புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 17 of 100 •
Page 17 of 100 • 1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-82
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாது தான் மட்டும் மறைவாக உண்பது
அமிழ்தமாயினும் அது விரும்பத்தக்கதன்று.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
விருந்/து-------- புறத்/த/தாத்------ தா/னுண்/டல்-----சா/வா
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்------தேமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
மருந்/தெனி/னும்--- வேண்/டற்/பாற்---- றன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்பு
கருவிளங்காய்---------தேமாங்காய்--------காசு
வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை---------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினையொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குறில்-- நெற்றொற்று
3. நெடில்-- குற்றொற்று- குற்றொற்று
4. நெடில்—நெடில்
5. குறிலினையொற்று-- குறிலினை
6. நெற்றொற்று—குற்றொற்று—நெற்றொற்று
7. குற்றொற்று—குறில்
எதுகை- விருந்து- மருந்தெனினும்,
மோனை- தானுண்டல் - சாவா, விருந்து- வேண்டற்பாற்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாது தான் மட்டும் மறைவாக உண்பது
அமிழ்தமாயினும் அது விரும்பத்தக்கதன்று.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
விருந்/து-------- புறத்/த/தாத்------ தா/னுண்/டல்-----சா/வா
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்------தேமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
மருந்/தெனி/னும்--- வேண்/டற்/பாற்---- றன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்பு
கருவிளங்காய்---------தேமாங்காய்--------காசு
வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை---------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினையொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குறில்-- நெற்றொற்று
3. நெடில்-- குற்றொற்று- குற்றொற்று
4. நெடில்—நெடில்
5. குறிலினையொற்று-- குறிலினை
6. நெற்றொற்று—குற்றொற்று—நெற்றொற்று
7. குற்றொற்று—குறில்
எதுகை- விருந்து- மருந்தெனினும்,
மோனை- தானுண்டல் - சாவா, விருந்து- வேண்டற்பாற்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-83
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று
தெளிவுரை
இல்லறத்தான் ஒருவனது செல்வம், நாள் தவறாது வரும்
விருந்தினரை உபசரிப்பினும் குறைவதில்லை.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
வரு/விருந்/து--------வை/கலும்----- ஓம்/பு/வான்------ வாழ்க்/கை
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்--நேர்/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
பரு/வந்/து---------- பாழ்/படு/த------- லின்/று
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்--நேர்/பு
புளிமாங்காய்-------கூவிளங்காய்-------காசு
வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லின்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. நெடில்-- குறிலினையொற்று
3. நெற்றொற்று-- குறில்- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குறில்-
5. குறிலினை-- குற்றொற்று—குறில்
6. நெற்றொற்று—குறிலினை—குறில்
7. குற்றொற்று- குறில்
எதுகை- வருவிருந்து- பருவந்து , வாழ்க்கை- பாழ்படுத
மோனை- வருவிருந்து- வாழ்க்கை- வைகலும் , பருவந்து -பாழ்படுத
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று
தெளிவுரை
இல்லறத்தான் ஒருவனது செல்வம், நாள் தவறாது வரும்
விருந்தினரை உபசரிப்பினும் குறைவதில்லை.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
வரு/விருந்/து--------வை/கலும்----- ஓம்/பு/வான்------ வாழ்க்/கை
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்--நேர்/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
பரு/வந்/து---------- பாழ்/படு/த------- லின்/று
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்--நேர்/பு
புளிமாங்காய்-------கூவிளங்காய்-------காசு
வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லின்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. நெடில்-- குறிலினையொற்று
3. நெற்றொற்று-- குறில்- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குறில்-
5. குறிலினை-- குற்றொற்று—குறில்
6. நெற்றொற்று—குறிலினை—குறில்
7. குற்றொற்று- குறில்
எதுகை- வருவிருந்து- பருவந்து , வாழ்க்கை- பாழ்படுத
மோனை- வருவிருந்து- வாழ்க்கை- வைகலும் , பருவந்து -பாழ்படுத
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.MEENA
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
வாழ்த்துக்கள் ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-84
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்
தெளிவுரை
மலர்ந்த முகத்துடன் விருந்தினரை உபசரிக்கும் ஒருவனது
வீட்டில் லட்சுமி விரும்பிக் குடியிருப்பாள்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அக/னமர்ந்/து------- செய்/யா------ளுறை/யு-----------முக/னமர்ந்/து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்-----நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------புளிமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர்-------- இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை- வெண்டளை--- வெண்டளை
நல்/விருந்---------- தோம்/பு/வா------- னில்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------நாள்
இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>னில்>>>நேர்>>>நாள்
1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. குற்றொற்று- நெடில்
3. குறிலினை—குறில்
4. குறிலினை—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. நெற்றொற்று—குறில்—நெடில்
7. குற்றொற்று
எதுகை- அகனமர்ந்து- முகனமர்ந்து , நல்விருந்- னில்
மோனை- இல்லை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்
தெளிவுரை
மலர்ந்த முகத்துடன் விருந்தினரை உபசரிக்கும் ஒருவனது
வீட்டில் லட்சுமி விரும்பிக் குடியிருப்பாள்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அக/னமர்ந்/து------- செய்/யா------ளுறை/யு-----------முக/னமர்ந்/து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்-----நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------புளிமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர்-------- இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை- வெண்டளை--- வெண்டளை
நல்/விருந்---------- தோம்/பு/வா------- னில்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------நாள்
இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>னில்>>>நேர்>>>நாள்
1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. குற்றொற்று- நெடில்
3. குறிலினை—குறில்
4. குறிலினை—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. நெற்றொற்று—குறில்—நெடில்
7. குற்றொற்று
எதுகை- அகனமர்ந்து- முகனமர்ந்து , நல்விருந்- னில்
மோனை- இல்லை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-85
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சல் மிசைவான் புலம்
தெளிவுரை
விருந்தினரை முன்னர் உபசரித்து, மிஞ்சியதைத் தான் உண்பவனது நிலத்தில் விதைக்கவும் வேண்டுமோ? ஒன்று நூறாக விளையும் என்பதாம்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
வித்/து----------- மிடல்/வேண்/டுங்--கொல்/லோ - விருந்/தோம்/பி
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
மிச்/சல்----------- மிசை/வான்------------ புலம்
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------------நிரை
தேமா------------------புளிமா-----------------மலர்
இயற்சீர்--------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புலம்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குற்றொற்று—குற்றொற்று
3. குற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று— நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை—நெற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- வித்து- மிச்சல், கொல்லோ- புலம்
மோனை- மிடல்வேண்டுங்- மிச்சல் – மிசைவான், வித்து- விருந்தோம்பி
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சல் மிசைவான் புலம்
தெளிவுரை
விருந்தினரை முன்னர் உபசரித்து, மிஞ்சியதைத் தான் உண்பவனது நிலத்தில் விதைக்கவும் வேண்டுமோ? ஒன்று நூறாக விளையும் என்பதாம்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
வித்/து----------- மிடல்/வேண்/டுங்--கொல்/லோ - விருந்/தோம்/பி
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
மிச்/சல்----------- மிசை/வான்------------ புலம்
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------------நிரை
தேமா------------------புளிமா-----------------மலர்
இயற்சீர்--------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புலம்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குற்றொற்று—குற்றொற்று
3. குற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று— நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை—நெற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- வித்து- மிச்சல், கொல்லோ- புலம்
மோனை- மிடல்வேண்டுங்- மிச்சல் – மிசைவான், வித்து- விருந்தோம்பி
- Sponsored content
Page 17 of 100 • 1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 100
|
|