புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Sathiyarajan |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
Page 1 of 1 •
சென்ற நுாற்றாண்டு வரை, நம்மூரில் பெண்கள் எவ்வளவு
மோசமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை விலாவாரியாக
விளக்கியுள்ளது, 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்'
என்ற நுால்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான்
போன்ற மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாகக்
காணப்பட்டன என்று ஆங்கில அரசின் குறிப்புகள்
தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில்
ஓரிடத்தில் காணப்பட்ட, 10 ஆயிரம் ராஜஸ்தானியருள்,
ஒரு பெண் மகவு கூட இல்லை.
மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில்,
ஆறு வயதிற்கு குறைந்த ஒரு பெண் குழந்தை கூட இல்லை.
இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அப்பகுதியில்
பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன்
அறிவிக்க ஆட்களை நியமித்தார், அலகாபாத் நீதிபதி.
குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர் காவலாளிகள்,
காவல் அதிகாரிகள் முதலியோரும் அப்பகுதியில் பிறக்கும்
பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க
வேண்டும் என்று ஆணையிட்டார்.
இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள்
அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு
வெளியூர்களுக்குக் குடி பெயர்ந்தனர்.
மணவாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கூட அறியாத
பாலகர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால்,
பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல.
பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க,
10 வயது முடியும் முன், அவளுடன் அவள் கணவன், 'செக்ஸ்'
உறவு கொள்ளுதல் கூடாது என்று, 1860ல் சட்டம் கொண்டு
வந்தது, ஆங்கில அரசாங்கம்.
இதுவே எவ்வளவு கொடுமை!
ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்திக்
கொண்டே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை
அமைத்து, தங்கள் நியாயமற்ற இச்சைகளைத் தீர்த்துக்
கொண்டனர், ஆண்கள்.
இந்தியாவின் முதல் ஜனத் தொகை கணக்கெடுப்பு,
1871ல் எடுக்கப்பட்டது. அப்போது, கல்வி அறிவு பெற்ற
பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர்.
அதாவது, நுாற்றுக்கு ஒருவர் கூட இல்லை.
பின்னர், 1891ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்
படி, இந்திய ஜனத்தொகை, 29 கோடி பேர். இதில், 14 கோடிப்
பேர் பெண்கள். அதில் இரண்டரை கோடி பெண்கள்
விதவைகள். இதில், வயதான விதவைகளைச்
சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட
கொடுமை இது!
மோசமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை விலாவாரியாக
விளக்கியுள்ளது, 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்'
என்ற நுால்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான்
போன்ற மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாகக்
காணப்பட்டன என்று ஆங்கில அரசின் குறிப்புகள்
தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில்
ஓரிடத்தில் காணப்பட்ட, 10 ஆயிரம் ராஜஸ்தானியருள்,
ஒரு பெண் மகவு கூட இல்லை.
மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில்,
ஆறு வயதிற்கு குறைந்த ஒரு பெண் குழந்தை கூட இல்லை.
இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அப்பகுதியில்
பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன்
அறிவிக்க ஆட்களை நியமித்தார், அலகாபாத் நீதிபதி.
குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர் காவலாளிகள்,
காவல் அதிகாரிகள் முதலியோரும் அப்பகுதியில் பிறக்கும்
பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க
வேண்டும் என்று ஆணையிட்டார்.
இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள்
அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு
வெளியூர்களுக்குக் குடி பெயர்ந்தனர்.
மணவாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கூட அறியாத
பாலகர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால்,
பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல.
பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க,
10 வயது முடியும் முன், அவளுடன் அவள் கணவன், 'செக்ஸ்'
உறவு கொள்ளுதல் கூடாது என்று, 1860ல் சட்டம் கொண்டு
வந்தது, ஆங்கில அரசாங்கம்.
இதுவே எவ்வளவு கொடுமை!
ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்திக்
கொண்டே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை
அமைத்து, தங்கள் நியாயமற்ற இச்சைகளைத் தீர்த்துக்
கொண்டனர், ஆண்கள்.
இந்தியாவின் முதல் ஜனத் தொகை கணக்கெடுப்பு,
1871ல் எடுக்கப்பட்டது. அப்போது, கல்வி அறிவு பெற்ற
பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர்.
அதாவது, நுாற்றுக்கு ஒருவர் கூட இல்லை.
பின்னர், 1891ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்
படி, இந்திய ஜனத்தொகை, 29 கோடி பேர். இதில், 14 கோடிப்
பேர் பெண்கள். அதில் இரண்டரை கோடி பெண்கள்
விதவைகள். இதில், வயதான விதவைகளைச்
சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட
கொடுமை இது!
இதில்...
ஒரு வயது விதவை, 597 பேர்; 1-2 வயது - 492 பேர்; 2-3 வயது -
1,257 பேர்; 3-4 வயது விதவை, 2,827 பேர். இப்படிப் போகிறது
இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!
பல பெண்களை, ஒரு ஆண் மணக்கும் பழக்கமும்
இருந்துள்ளது. ஒரு குடும்பத்தில் திருமணமாகி செல்லும்
பெண், எந்த வகையிலாவது தன் கணவன் மற்றும் அவனது
உறவினர்களது விருப்பத்திற்கு மாறாக நடந்தால்,
தன் விருப்பத்திற்கு இணங்க, வேறு பெண்களை கணவன்
திருமணம் செய்து கொள்ள முடியும்.
பல கணவன்மார்கள் தங்கள் மலட்டுத் தனத்தை பெண்
மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர்.
கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும்
பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, கணவனுடன்,
அவளையும் உடன்கட்டை ஏற்றிக் கொன்றனர்.
ராஜஸ்தானில், 25 சதவீதம் பெண்கள், உடன்கட்டை ஏறினர்
என்று அரசு குறிப்பு காட்டுகிறது. கணவன் இறந்த பின்,
உடன்கட்டை ஏறுவது அக்குடும்பத்தின் உயர்ந்த சமூக
நிலையைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது.
அதனால், தங்கள் குடும்ப மதிப்பை நிலை நாட்ட, கணவன்
இறந்த பின், தாமாகவே உடன்கட்டை ஏற முன் வந்தனர்,
பெண்கள். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு
கருத்தை, சமூகத்தில் பரப்பி, அதன் மூலம் இதற்கு
பெண்ணை நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.
— இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நுால்...
கலாசாரம், பண்பாடு பற்றி நாம் பீற்றிக் கொள்வதில்
ஒன்றும் குறைச்சலில்லை.
-
-----------------------------------------
அந்துமணி பா.கே.ப - வாரமலர்
ஒரு வயது விதவை, 597 பேர்; 1-2 வயது - 492 பேர்; 2-3 வயது -
1,257 பேர்; 3-4 வயது விதவை, 2,827 பேர். இப்படிப் போகிறது
இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!
பல பெண்களை, ஒரு ஆண் மணக்கும் பழக்கமும்
இருந்துள்ளது. ஒரு குடும்பத்தில் திருமணமாகி செல்லும்
பெண், எந்த வகையிலாவது தன் கணவன் மற்றும் அவனது
உறவினர்களது விருப்பத்திற்கு மாறாக நடந்தால்,
தன் விருப்பத்திற்கு இணங்க, வேறு பெண்களை கணவன்
திருமணம் செய்து கொள்ள முடியும்.
பல கணவன்மார்கள் தங்கள் மலட்டுத் தனத்தை பெண்
மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர்.
கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும்
பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, கணவனுடன்,
அவளையும் உடன்கட்டை ஏற்றிக் கொன்றனர்.
ராஜஸ்தானில், 25 சதவீதம் பெண்கள், உடன்கட்டை ஏறினர்
என்று அரசு குறிப்பு காட்டுகிறது. கணவன் இறந்த பின்,
உடன்கட்டை ஏறுவது அக்குடும்பத்தின் உயர்ந்த சமூக
நிலையைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது.
அதனால், தங்கள் குடும்ப மதிப்பை நிலை நாட்ட, கணவன்
இறந்த பின், தாமாகவே உடன்கட்டை ஏற முன் வந்தனர்,
பெண்கள். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு
கருத்தை, சமூகத்தில் பரப்பி, அதன் மூலம் இதற்கு
பெண்ணை நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.
— இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நுால்...
கலாசாரம், பண்பாடு பற்றி நாம் பீற்றிக் கொள்வதில்
ஒன்றும் குறைச்சலில்லை.
-
-----------------------------------------
அந்துமணி பா.கே.ப - வாரமலர்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|