலினையொற்று- குறிலினை- குறில்
3. நெற்றொற்று- குறில்
4. குறிலினையொற்று- நெடில்- நெடில்
5. குற்றொற்று- குறில்
6. குறிலினை- நெடில்
7. குறிலினையொற்று
எதுகை- முகத்தா- நோக்கி- யகத்தானா , மின்சொ லினதே
மோனை- யகத்தானா- யறம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-94
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு
தெளிவுரை
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொல்லைப் பேசுவோர்க்குத்
துன்பம் தரும் வறுமை இல்லையாம்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
துன்/புறூ/உந்------ துவ்/வா/மை------- யில்/லா/கும்------- யார்/மாட்/டு
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்
கூவிளங்காய்-------தேமாங்காய்----------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
மின்/புறூ/உ------- மின்/சொ-------- லவர்க்/கு
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/பு
கூவிளங்காய்-----தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று—குறினெடில்-- குற்றொற்று
2. குற்றொற்று—நெடில்—குறில்
3. குற்றொற்று—நெடில்— குற்றொற்று
4. நெற்றொற்று-- நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குறினெடில்—குறில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- துன்புறூஉந்- மின்புறூஉ- மின்சொ , துவ்வாமை- லவர்க்கு
மோனை- துன்புறூஉந் துவ்வாமை , மின்புறூஉ - மின்சொ
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு
தெளிவுரை
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொல்லைப் பேசுவோர்க்குத்
துன்பம் தரும் வறுமை இல்லையாம்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
துன்/புறூ/உந்------ துவ்/வா/மை------- யில்/லா/கும்------- யார்/மாட்/டு
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்
கூவிளங்காய்-------தேமாங்காய்----------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
மின்/புறூ/உ------- மின்/சொ-------- லவர்க்/கு
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/பு
கூவிளங்காய்-----தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று—குறினெடில்-- குற்றொற்று
2. குற்றொற்று—நெடில்—குறில்
3. குற்றொற்று—நெடில்— குற்றொற்று
4. நெற்றொற்று-- நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குறினெடில்—குறில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- துன்புறூஉந்- மின்புறூஉ- மின்சொ , துவ்வாமை- லவர்க்கு
மோனை- துன்புறூஉந் துவ்வாமை , மின்புறூஉ - மின்சொ
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-95
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற
தெளிவுரை
எளியவர்க்கு பணிவுகாட்டலும் இன்சொல் உடைமையும் ஒருவனுக்குச்
சிறந்த அழகாம்; மற்ற எவையும் அழகாகா.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பணி/வுடை/ய------- னின்/சொல------ னா/த------------- லொரு/வற்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்--------------தேமா----------------புளிமா
வெண்சீர் ------------- இயற்சீர் --------------இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
கணி/யல்/ல------- மற்/றுப்------ பிற
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்-------தேமா---------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்
1. குறிலினை-- குறிலினை—குறில்
2. குற்றொற்று—குறிலினை
3. நெடில்-- குறில்
4. குறிலினை- குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று-- குறில்
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினை
எதுகை- பணிவுடைய- கணியல்ல , மற்றுப் பிற
மோனை-இல்லை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற
தெளிவுரை
எளியவர்க்கு பணிவுகாட்டலும் இன்சொல் உடைமையும் ஒருவனுக்குச்
சிறந்த அழகாம்; மற்ற எவையும் அழகாகா.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பணி/வுடை/ய------- னின்/சொல------ னா/த------------- லொரு/வற்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்--------------தேமா----------------புளிமா
வெண்சீர் ------------- இயற்சீர் --------------இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
கணி/யல்/ல------- மற்/றுப்------ பிற
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்-------தேமா---------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்
1. குறிலினை-- குறிலினை—குறில்
2. குற்றொற்று—குறிலினை
3. நெடில்-- குறில்
4. குறிலினை- குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று-- குறில்
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினை
எதுகை- பணிவுடைய- கணியல்ல , மற்றுப் பிற
மோனை-இல்லை
- Sponsored content
Page 18 of 100 • 1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 100
|
|