புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 6 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 6 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 6 I_vote_rcap 
30 Posts - 86%
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 6 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 6 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 6 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
திரைப் பிரபலங்கள்  - Page 6 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 6 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 6 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
திரைப் பிரபலங்கள்  - Page 6 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 6 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 6 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப் பிரபலங்கள்


   
   

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 11:22 pm

First topic message reminder :

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 03, 2018 10:27 pm

சாமர்லா வெங்கட ரங்காராவ்
--
திரைப் பிரபலங்கள்  - Page 6 103459460 திரைப் பிரபலங்கள்  - Page 6 3838410834
-
திரைப் பிரபலங்கள்  - Page 6 Vannathirai-15

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 04, 2018 1:03 am

மற்றவர்கள்   எழுத்துப்  போல்  இல்லாமல்  புதிய  பாணியில்  ருசியாக  எழுதப்படுவதால் யாராவது சூனியம் வைத்திருப்பார்கள் .அல்லது வாஸ்து சரியில்லாமல் இருக்கலாம். கணினியை சற்று  திருப்பி வைத்து எழுதுங்கள்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 04, 2018 2:29 am

04.02.2018
T.N.Balasubramanian wrote:சேவகா!
ஆமா.................... , இப்ப யார கூப்ட்டீங்க? இந்த சேவகன் ஹூ.............வு? [என் பாணியில who?]

T.N.Balasubramanian wrote:ஈகரையின் மறு தாய் அவர்கள் !
அப்ப, அந்த ஒரிஜினல் தாய் யாருன்னு தெரியணுமே!!! 

T.N.Balasubramanian wrote:நன்றாக ஷோ காமிக்கும் அவரை தடை செய்யலாமோ!  
ஏன் பாலு சார், என் மேல் என்னதான்  கோவம் உங்களுக்கு? ஏன் இந்த கொல வெறீ................ங்கறேன்? என்னை வித்த காட்றவ..................ன்னு சொல்லிட்டீங்ஹளே சா............ர், சொல்லிட்டீஹளே!!! இந்த அநியாயத்தை கேக்க யாருமில்லியா......................? 

Heezulia 
 
மேற்கோள் செய்த பதிவு: 1258603



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 04, 2018 2:33 am

04.02.2018

ஐ................ அய்யா சார் ரங்கராவ் பேர் போட்ட போட்டாவை போட்டிருக்காஹளே.

திரைப் பிரபலங்கள்  - Page 6 1571444738 சார். 

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 04, 2018 3:18 am

04.02.2018
மூர்த்தி wrote:மற்றவர்கள் எழுத்துப் போல் இல்லாமல் புதிய பாணியில் ருசியாக எழுதப்படுவதால் யாராவது சூனியம் வைத்திருப்பார்கள். அல்லது வாஸ்து சரியில்லாமல் இருக்கலாம். கணினியை சற்று  திருப்பி வைத்து எழுதுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: ௧௨௫௮௬௧௧

அட நீங்க ஒண்ணு மூர்த்தி சார். புதிய பாணியாவது, ருசியாகவாவது. இது எல்லார்கிட்டேயும் உள்ள, எல்லாருக்கும் தெரிஞ்ச பாணிதான். எப்டீங்க்றீங்களா? நம்ம சாதா...................ரணமா பேசுற, பேச்சு வழக்குல எழுதுறேன். நீங்கல்லாம் செந்............தமிழ்ல எழுதுறீங்க. அம்புட்டுதான் வித்தியாசம். 

இப்ப நீங்க எழுதியிருக்கிறதையே பாருங்களேன். 
"மத்தவங்க  எழுத்து போல இல்லாம, புது................ பாணில டே..............ஸ்ட்டா எழுதுறதனால  யா.....ராச்சும்  சூனியம் வச்சிருப்பாங்க. இல்லேன்னா வாஸ்து சரியில்லாம இருக்கலாம்ல? கம்ப்யூட்டர கொஞ்...........சமா அப்டீ இப்டீ.....ன்னு திருப்பி வச்சு எழுதி பாருங்க, எல்...............லாம் சரியா போவும்". 
இது எப்டீ இருக்கு? நாம் இப்டித்தானே பேசுவோம். இதுதான். வேற ஒண்..........ணும் இல்ல. 

ஆமா.................... அப்டீ யார்தான் சூனியம் வச்சிருப்பாங்க. ஒண்ணு செய்ங்க, வெத்திலைல மை போட்டு பாப்பாங்களே, அது மாதிரி யாராச்சும் இருந்தாங்கன்னா, அத பாத்து, நீங்க அதை வீடியோ எடுத்து அனுப்புங்க. யா..............ருன்னு பாத்துறலாம். யாருன்னு மட்டும் தெரிஞ்சுது................, சும்...............மா விடக்கூடாது பாத்துக்கோங்க, சொல்லிபுட்டேன். பாலு சார்ட்ட சேவகன் யாரோ இருக்கான்.  இவன வச்சு, அவன ஒரு வழி பண்ணிறலாம், சரியா? 

நீங்க வாஸ்த்து சரியில்லாம இருக்கலாம்னு சொன்னீங்களே, அது கூட இருக்கலாம். ஏன்னா நான் லேப்டாப்தான் வச்சிருக்கேன். லேப்டாப்னா, மடீலதானே வச்சுதானே டைப்பணும்? நான் டேபிள் மேலேல்ல வச்சிருக்கேன்.  அது கூட இருக்கலாம். சரி, நான் பாத்துக்குறேன்.

பேச்சோடு பேச்சா, அந்த வெத்தல, மையி, அத மறந்துறாதீங்க, என்ன? 

Heezulia

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 04, 2018 8:54 pm

heezulia wrote:ஏன் பாலு சார், என் மேல் என்னதான்  கோவம் உங்களுக்கு? ஏன் இந்த கொல வெறீ................ங்கறேன்? என்னை வித்த காட்றவ..................ன்னு சொல்லிட்டீங்ஹளே சா............ர், சொல்லிட்டீஹளே!!! இந்த அநியாயத்தை கேக்க யாருமில்லியா......................?

சரியாக புரிந்துகொள்ள தெரியாமை சோகம் சோகம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 04, 2018 10:29 pm

04.02.2018

சரியாக புரிந்து கொள்ள தெரியாமையோ, தெரிந்து கொள்ள முடியாமையோ, என்னவோ ஒண்ணு.

சரி பாலு சார், எனக்கு புரியுற மாதிரி சொல்லியிருக்கலாம்ல. 

"புரிந்து கொள்ள தெரியாமை"ன்னு சொல்லிட்டு விட்டுட்டீங்களே. அப்புறம் எப்டீ எனக்கு புரியும்? உங்கள மாதிரி புத்திசா.................லியா இருந்தா பரவாயில்ல. நாந்தான் மக்..............காச்சே. வெளாவா.....................ரியா சொன்னாதானே எனக்கு மண்டைல ஏறும். 

Heezulia

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 05, 2018 12:15 am

ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் எழுதியது போல், ஐயா எழுதியதும் உங்களை உயர்வாகவும் நகைச்சுவையாகவும் சொல்லப்பட்டது.அவ்வளவுதான்.
........................

வெத்திலை ,மை வாங்க ஆள் அனுப்பி இருக்கிறேன். வந்ததும் சொல்கிறேன்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Feb 05, 2018 1:25 am

04.02.2018

வாங்க மூர்த்தி சார். 

பாலு சார் கலர் கலரா எழுதி, சிம்பாலிக்கா நான் ஷோ காட்றதை  சொல்லியிருந்தது அப்பவே நான் கண்டுபுடிச்சுட்டேன். அவர் மட்டும் என்னை கலாய்க்கலாம், நான் கலாய்க்க கூடாதோ? அதுதான் நானும் கொஞ்சம் விளையாடினேன் சார். 
மூர்த்தி wrote:ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 
மேற்கோள் செய்த பதிவு: 1258700

இத்துனூ.......................... ண்டு கூட நான் தப்பா நினைக்கல, நினைக்கவும் தெரியாது. அப்புறம் எங்க பெருசா எடுத்துக்கிறது. என்னை திட்டினா கூட நான் ஒண்ணும் நெனச்சுக்க மாட்டேன் சார். திட்ற மாதிரி நான் நடந்துகிட்டோமோன்னுதான் யோசிப்பேன். அதுக்குன்னு இப்பவே திட்ட ஆரம்பிச்சிறாதீங்க. 

நான் ரொம்ப ரொம்....................ப ஜா.......................... லி டைப் சார். கேலி கிண்டல்லாம் என்கிட்ட நிறையவே எதிர்பார்க்கலாம் சார். காமெடி சென்ஸ் நிறைய உண்டு. 

பாலு சாரும், நீங்களும் என்னை உயர்வா நெனைக்கிறதை பற்றி ரொம்ப சந்தோ............ஷத்துடன் நன்றி சொல்லிக்கிறேன். நாம பேசுற மாதிரி எழுதுறதா உயர்வு? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. 

வெத்தல வாங்கிட்டு வர ஆள அனுப்பினீங்களே, பெரிய வெத்தலயா வாங்கிட்டு வர சொன்னீங்களா? அப்பதான் சூனியம் வச்சது யாருன்னு அதுல மை போட்டு பார்க்கும்போது, வீடியோ எடுக்க உங்களுக்கு வசதியா இருக்கணும்ல. 

Heezulia

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 05, 2018 1:41 pm

Heezulia wrote:ஏன் பாலு சார், என் மேல் என்னதான் கோவம் உங்களுக்கு? ஏன் இந்த கொல வெறீ................ங்கறேன்? என்னை வித்த காட்றவ..................ன்னு சொல்லிட்டீங்ஹளே சா............ர், சொல்லிட்டீஹளே!!! இந்த அநியாயத்தை கேக்க யாருமில்லியா......................?
எப்பிடி கூப்பிடுவது ? அம்மா ஹீஸுலியாவா / சகோதரி ஹிஸுலியாவா?வயது தெரியவில்லையே !
மரியாதையாக அக்கா என்றே கூப்பிடலாம் .
கொலவெறி ....கோவம்.. அநியாயம் ... எங்கேம்மா இப்பிடி எல்லாம் அர்த்தம் வரும்படி எழுதியுள்ளேன்.
போலீஸ்காரன் அல்லது நீதிபதி யாராவது இதை படிச்சா suo moto கேஸுலே என்னை உள்ள தள்ளிடுவாங்களே. ... அந்த பதிவை அபேஸ் பண்ணவேண்டியதுதான்.....!!!!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக