புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
59 Posts - 32%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
3 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
59 Posts - 32%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
3 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 30 Dec 2017 - 21:46

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 12 Oct 2018 - 13:23

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-82
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாது தான் மட்டும் மறைவாக உண்பது
அமிழ்தமாயினும் அது விரும்பத்தக்கதன்று.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

விருந்/து-------- புறத்/த/தாத்------ தா/னுண்/டல்-----சா/வா
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்------தேமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை


மருந்/தெனி/னும்--- வேண்/டற்/பாற்---- றன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்பு
கருவிளங்காய்---------தேமாங்காய்--------காசு
வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை---------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு

1. குறிலினையொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குறில்-- நெற்றொற்று
3. நெடில்-- குற்றொற்று- குற்றொற்று
4. நெடில்—நெடில்
5. குறிலினையொற்று-- குறிலினை
6. நெற்றொற்று—குற்றொற்று—நெற்றொற்று
7. குற்றொற்று—குறில்

எதுகை- விருந்து- மருந்தெனினும்,
மோனை- தானுண்டல் - சாவா, விருந்து- வேண்டற்பாற்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 13 Oct 2018 - 13:07

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-83

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று


தெளிவுரை
இல்லறத்தான் ஒருவனது செல்வம், நாள் தவறாது வரும்
விருந்தினரை உபசரிப்பினும் குறைவதில்லை.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

வரு/விருந்/து--------வை/கலும்----- ஓம்/பு/வான்------ வாழ்க்/கை
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்--நேர்/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


பரு/வந்/து---------- பாழ்/படு/த------- லின்/று
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்--நேர்/பு
புளிமாங்காய்-------கூவிளங்காய்-------காசு
வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>லின்று>>>நேர்பு>>>காசு

1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. நெடில்-- குறிலினையொற்று
3. நெற்றொற்று-- குறில்- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குறில்-
5. குறிலினை-- குற்றொற்று—குறில்
6. நெற்றொற்று—குறிலினை—குறில்
7. குற்றொற்று- குறில்


எதுகை-ருவிருந்து- பருவந்து , வாழ்க்கை- பாழ்படுத
மோனை- ருவிருந்து- வாழ்க்கை- வைகலும் , ருவந்து -பாழ்படுத



M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sat 13 Oct 2018 - 18:47

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 3838410834 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 13 Oct 2018 - 22:38

M.MEENA wrote:திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 3838410834 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 103459460
[You must be registered and logged in to see this link.]
நன்றி மீனா உங்கள் பதிவிற்கு.

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sat 13 Oct 2018 - 23:10

:வணக்கம்:
M.MEENA
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.MEENA

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sun 14 Oct 2018 - 20:33

பழ.முத்துராமலிங்கம் wrote:திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
[You must be registered and logged in to see this link.]

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sun 14 Oct 2018 - 20:46

வாழ்த்துக்கள் ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 15 Oct 2018 - 18:42

M.MEENA wrote:வாழ்த்துக்கள் ஐயா
[You must be registered and logged in to see this link.]
நன்றி மீனா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 15 Oct 2018 - 18:52

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-84
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்


தெளிவுரை
மலர்ந்த முகத்துடன் விருந்தினரை உபசரிக்கும் ஒருவனது
வீட்டில் லட்சுமி விரும்பிக் குடியிருப்பாள்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அக/னமர்ந்/து------- செய்/யா------ளுறை/யு-----------முக/னமர்ந்/து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்-----நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------புளிமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர்-------- இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை- வெண்டளை--- வெண்டளை

நல்/விருந்---------- தோம்/பு/வா------- னில்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------நாள்
இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>னில்>>>நேர்>>>நாள்

1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. குற்றொற்று- நெடில்
3. குறிலினை—குறில்
4. குறிலினை—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. நெற்றொற்று—குறில்—நெடில்
7. குற்றொற்று


எதுகை-னமர்ந்து- முனமர்ந்து , நல்விருந்- னில்
மோனை- இல்லை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 15 Oct 2018 - 19:00

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-85

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சல் மிசைவான் புலம்


தெளிவுரை
விருந்தினரை முன்னர் உபசரித்து, மிஞ்சியதைத் தான் உண்பவனது நிலத்தில் விதைக்கவும் வேண்டுமோ? ஒன்று நூறாக விளையும் என்பதாம்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

வித்/து----------- மிடல்/வேண்/டுங்--கொல்/லோ - விருந்/தோம்/பி
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை

மிச்/சல்----------- மிசை/வான்------------ புலம்
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------------நிரை
தேமா------------------புளிமா-----------------மலர்
இயற்சீர்--------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புலம்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குற்றொற்று—குற்றொற்று
3. குற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று— நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை—நெற்றொற்று
7. குறிலினையொற்று


எதுகை- வித்து- மிச்சல், கொல்லோ- பும்
மோனை- மிடல்வேண்டுங்- மிச்சல் – மிசைவான், வித்து- விருந்தோம்பி




Sponsored content

PostSponsored content



Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக