புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 13 of 100 •
Page 13 of 100 • 1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-55
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை
தெளிவுரை
தெய்வத்தைத் தேடி அலையாமல், தன் கணவனையே தெய்வமாக்க கருதும்
மனைவி, நினைத்தால் மழையையும் பெய்விக்கும் மாண்புடையவளாவாள்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
தெய்/வந் ------- தொ/ழா/அள்------ கொழு/நற்------- றொழு/தெழு/வாள்
நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்--------நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்
தேமா------------தேமாங்காய்---------புளிமா--------------கருவிளங்காய்
இயற்சீர்--------- வெண்சீர்---------- இயற்சீர்------------- வெண்சீர்
-வெண்டளை-----வெண்டளை ------வெண்டளை--------- வெண்டளை
பெய்/யெனப்--- -- பெய்/யு---- மழை
நேர்/நிரை-----------நேர்/நேர்----நிரை
கூவிளம்-------------தேமா---------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
-வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மழை>>>நிரை>>>மலர்
1.குற்றொற்று—குற்றொற்று
2. குறில்—நெடில்—குற்றொற்று
3. குறிலினை-- குற்றொற்று
4. குறிலினை-- குறிலினை—நெற்றொற்று
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. குற்றொற்று—குறில்
7. குறிலினை
எதுகை- தெய்வந்-- பெய்யெனப் – பெய்யு-, கொழுநற் றொழுதெழுவாள்
மோனை- பெய்யெனப் -பெய்யு ,
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை
தெளிவுரை
தெய்வத்தைத் தேடி அலையாமல், தன் கணவனையே தெய்வமாக்க கருதும்
மனைவி, நினைத்தால் மழையையும் பெய்விக்கும் மாண்புடையவளாவாள்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
தெய்/வந் ------- தொ/ழா/அள்------ கொழு/நற்------- றொழு/தெழு/வாள்
நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்--------நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்
தேமா------------தேமாங்காய்---------புளிமா--------------கருவிளங்காய்
இயற்சீர்--------- வெண்சீர்---------- இயற்சீர்------------- வெண்சீர்
-வெண்டளை-----வெண்டளை ------வெண்டளை--------- வெண்டளை
பெய்/யெனப்--- -- பெய்/யு---- மழை
நேர்/நிரை-----------நேர்/நேர்----நிரை
கூவிளம்-------------தேமா---------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
-வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மழை>>>நிரை>>>மலர்
1.குற்றொற்று—குற்றொற்று
2. குறில்—நெடில்—குற்றொற்று
3. குறிலினை-- குற்றொற்று
4. குறிலினை-- குறிலினை—நெற்றொற்று
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. குற்றொற்று—குறில்
7. குறிலினை
எதுகை- தெய்வந்-- பெய்யெனப் – பெய்யு-, கொழுநற் றொழுதெழுவாள்
மோனை- பெய்யெனப் -பெய்யு ,
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-56
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
தெளிவுரை
தனது கற்பைக் காத்துத் தன் கணவணை நன்கு பேணி அவனது புகழையும்
காத்துச் சோர்வின்றிச் செயல்படும் மனைவியே பெண் எனப்படுவாள்
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
தற்/காத்/துத்---- ---தற்/கொண்/டாற்----- பே/ணித்-------- தகை/சான்/ற
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்-------------தேமா-----------புளிமாங்காய்
வெண்சீர் --------- வெண்சீர்-----------------இயற்சீர்--------- வெண்சீர்
-வெண்டளை-------வெண்டளை ------------வெண்டளை---- வெண்டளை
சொற்/காத்/துச்-- -- சோர்/வி/லாள்---------- பெண்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---------------நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-------------நாள்
வெண்சீர் ----------- வெண்சீர் -
-வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெண்>>>நேர்>>>நாள்
1. குற்றொற்று—நெற்றொற்று-- குற்றொற்று
2. குற்றொற்று— குற்றொற்று--- நெற்றொற்று
3. நெடில்--- குற்றொற்று
4. குறிலினை—குற்றொற்று
5. குற்றொற்று--- நெற்றொற்று—குற்றொற்று
6. நெற்றொற்று--- குறில்- நெற்றொற்று
7. குற்றொற்று
எதுகை- தற்காத்துத் – தற்கொண்டாற்- சொற்காத்துச் ,
மோனை- தற்காத்துத் - தற்கொண்டாற் – தகைசான்ற , சொற்காத்துச் சோர்விலாள் ,
பெண்- பேணித்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
தெளிவுரை
தனது கற்பைக் காத்துத் தன் கணவணை நன்கு பேணி அவனது புகழையும்
காத்துச் சோர்வின்றிச் செயல்படும் மனைவியே பெண் எனப்படுவாள்
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
தற்/காத்/துத்---- ---தற்/கொண்/டாற்----- பே/ணித்-------- தகை/சான்/ற
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்-------------தேமா-----------புளிமாங்காய்
வெண்சீர் --------- வெண்சீர்-----------------இயற்சீர்--------- வெண்சீர்
-வெண்டளை-------வெண்டளை ------------வெண்டளை---- வெண்டளை
சொற்/காத்/துச்-- -- சோர்/வி/லாள்---------- பெண்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---------------நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-------------நாள்
வெண்சீர் ----------- வெண்சீர் -
-வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெண்>>>நேர்>>>நாள்
1. குற்றொற்று—நெற்றொற்று-- குற்றொற்று
2. குற்றொற்று— குற்றொற்று--- நெற்றொற்று
3. நெடில்--- குற்றொற்று
4. குறிலினை—குற்றொற்று
5. குற்றொற்று--- நெற்றொற்று—குற்றொற்று
6. நெற்றொற்று--- குறில்- நெற்றொற்று
7. குற்றொற்று
எதுகை- தற்காத்துத் – தற்கொண்டாற்- சொற்காத்துச் ,
மோனை- தற்காத்துத் - தற்கொண்டாற் – தகைசான்ற , சொற்காத்துச் சோர்விலாள் ,
பெண்- பேணித்
இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY யாக அமைக்கப்பட்டுள்ளது! |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]சிவா wrote:
இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY யாக அமைக்கப்பட்டுள்ளது!
வணக்கம் நண்பர் சிவா
இந்த திரியை தேடிய பொழுது கிடைக்கவில்லை நான் தேடி கண்டுபிடித்தேன்
எனக்கு STICKY என்பது புரியவில்லை தெளிபடுத்தவும்.
STICKY என்பது என்னவென்று அறிந்து கொண்டேன்.
நன்றி சிவா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-57
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை
தெளிவுரை
பெண்ணை வீட்டில் அடைத்துப் பாதுகாப்பதாலேயே அவளது கற்பைக்
காத்துவிட முடியாது., அதனை அவள் காப்பதே பெருமைக்குரியதாகும்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
சிறை/காக்/குங்----- காப்/பெவன்-----செய்/யும் ---- மக/ளிர்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்-------நிரை/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா------------புளிமா
வெண்சீர் ------------ இயற்சீர் -----------இயற்சீர்--------இயற்சீர்
-வெண்டளை-------வெண்டளை ----வெண்டளை--வெண்டளை
நிறை/காக்/குங்----- காப்/பே தலை
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்---------தேமா-------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
-வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>தலை
1. குறிலினை—நெற்றொற்று-- குற்றொற்று
2. நெற்றொற்று-- குறிலினையொற்று
3. குற்றொற்று--- குற்றொற்று
4. குறிலினை-- குற்றொற்று
5. குறிலினை--- நெற்றொற்று-- குற்றொற்று
6. நெற்றொற்று-- நெடில்
7. குறிலினை
எதுகை- சிறைகாக்குங்- நிறைகாக்குங், காப்பெவன்- காப்பே
மோனை- காப்பெவன்- காப்பே
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை
தெளிவுரை
பெண்ணை வீட்டில் அடைத்துப் பாதுகாப்பதாலேயே அவளது கற்பைக்
காத்துவிட முடியாது., அதனை அவள் காப்பதே பெருமைக்குரியதாகும்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
சிறை/காக்/குங்----- காப்/பெவன்-----செய்/யும் ---- மக/ளிர்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்-------நிரை/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா------------புளிமா
வெண்சீர் ------------ இயற்சீர் -----------இயற்சீர்--------இயற்சீர்
-வெண்டளை-------வெண்டளை ----வெண்டளை--வெண்டளை
நிறை/காக்/குங்----- காப்/பே தலை
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்---------தேமா-------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
-வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>தலை
1. குறிலினை—நெற்றொற்று-- குற்றொற்று
2. நெற்றொற்று-- குறிலினையொற்று
3. குற்றொற்று--- குற்றொற்று
4. குறிலினை-- குற்றொற்று
5. குறிலினை--- நெற்றொற்று-- குற்றொற்று
6. நெற்றொற்று-- நெடில்
7. குறிலினை
எதுகை- சிறைகாக்குங்- நிறைகாக்குங், காப்பெவன்- காப்பே
மோனை- காப்பெவன்- காப்பே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-58
குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்
பெற்றாற் பெறிற்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு
தெளிவுரை
தன்னை மனைவியாகக் கொண்டவனைத் தானும் கணவனாக
ஏற்று நன்நெறியில் நிற்பவளைத் தேவரும் போற்றுவர்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
பெற்/றாற்----- பெறிற்/பெறு/வார்------பெண்/டிர்-----பெருஞ்/சிறப்/புப்
நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்------நிரை/நிரை/நேர்
தேமா----------கருவிளங்காய்----------தேமா--------கருவிளங்காய்
இயற்சீர் -------வெண்சீர் ----------- இயற்சீர்-------வெண்சீர்
வெண்டளை--- வெண்டளை ----------வெண்டளை--வெண்டளை
புத்/தே/ளிர்----- வா/ழு----------------முல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------------நிரை/பு
தேமாங்காய்------தேமா----------------பிறப்பு
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>முலகு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று-- நெற்றொற்று
2. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
3. குற்றொற்று-- குற்றொற்று
4. குறிலினையொற்று—குறிலினையொற்று-- குற்றொற்று
5. குற்றொற்று—நெடில்-- குற்றொற்று
6. நெடில்-- குறில்
7. குறிலினை—குறில்
எதுகை- பெற்றாற் பெறிற்பெறுவார்
மோனை- பெற்றாற் பெறிற்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்
பெற்றாற் பெறிற்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு
தெளிவுரை
தன்னை மனைவியாகக் கொண்டவனைத் தானும் கணவனாக
ஏற்று நன்நெறியில் நிற்பவளைத் தேவரும் போற்றுவர்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
பெற்/றாற்----- பெறிற்/பெறு/வார்------பெண்/டிர்-----பெருஞ்/சிறப்/புப்
நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்------நிரை/நிரை/நேர்
தேமா----------கருவிளங்காய்----------தேமா--------கருவிளங்காய்
இயற்சீர் -------வெண்சீர் ----------- இயற்சீர்-------வெண்சீர்
வெண்டளை--- வெண்டளை ----------வெண்டளை--வெண்டளை
புத்/தே/ளிர்----- வா/ழு----------------முல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------------நிரை/பு
தேமாங்காய்------தேமா----------------பிறப்பு
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>முலகு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று-- நெற்றொற்று
2. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
3. குற்றொற்று-- குற்றொற்று
4. குறிலினையொற்று—குறிலினையொற்று-- குற்றொற்று
5. குற்றொற்று—நெடில்-- குற்றொற்று
6. நெடில்-- குறில்
7. குறிலினை—குறில்
எதுகை- பெற்றாற் பெறிற்பெறுவார்
மோனை- பெற்றாற் பெறிற்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-59
குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை
தெளிவுரை
கற்பிற் சிறந்த மனைவியைப் பெறாத கணவனுக்குப் பகைவர்முன்
நிமிர்ந்து நடக்கும் பெருமிதம் தோன்றாது
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
புகழ்/புரிந்------ தில்/லி/லோர்க்----- கில்/லை -------- யிகழ்/வார்/முன்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
கருவிளம்-------தேமாங்காய்---------தேமா-------------புளிமாங்காய்
இயற்சீர் --------வெண்சீர் -----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை --------வெண்டளை-------வெண்டளை
னே/று/போற்---- பீ/டு----------------- நடை
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை
தேமாங்காய்------தேமா-----------மலர்
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நடை>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று-- குறிலினையொற்று
2. குற்றொற்று-- குறில்-- நெற்றொற்று
3. குற்றொற்று-- குறில்
4. குறிலினையொற்று—நெற்றொற்று-- குற்றொற்று
5. நெடில்—குறில்-- நெற்றொற்று
6. நெடில்-- குறில்
7. குறிலினை
எதுகை- தில்லிலோர்க் கில்லை
மோனை- தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
(தி-இ,கி-இ, யி-இ என்றே பொருள் கொள்ளவேண்டும்)
குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை
தெளிவுரை
கற்பிற் சிறந்த மனைவியைப் பெறாத கணவனுக்குப் பகைவர்முன்
நிமிர்ந்து நடக்கும் பெருமிதம் தோன்றாது
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
புகழ்/புரிந்------ தில்/லி/லோர்க்----- கில்/லை -------- யிகழ்/வார்/முன்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
கருவிளம்-------தேமாங்காய்---------தேமா-------------புளிமாங்காய்
இயற்சீர் --------வெண்சீர் -----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை --------வெண்டளை-------வெண்டளை
னே/று/போற்---- பீ/டு----------------- நடை
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை
தேமாங்காய்------தேமா-----------மலர்
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நடை>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று-- குறிலினையொற்று
2. குற்றொற்று-- குறில்-- நெற்றொற்று
3. குற்றொற்று-- குறில்
4. குறிலினையொற்று—நெற்றொற்று-- குற்றொற்று
5. நெடில்—குறில்-- நெற்றொற்று
6. நெடில்-- குறில்
7. குறிலினை
எதுகை- தில்லிலோர்க் கில்லை
மோனை- தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
(தி-இ,கி-இ, யி-இ என்றே பொருள் கொள்ளவேண்டும்)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-60
குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்
மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
நன்கல நன்மக்கட் பேறு
தெளிவுரை
மாண்பமைந்த மனைவியே மங்கலப் பொருள்., நன்மக்கட்பேறு
அவளது அழகை மிகுவிக்கும் அணிகலனாம்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
மங்/கல----- ------ மென்/ப----- ----மனை/மாட்/சி-------மற்/றத
நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
கூவிளம்-----------தேமா--------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் ----------வெண்சீர்------------ இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை ----வெண்டளை---------வெண்டளை
நன்/கல-------- நன்/மக்/கட்----- பே/று
நேர்/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/பு
கூவிளம்-------தேமாங்காய்-------காசு
இயற்சீர்--------- வெண்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பேறு>>>நேர்பு>>>காசு
1. குற்றொற்று--- குறிலினை
2. குற்றொற்று--- குறில்
3. குறிலினை--- நெற்றொற்று-- குறில்
4. குற்றொற்று--- குறிலினை
5. குற்றொற்று--- குறிலினை
6. . குற்றொற்று--- குற்றொற்று--- குற்றொற்று
7. நெடில்-குறில்
எதுகை- நன்கல -நன்மக்கட் –மென்ப – மனைமாட்சி
மோனை- மங்கல- மனைமாட்சி- மற்றத , நன்கல -நன்மக்கட்
குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்
மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
நன்கல நன்மக்கட் பேறு
தெளிவுரை
மாண்பமைந்த மனைவியே மங்கலப் பொருள்., நன்மக்கட்பேறு
அவளது அழகை மிகுவிக்கும் அணிகலனாம்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
மங்/கல----- ------ மென்/ப----- ----மனை/மாட்/சி-------மற்/றத
நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
கூவிளம்-----------தேமா--------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் ----------வெண்சீர்------------ இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை ----வெண்டளை---------வெண்டளை
நன்/கல-------- நன்/மக்/கட்----- பே/று
நேர்/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/பு
கூவிளம்-------தேமாங்காய்-------காசு
இயற்சீர்--------- வெண்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பேறு>>>நேர்பு>>>காசு
1. குற்றொற்று--- குறிலினை
2. குற்றொற்று--- குறில்
3. குறிலினை--- நெற்றொற்று-- குறில்
4. குற்றொற்று--- குறிலினை
5. குற்றொற்று--- குறிலினை
6. . குற்றொற்று--- குற்றொற்று--- குற்றொற்று
7. நெடில்-குறில்
எதுகை- நன்கல -நன்மக்கட் –மென்ப – மனைமாட்சி
மோனை- மங்கல- மனைமாட்சி- மற்றத , நன்கல -நன்மக்கட்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-61
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
தெளிவுரை
இல்லறத்தான் ஒருவன் அடைய வேண்டிய பேறுகளுள் மிகச்சிறந்த
பேறு அறிவுடைய பிள்ளைகளைப் பெறுவதேயாகும்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
பெறு/மவற்/றுள்----- யா/மறி/வ-------- -தில்/லை-------- யறி/வறிந்/த
நேர்/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்---நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கூவிளங்காய்-----------கூவிளங்காய்-----தேமா------------கருவிளங்காய்
வெண்சீர்------------ ----வெண்சீர்----------- இயற்சீர்----------வெண்சீர்
-வெண்டளை------ ----வெண்டளை------- வெண்டளை---- வெண்டளை
மக்/கட்/பே------------ றல்/ல----------- பிற
நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர்--------------- இயற்சீர்-
-வெண்டளை--------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்
1. குறிலினை—குறிலினையொற்று-- குற்றொற்று
2. நெடில்--- குறிலினை-- குறில்-
3. குற்றொற்று-- குறில்
4. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று-- நெடில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினை
எதுகை- தில்லை- றல்ல
மோனை- யாமறிவ- யறிவறிந்த, பெறுமவற்றுள்- பிற
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
தெளிவுரை
இல்லறத்தான் ஒருவன் அடைய வேண்டிய பேறுகளுள் மிகச்சிறந்த
பேறு அறிவுடைய பிள்ளைகளைப் பெறுவதேயாகும்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
பெறு/மவற்/றுள்----- யா/மறி/வ-------- -தில்/லை-------- யறி/வறிந்/த
நேர்/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்---நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கூவிளங்காய்-----------கூவிளங்காய்-----தேமா------------கருவிளங்காய்
வெண்சீர்------------ ----வெண்சீர்----------- இயற்சீர்----------வெண்சீர்
-வெண்டளை------ ----வெண்டளை------- வெண்டளை---- வெண்டளை
மக்/கட்/பே------------ றல்/ல----------- பிற
நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர்--------------- இயற்சீர்-
-வெண்டளை--------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்
1. குறிலினை—குறிலினையொற்று-- குற்றொற்று
2. நெடில்--- குறிலினை-- குறில்-
3. குற்றொற்று-- குறில்
4. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று-- நெடில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினை
எதுகை- தில்லை- றல்ல
மோனை- யாமறிவ- யறிவறிந்த, பெறுமவற்றுள்- பிற
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]சிவா wrote:
இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY யாக அமைக்கப்பட்டுள்ளது!
வணக்கம் நண்பர் சிவா
இந்த திரியை தேடிய பொழுது கிடைக்கவில்லை நான் தேடி கண்டுபிடித்தேன்
எனக்கு STICKY என்பது புரியவில்லை தெளிபடுத்தவும்.
STICKY என்பது என்னவென்று அறிந்து கொண்டேன்.
நன்றி சிவா.
STICKY - முக்கியமான திரிகளை அனைவரும் எளிதில் அடையாளம் கொண்டு படிக்கும் வகையில் தலைப்புப் பகுதியிலேயே ஒட்டி வைத்திருப்பதாகும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 13 of 100 • 1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 100
|
|