புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
3 Posts - 5%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
2 Posts - 3%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
2 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
2 Posts - 3%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
1 Post - 2%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
1 Post - 2%
சிவா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
2 Posts - 9%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
1 Post - 4%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
1 Post - 4%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:11 pm

T.N.Balasubramanian wrote:ஈகரை பதிவர்களின் தந்தைமார்கள்
அந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே  மகிழ்ச்சி மகிழ்ச்சி  

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:19 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-68

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது


தெளிவுரை

பெற்றோரை விடப் பிள்ளைகள் மிக்க அறிவுடையவர்களாய் இருப்பின்,
அஃது உலகத்திற்கெல்லாம் நன்மை விளைவிக்கும்


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தம்/மிற்/றம்----- மக்/க----- ளறி/வுடை/மை----- மா/நிலத்/து
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா-----------கருவிளங்காய்------கூவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------வெண்சீர்-------- ----வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை------ வெண்டளை


மன்/னுயிர்க்---- கெல்/லா-- மினி/து
நேர்/நிரை----------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்-----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மினிது>>>நிரைபு>>>பிறப்பு

1 . குற்றொற்று-- குற்றொற்று-- குற்றொற்று
2. குற்றொற்று—குறில்
3. குறிலினை-- குறிலினை-- குறில்
4. நெடில்—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. குற்றொற்று—நெடில்
7. குறிலினை—குறில்


எதுகை-ன்னுயிர்க்- மினிது
மோனை- க்க- மாநிலத்து- ன்னுயிர்க் -


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:29 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:36 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-69

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஈன்ற  பொழுதிற்  பெரிதுவக்குந்   தன்மகனைச்
சான்றோ  னெனக்கேட்ட   தாய்


தெளிவுரை

தாய்க்கு இன்பம் பிள்ளைப்பேறு., அதைவிடப் பேரின்பம் அப்பிள்ளை
நல்ல பிள்ளை எனப் பிறரால் பாராட்டப்படுவது.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

ஈன்/ற--------  பொழு/திற்-------  பெரி/துவக்/குந்-------   தன்/மக/னைச்
நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்  
தேமா-----------புளிமாங்காய்---கருவிளங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ---------வெண்சீர்-------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


சான்/றோ----  னெனக்/கேட்/ட-----   தாய்
நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்-------நேர்  
தேமா-----------புளிமாங்காய்------நாள்
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தாய்>>>நேர்>>>>நாள்

1. குற்றொற்று- குறில்
2. குறிலினை- குற்றொற்று
3. குறிலினை- குறிலினையொற்று- குற்றொற்று
4. குற்றொற்று- குறிலினை- குற்றொற்று
5. நெற்றொற்று- நெடில்
6. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
7. நெற்றொற்று

எதுகை-ன்ற- தன்மகனைச்- சான்றோ - னெக்கேட்ட  
மோனை- ன்மகனைச்- தாய்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 21, 2018 8:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா
[You must be registered and logged in to see this link.]

உங்கள் விருப்பப்படி தலைப்பு மாற்றப்பட்டது.
@"பழமுத்துராமலிங்கம்"

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 22, 2018 10:36 pm

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா
[You must be registered and logged in to see this link.]

உங்கள் விருப்பப்படி தலைப்பு மாற்றப்பட்டது.
@"பழமுத்துராமலிங்கம்"

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
இது யாப்பிலக்கணம் சம்மந்தப்பட்டது எனவே இதன் தலைப்பை மாற்ற நினைத்தேன் ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 26, 2018 11:03 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-70

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்

தெளிவுரை

இப்பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று உலகம் வியக்குமாறு நடந்து கொள்வதே அப்பிள்ளை அவனுக்குச் செய்யும் சிறந்த கைமாறாகும்.

குறள்----------------------அசை------------------சீர்-வாய்ப்பாடு----------------------தளை

மகன்/றந்/தைக்------காற்/று------ முத/வி--------- யிவன்/றந்/தை
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா----------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை



யென்/னோற்/றான்--- கொல்/லெனுஞ்--------- சொல்
நேர்/நேர்/நேர்----------நேர்/நிரை---------------நேர்
தேமாங்காய்------------கூவிளம்-------------நாள்
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1. குறிலினையொற்று- குற்றொற்று- குற்றொற்று
2. நெற்றொற்று- குறில்-
3. குறிலினை- குறில்
4. குறிலினையொற்று- குற்றொற்று- குறில்
5. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று
6. குற்றொற்று- குறிலினையொற்று
7. குற்றொற்று

எதுகை- கொல்லெனுஞ் சொல்
மோனை- கொல்லெனுஞ் சொல்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 26, 2018 11:16 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-71

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்


தெளிவுரை

அன்பு என்ற பண்பினை அடைக்கத்தக்க கதவும் உண்டோ பிறர் துன்பம் கண்டு
அன்பரின் கண்கள் சிந்தும் கண்ணீர் அதனை வெளிப்படுத்திவிடும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/பிற்/கு------முண்/டோ----- வடைக்/குந்/தா---ழார்/வலர்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமாங்காய்-----தேமா------------புளிமாங்காய்-----கூவிளம்
வெண்சீர் ------- இயற்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


புன்/க/ணீர் ---- பூ/சல்----- தரும்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்----தேமா-------மலர்
வெண்சீர் ------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று- குற்றொற்று- குறில்
2. குற்றொற்று- நெடில்
3. குறிலினையொற்று- குற்றொற்று- நெடில்
4. நெற்றொற்று- குறிலினையொற்று
5. குற்றொற்று- குறில்- நெற்றொற்று
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ன்பிற்கு- புன்கணீர்
மோனை-புன்கணீர் பூசல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 27, 2018 10:39 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-72

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பிலா  ரெல்லாந்   தமக்குரிய   ரன்புடையா
ரென்பு  முரியர்     பிறர்க்கு

தெளிவுரை
அன்பு இல்லாதோர் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவர்;
அன்பு உடையவரோ தம் உடம்பாலும் பிறருக்கு உதவுவர்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/பிலா---------  ரெல்/லாந்-----   தமக்/குரி/ய--------   ரன்/புடை/யா
நேர்/நிரை----------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்-----------கூவிளங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------வெண்சீர் -------------==--வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை


ரென்/பு-----------  முரி/யர்------   பிறர்க்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை/பு  
தேமா----------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிறர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று- குறினெடில்
2. குற்றொற்று- நெற்றொற்று
3. குறிலினையொற்று- குறிலினை- குறில்
4. குற்றொற்று- குறிலினை- நெடில்
5. குற்றொற்று- குறில்
6. குறிலினை- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை-ன்பிலா- ரன்புடையா- ரென்பு
மோனை- ரெல்லாந்- ரென்பு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 27, 2018 11:09 am

[b]அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-73

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்போ  டியைந்த   வழக்கென்ப    வாருயிர்க்
கென்போ   டியைந்த    தொடர்பு

தெளிவுரை

உயிரும் உடம்பும் கூடிய மனித வாழ்க்கையின் பயன் அன்பு காட்டி வாழ்வதே ஆகும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/போ-----  டியைந்/த------   வழக்/கென்/ப-----    வா/ருயிர்க்
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை  
தேமா------------புளிமா---------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை

கென்/போ----   டியைந்/த    தொடர்/பு
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு
தேமா------------கூவிளம்-------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தொடர்பு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று-- நெடில்
2. குறிலினையொற்று—குறில்
3. குறிலினையொற்று-- குற்றொற்று-- குறில்
4. நெடில்—குறிலினையொற்று
5. குற்றொற்று-- நெடில்
6. குறிலினையொற்று – குறில்
7. குறிலினையொற்று – குறில்


எதுகை-ன்போ- கென்போ , டியைந்த- டியைந்த
மோனை- டியைந்த- டியைந்த , ழக்கென்ப    வாருயிர்க்

[b]


Sponsored content

PostSponsored content



Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக