புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்.. அசால்ட் காட்டலாம் ஃப்ரெண்ட்ஸ்! #TuesdayThoughts
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தினசரி பிரச்னைகளையும் சரி, நிரந்தரப் பிரச்னைகளையும் சரி, ஐந்து விஷயங்களைக் கையாண்டால் அசால்டாகக் கடந்துவிடலாம் என்கின்றனர் அறிஞர்கள். எழுதவோ, படிக்கவோ ஈஸியாகத் தோன்றுகிற விஷயங்கள்தாம். ஆனால், பின்பற்றத்தான் கடினமாக இருக்கும். ஆனால் பின்பற்றிவிட்டால், ‘நான் ராஜா.. நான் ராஜா!’ (இல்லன்னா.. ராணி) என்று பாட்டுப் பாடிக்கொள்ளலாம். படித்து முடித்ததுமே இந்த ஐந்து பாய்ண்ட்ஸையும் நீங்கள் உங்கள் மேஜையில் எடுத்து ஒட்டிவைத்துக் கொள்ளப்போகிறீர்கள் என்பது உறுதி!
1. பழையன கழி
பழைய விஷயங்களை மனதில் இருத்திக் கொண்டு இருப்பதே பெரும்பாலான பிரச்னைகளில் இருந்து நம்மை வெளிக்கொண்டு வராமல் சுழலவைக்கிறது. ’அன்னைக்கு அவன் அப்டிச் சொன்னானே’வில் ஆரம்பித்து ‘மேனேஜர் திட்டுவாரே.. போன வாட்டியும் அப்படித்தான்’, ‘அவளை மறக்க முடியலடா’ என்று நட்பு, அலுவல், பெர்சனல் என்று எல்லா இடங்களிலும் பழையதை மனதில் வைத்துக்கொண்டு கையாண்டால்... சிக்கலை அவிழ்க்கவே முடியாது ஃப்ரெண்ட்ஸ். தூக்கித் தூரப்போடுங்க!
2. உங்களை நீங்களே குறைச்சுக்காதீங்க
மனம் கலக்கமாக இருக்கும்போது நம்மைப் பத்தி நாமே கழிவிரக்கமாக சிந்திப்பது பலரின் இயல்பு. ‘எனக்கு ஏன் இப்டி ஆச்சு. நான் இதை எப்படிக் கடந்து போவேன்’ என்று ஆரம்பித்து நம்மைத் தாழ்த்திக்கொள்வது மிகவும் தவறு. அப்படி ஒரு மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டால், பிறகு அந்தப் பிரச்னையைக் கையாள்வதிலும் சிக்கல் வரும். ‘இதெல்லாம் பார்த்துக்கலாம்பா’ என்ற ஒரு திடமான மனநிலையில் இருங்கள்.
நன்றி
Indian news
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3. எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது
ஒரு பெரிய அண்டர்லைன் செய்துகொள்ளுங்கள் இந்த வாக்கியத்திற்கு. ஒரு விஷயத்தில் முடிவெடுக்க, கடந்து போக நாம் காலம் தள்ளுவதும் தயங்குவதும் இந்த ஒரு காரணத்தால்தான். பலவாறாக சிந்தித்து ‘அவன் என்ன சொல்லுவான்.. இவன் என்ன சொல்லுவான்’ என்று நினைப்போம். ஒரு கல்யாணத்துக்கு கார்ட் தேர்வு செய்வதில் இருந்து, பெரிய ஒரு ப்ராஜெக்டை ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுவதுவரை இந்தச் சிக்கல் இருக்கும். எப்போதும் இந்த 3வது பாய்ண்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
[size=31]
[/size]
4. மாற்றத்திற்கு பயப்படுதல்
சில பிரச்னைகள், சூழ்நிலைகளின்போது, அதற்குப் பிறகான மாற்றத்திற்கு நம் மனம் தயாராகாது. உதாரணமாக, சிலருக்கு அவர்கள் வேலை செய்யும் அலுவலகம் குறித்த குறைகள் இருக்கும். பிடிக்காது. ஆனாலும் திட்டிக்கொண்டே அங்கேயேதான் வேலை செய்வார்கள். ஏனென்றால், புதிய இடம், புதிய சூழலுக்கு பயம். “ஒரு 5000 ரூபாய் ஜாஸ்தி கிடைக்கும்தான். ஆனாலும் இந்த ஆஃபீஸை விட்டுப் போக மனசில்லை” என்பார்கள். ஆனால் புதிய மாற்றத்திற்கு பயப்படாமல் துணிந்து அடி எடுத்து வைத்த பலரும் வெற்றியை மட்டுமே எட்டியிருக்கிறார்கள்.
5. அளவுக்கதிகமாக சிந்தித்தல்
இது மிகவும் ஆபத்தானது. ஆனால் இதைச் செய்கிறோம் என்று நமக்கே தெரிவதில்லை என்பதுதான் உண்மை. ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்துக்கொண்டே இருப்பது. இதனால் சாதக பாதகங்களைக் குறித்த அச்சமே அதிகமாகும். ஒருமுறைக்கு இருமுறை.. ஏன் நான்கைந்து முறைகூட அலசுங்கள். ஆனால் நாள் முழுவதும் அதையே நினைத்துக்கொண்டிருப்பது இடியாப்பச் சிக்கலைத்தான் தரும்.
இவற்றையெல்லாம் பின்பற்றிப் பாருங்கள். ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றுவது பிறகு சுலபமாகும். சுலபமானால், அது பழக்கமாக மாறும். எந்தச் சிக்கலையும் எளிதில் கையாளப்பழகுவீர்கள். பிறகு வெற்றிகள் வசமாகும்!!
ஒரு பெரிய அண்டர்லைன் செய்துகொள்ளுங்கள் இந்த வாக்கியத்திற்கு. ஒரு விஷயத்தில் முடிவெடுக்க, கடந்து போக நாம் காலம் தள்ளுவதும் தயங்குவதும் இந்த ஒரு காரணத்தால்தான். பலவாறாக சிந்தித்து ‘அவன் என்ன சொல்லுவான்.. இவன் என்ன சொல்லுவான்’ என்று நினைப்போம். ஒரு கல்யாணத்துக்கு கார்ட் தேர்வு செய்வதில் இருந்து, பெரிய ஒரு ப்ராஜெக்டை ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுவதுவரை இந்தச் சிக்கல் இருக்கும். எப்போதும் இந்த 3வது பாய்ண்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
[size=31]
[/size]
4. மாற்றத்திற்கு பயப்படுதல்
சில பிரச்னைகள், சூழ்நிலைகளின்போது, அதற்குப் பிறகான மாற்றத்திற்கு நம் மனம் தயாராகாது. உதாரணமாக, சிலருக்கு அவர்கள் வேலை செய்யும் அலுவலகம் குறித்த குறைகள் இருக்கும். பிடிக்காது. ஆனாலும் திட்டிக்கொண்டே அங்கேயேதான் வேலை செய்வார்கள். ஏனென்றால், புதிய இடம், புதிய சூழலுக்கு பயம். “ஒரு 5000 ரூபாய் ஜாஸ்தி கிடைக்கும்தான். ஆனாலும் இந்த ஆஃபீஸை விட்டுப் போக மனசில்லை” என்பார்கள். ஆனால் புதிய மாற்றத்திற்கு பயப்படாமல் துணிந்து அடி எடுத்து வைத்த பலரும் வெற்றியை மட்டுமே எட்டியிருக்கிறார்கள்.
5. அளவுக்கதிகமாக சிந்தித்தல்
இது மிகவும் ஆபத்தானது. ஆனால் இதைச் செய்கிறோம் என்று நமக்கே தெரிவதில்லை என்பதுதான் உண்மை. ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்துக்கொண்டே இருப்பது. இதனால் சாதக பாதகங்களைக் குறித்த அச்சமே அதிகமாகும். ஒருமுறைக்கு இருமுறை.. ஏன் நான்கைந்து முறைகூட அலசுங்கள். ஆனால் நாள் முழுவதும் அதையே நினைத்துக்கொண்டிருப்பது இடியாப்பச் சிக்கலைத்தான் தரும்.
இவற்றையெல்லாம் பின்பற்றிப் பாருங்கள். ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றுவது பிறகு சுலபமாகும். சுலபமானால், அது பழக்கமாக மாறும். எந்தச் சிக்கலையும் எளிதில் கையாளப்பழகுவீர்கள். பிறகு வெற்றிகள் வசமாகும்!!
Similar topics
» இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்… ஒவ்வொரு நாளும் இனிய நாளே!
» வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
» குழந்தையின் வழியைப் பின்பற்றினால் போதும்...!!
» தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க! - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்?
» கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்
» வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
» குழந்தையின் வழியைப் பின்பற்றினால் போதும்...!!
» தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க! - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்?
» கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|