புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 8 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 8 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 8 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
திரைப் பிரபலங்கள்  - Page 8 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 8 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 8 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 8 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 8 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 8 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப் பிரபலங்கள்


   
   

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:52 pm

First topic message reminder :

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


avatar
Guest
Guest

PostGuest Sun Feb 18, 2018 12:34 am

முழுப் பெயர் போட்டதால முதல புரியாமலே படிச்சேன்.அப்புறமா திரும்பி மேலே போனேன்.இப்போ புரிந்தது.
அவர் தான் எம்.ஆர்.ராதா.
நன்றி.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 18, 2018 12:43 am

18.02.2018 


என்ன மூர்த்தி, அதுக்குள்ளாறவா படிச்சிட்டீங்க. நீங்க என்ன எந்திரன் [சினிமா] ரோபோவா? புத்தகத்தை இப்டீ ஒரு திருப்பு, அப்டி ஒரு திருப்பு, படிச்சு முடிக்குமே, அதே மாதிரி. ரொம்பத்தான் ஸ்பீடா படிக்கிறீங்க.


Heezulia

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 18, 2018 7:51 am

heezulia wrote:12.02.2018 


நன்றி மூர்த்தி சார். 


உங்க பதிலுக்கு விளையாட்டா பதில் எழுதணும்னு ஆசைதான். என்ன செய்றது?


போதும் சார், நான் விளையாட்டா எதையா..........வது எழுதி வைக்க, நிதானமில்லாம, மரியாதை குறைவா எழுதிட்டேன்னு சொல்ல, எதுக்கு சா.........ர் இந்த வம்பு. எதை எழுதணுமோ, அதை மட்ம்.........டும் எழுதிட்டு, என் குறும்புத்தனத்தை இங்க வெளிகாட்டா.................ம இருக்கிறதுதான் நல்லது. 


Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1259376
சண்டையும் சச்சரவுகளும் ஜகசம்ப்பா.
தொடருங்கள் நல்லதே நடக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 18, 2018 8:00 am

heezulia wrote:18.02.2018 


என்ன மூர்த்தி, அதுக்குள்ளாறவா படிச்சிட்டீங்க. நீங்க என்ன எந்திரன் [சினிமா] ரோபோவா? புத்தகத்தை இப்டீ ஒரு திருப்பு, அப்டி ஒரு திருப்பு, படிச்சு முடிக்குமே, அதே மாதிரி. ரொம்பத்தான் ஸ்பீடா படிக்கிறீங்க.


Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1259783
மூர்த்தி எதிலும் தீயா இருப்பார்.
ஏதாவது சந்தேகம் கேட்டால்
எங்கு தேடுவாரோ தெரியாது அக்குவேரா
ஆணிவேரா தெளிவுபடுத்தி விடுவார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 18, 2018 12:15 pm

heezulia wrote:ஈகரை ஒரு நாலு நாள் ப்ளாக் ஆன உடனே, நான் வராதமாதிரி ஏதோ செஞ்சுட்டாங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்.

மற்றவர்களை பற்றி தவறாக நினைப்பது இயல்புதான் .நீங்கள் விதிவிலக்கு இல்லை.
ஈகரை என்றுமே அவ்வளவு மோசமாக நடக்காது.
வரைமுறைகள் /விதிமுறைகள் இருக்கிறது/ அதை கடைபிடிப்போம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பண்ணமாட்டோம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 18, 2018 12:54 pm

T.N.Balasubramanian wrote:
heezulia wrote:ஈகரை ஒரு நாலு நாள் ப்ளாக் ஆன உடனே, நான் வராதமாதிரி ஏதோ செஞ்சுட்டாங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்.

மற்றவர்களை பற்றி தவறாக நினைப்பது இயல்புதான் .நீங்கள் விதிவிலக்கு இல்லை.
ஈகரை என்றுமே அவ்வளவு மோசமாக நடக்காது.
வரைமுறைகள் /விதிமுறைகள் இருக்கிறது/ அதை கடைபிடிப்போம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பண்ணமாட்டோம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259843
ஈகரைக்குள் நுழைய முடியாது என்பது
ஒவ்வொருவரையும் என்ன பாடு படுத்தி
விடுகிறது என்பதை கவனியுங்கள் ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 18, 2018 1:31 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
heezulia wrote:ஈகரை ஒரு நாலு நாள் ப்ளாக் ஆன உடனே, நான் வராதமாதிரி ஏதோ செஞ்சுட்டாங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்.

மற்றவர்களை பற்றி தவறாக நினைப்பது இயல்புதான் .நீங்கள் விதிவிலக்கு இல்லை.
ஈகரை என்றுமே அவ்வளவு மோசமாக நடக்காது.
வரைமுறைகள் /விதிமுறைகள் இருக்கிறது/ அதை கடைபிடிப்போம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பண்ணமாட்டோம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259843
ஈகரைக்குள் நுழைய முடியாது என்பது
ஒவ்வொருவரையும் என்ன பாடு படுத்தி
விடுகிறது என்பதை கவனியுங்கள் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1259850

பலராலும் வரமுடியவில்லை. வரமுடிந்தது இருவரால் . அதை சரி செய்ய எடுத்த முயற்சிகளும் பதிவிட்டுள்ளோம்.
உங்களாலும்தான் வரமுடியவில்லை . நீங்கள் உங்களை block செய்துள்ளதாக நினைக்காதது ஈகரையின் மீதும் அதன் விதிமுறைகளின் மீதுள்ள நன்னம்பிக்கை .
தனி ஒருவனை நிந்திக்கலாம் .ஒரு அமைப்பை பற்றி குறை கூறுவது, அதுவும் புதிதாக சேர்ந்தவர்
குறை காணும் போது விதிமுறைகளை எடுத்துரைப்பது நிர்வாக குழுவின் கடமை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 18, 2018 1:57 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:மற்றவர்களை பற்றி தவறாக நினைப்பது இயல்புதான். நீங்கள் விதிவிலக்கு இல்லை. ஈகரை என்றுமே அவ்வளவு மோசமாக நடக்காது.
வரைமுறைகள் /விதிமுறைகள் இருக்கிறது/ அதை கடைபிடிப்போம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பண்ணமாட்டோம்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259843
ஈகரைக்குள் நுழைய முடியாது என்பது
ஒவ்வொருவரையும் என்ன பாடு படுத்தி
விடுகிறது என்பதை கவனியுங்கள் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1259850 

18.02.2018 

சா...........................ர், முத்து சா........................ர், 

செரீ ..........................யா சொன்னீங்க சார். கரீ.................ட்டு சார். கரீட்டு. 

என்ன பாடு படுத்துச்சு மட்டுமில்ல சார், என்னவெல்லாமோ ............ நெனக்க தோணுச்சுல்ல. அந்த நெனப்புலதான் நான் நெனச்சுது ஒண்ணு. மத்தவங்க வேண்ணா அவங்க நெனச்சத சொல்லாம  இருந்திருக்கலாம். நான் வெளிப்படையா சொல்லிட்டேன். அம்புட்டுதான். 

நெஜமாவே பாலு சாருக்கு என்ன பதில் எழுதுறதுன்னு தெணறிட்டு இருந்தேன் முத்து சார். நீங்க ஒரு கோடு போட்டு காட்டிட்டீங்க. நன்றியோ நன்றி சார். 

ஆனா பாலு சார் பயங்கரமான ஸ்ட்ரிக்ட் & சீரியஸ் மனிதர்னு நல்லாவே தெரியுது. விளையாட்டெல்லாம் அவர்ட்ட செல்லவே செல்லாது. 

அச்சச்சோ, இதுக்கு மேல ஒண்.................ணும் பேசக்கூடாதே. 

இன்னொருக்கா நன்றி முத்து சார். 

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 28, 2018 6:37 pm

28.02.2018

ந.மா. முத்துக்கூத்தன்

இப்படி ஒரு பாடலாசிரியர் இருந்தாராம். இவர் MGRஇன் பல  படங்களுக்கு பாட்டு எழுதியிருக்காராம். உதவி இயக்குனராக கூட இருந்தாராமே. துணை நடிகராகவும் நடிச்சாராம். அப்புறம் ஏன் முன்னுக்கு வரல? இவர் மகன் மு.கலைவாணன் பொம்மலாட்டக் கலைஞராம். முத்துக்கூத்தன் NSK மேல வச்சிருந்த மதிப்பால, தாமகனுக்கு இந்தப் பேரை வச்சாராம். 

1942ல இருந்து, நாடகங்களிலும், சினிமாலேயும் தன் கலைப் பணியை தொடங்கினார். KR ராமசாமியின் 'கிருட்டினன் நாடக சபா', 'SSR நாடக மன்றம்', MGR நாடக மன்றம்' இதுலே எல்லாம் நகைச்சுவை வேஷத்தில நடிச்சார். 1952ல சினிமா நடிகரானார். பராசக்தி, ரத்தக்கண்ணீர், இராஜராஜன், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதிய பூமி, தாய் மகளுக்கு கட்டிய தாலி உள்ளிட்ட பல படங்களில பல வேஷங்கள்ல நடிச்சிருக்கார். இந்த கால கட்டத்தில்தான் சினிமாவுக்கு பாட்டும் எழுதினாராம். 

1953ல அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, இராஜராஜன், கலையரசி, மந்திரவாதி, திருடாதே, அரசகட்டளை, நாகமலை அழகி உள்ளிட்ட நாப்பதுக்கும் மேலான படங்களுக்கு, பாட்டு, வசனம் எழுதியிருக்காராம்.


இவரின் சில பாடல்கள் :

செந்தமிழே வணக்கம் - நாடோடி மன்னன் 
சம்மதமா இப்போ சம்மதமா - நாடோடி மன்னன் 
ஆயிரம் கைகள் மறைத்து - அரச கட்டளை 
எத்தனை காலம் கனவு கண்டேன் - அரசகட்டளை 

முத்துக்கூத்தன் வில்லுப்பாட்டு கலையில் தேர்ந்தவர். NSK ஒரு வில்லை யூஸ் செஞ்சுட்டு இருந்தாராம். அது மதுரம்ட்ட இருந்துச்சாம்.  முத்துக்கூத்தன், அதை வாங்கிட்டு வந்து, வில்லுப்பாட்டு கலைக்கு புத்துயிர் கொடுத்தவர். NSK யின் வாழ்க்கையை வில்லுப்பாட்டாக வடித்தாராம். அதை NSKயின் முதல் நினைவு நாளில், NSKயின் வீட்டிலேயே நடத்தினாராம். 

அண்ணா, பெரியார், பாரதிதாசன் போன்றோரின் வாழ்க்கை வரலாறை, வில்லுப்பாட்டின் மூலமா நடத்தி, புகழ் பெற்றாராம். ரெண்டாயிரத்துக்கும் மேலான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளையும், மூவாயிரத்துக்கும் மேலான பொம்மலாட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கார். இவர் கலைக்கு செஞ்ச சேவைக்காக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1972ல இவருக்கு 'கலைமாமணி' விருதை கொடுத்து பாராட்டியிருக்கு.


இவர் வாங்கின வேற விருதுகள் :

பாரதிதாசன் விருது 1987 - சென்னை பகுத்தறிவாளர் கழகம் 
நற்றமிழ் கூத்தர் விருது 1998 - தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தாரா பாரதி விருது 2௦௦2 - இலக்கிய வீதி அமைப்பு 
தமிழ் செம்மல் விருது 2௦௦3 - ஆழ்வார்கள் ஆய்வு மையம் 

கொள்கை வழிபட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். மலர்மகன் அப்டீன்னு சமகால கவிஞர். இவர் முத்துக்கூத்தனை "சாயாத கொடிமரம், சரியாத கொள்கைக் குன்று"ன்னு சொல்லியிருக்காராம். 



- முனைவர் மு.இளங்கோவன்

Heezulia  மீண்டும் சந்திப்போம்  

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 01, 2018 1:44 pm

திரைப் பிரபலங்கள்  - Page 8 3838410834 திரைப் பிரபலங்கள்  - Page 8 3838410834



Sponsored content

PostSponsored content



Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக