புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 20 of 29 •
Page 20 of 29 • 1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
08.02.2018
Heezulia
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
08.02.2018
உங்க மூ...............ணு பப்பீஸ் மட்டும் என்ன SK, அதுங்களும் ஓடோ................... ஓடுன்னுல்ல ஓடுது.
Heezulia
அதுவும் சும்மாவா ஓடுது. சாக்ஸ் போட்டுட்டுல்ல ஓடுது. சரியா பாருங்க!!!by SK on Thu Feb 08, 2018
இது என்ன இப்படி ஓடுது
உங்க மூ...............ணு பப்பீஸ் மட்டும் என்ன SK, அதுங்களும் ஓடோ................... ஓடுன்னுல்ல ஓடுது.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
12.02.2018
இயக்குநர் ஸ்ரீதர் பம்பாய்க்குச் போனா, ஹிந்தி சினிமா பிரபலங்கள் எல்லாரும் வந்து வரவேற்பாங்களாம். அவங்களோடு தங்க சொல்வாங்களாம்.
காதலிக்க நேரமில்லை. எனக்கா? அது இல்லீங்க. பின்னே ஸ்ரீதருக்கா? அதுவும் இல்ல. அவர் எடுத்த படத்த சொல்றேன். அந்த படத்துக்காக ஹீரோயினை செலெக்ட் செஞ்சாராம். ஒரு பொண்ணு வந்தா. அவ போட்டாவ அவர்ட்ட கொடுத்தா. அவரும் வாங்கி வச்சுட்டு, “சரி போ. நான் சொல்றேன்” னு சொல்லி அனுப்பிட்டார்.
ஒரு வாரம் ஆச்சு. அந்த பொண்ணு ஸ்ரீதர்ட்ட வந்தா. அவளை ஒரு பார்வை பார்த்தார். என்ன சொல்லிட்டார்? “நீ எத்தன தடவ வந்தாலும், நீ தலைகீழ நின்னாகூட, நீ நடிக்க முடியாதும்மா. போம்மா, போ..............” ன்னு அவளை அனுப்பிட்டாராம்.
அப்புறமா அந்த பொண்ணு தமிழ் படத்தில நடிக்கவே முடியாம போச்சு. ஆனா சினிமாவில கொடி கட்டி பறந்து, ஆம்பளைங்களோட கனவுக்கன்னியாய் இருக்கிற அளவுக்கு வளர்ந்துட்டா அவ. என்ன என்ன, என்ன யோசிக்கிறீங்கன்னு புரியுது. தமிழ் சினிமாலதானே நடிக்கலேன்னு சொன்னேனா? ஹிந்தி சினிமாவுக்கு போயிட்டா.
சரி, ஒரு டைரக்டர்தான் நம்மள வேணாம்னுட்டாரேன்னு அவள் பேசாம இருந்தாளா? இல்லியே. எப்படியோ சினிமாவுக்கு போயிட்டாள்ல. அந்த பப்லி நடிகை ஹேமமாலினி.
Heezulia
தமிழ்நாட்ல பெரீ.................ய நடிகர். எல்லாரும் அண்ணா.........................................ந்து பார்க்கிற இடத்ல இருந்த நடிகர். அவர் தன்னுடைய முதல் பட டைரக்டர்ட்ட போய் கையைக் கட்டி நிக்கிறாரு.
“சார்எப்படியா.....வது...................”
என்ன....., அதான் சான்ஸ் கொடுத்துட்டேன்".
“இந்தப் படத்தில் எப்படியாவது எனக்கு ஒரே ஒரு க்ளோஸப்” என்று கெஞ்சுறார். கோவம் வந்துருச்சு அந்த இங்கிலீஷ் டைரக்டருக்கு.
“ஓமுகத்த நீ கண்ணாடியில் பார்த்ததில்லையா மேன்? பல்லு வேற எத்திக்கிட்டிருக்கு. நாடியில் பள்ளம் விழுந்திருக்கு. எப்படி க்ளோஸப் போடமுடியும் போ! போ!” என்று விரட்டினார்.
அந்த முகத்துக்காகத்தான் தமிழகம் இருவது வருஷத்ல ஏங்க ஆரம்பிச்சுது. தீப்பெட்டில, சுவரொட்டீல அந்த முகத்தைப் பார்க்க முடியாதா, எங்யா.................வது அந்த முகம் தெரிஞ்சுறாதான்னு முப்பது நாப்பது வருஷமா ஏங்குச்சு. அந்த முகத்துக்கு சொந்தக்காரர், உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும். இருந்தாலும் நான் சொல்லணும்ல. எம்.ஜி.ஆர்.
அவரை திட்டின டைரக்டர் எல்லீஸ்.ஆர். டங்கன். அந்தப் படத்தின் பெயர் சதிலீலாவதி.
***********************************************இயக்குநர் ஸ்ரீதர் பம்பாய்க்குச் போனா, ஹிந்தி சினிமா பிரபலங்கள் எல்லாரும் வந்து வரவேற்பாங்களாம். அவங்களோடு தங்க சொல்வாங்களாம்.
காதலிக்க நேரமில்லை. எனக்கா? அது இல்லீங்க. பின்னே ஸ்ரீதருக்கா? அதுவும் இல்ல. அவர் எடுத்த படத்த சொல்றேன். அந்த படத்துக்காக ஹீரோயினை செலெக்ட் செஞ்சாராம். ஒரு பொண்ணு வந்தா. அவ போட்டாவ அவர்ட்ட கொடுத்தா. அவரும் வாங்கி வச்சுட்டு, “சரி போ. நான் சொல்றேன்” னு சொல்லி அனுப்பிட்டார்.
ஒரு வாரம் ஆச்சு. அந்த பொண்ணு ஸ்ரீதர்ட்ட வந்தா. அவளை ஒரு பார்வை பார்த்தார். என்ன சொல்லிட்டார்? “நீ எத்தன தடவ வந்தாலும், நீ தலைகீழ நின்னாகூட, நீ நடிக்க முடியாதும்மா. போம்மா, போ..............” ன்னு அவளை அனுப்பிட்டாராம்.
அப்புறமா அந்த பொண்ணு தமிழ் படத்தில நடிக்கவே முடியாம போச்சு. ஆனா சினிமாவில கொடி கட்டி பறந்து, ஆம்பளைங்களோட கனவுக்கன்னியாய் இருக்கிற அளவுக்கு வளர்ந்துட்டா அவ. என்ன என்ன, என்ன யோசிக்கிறீங்கன்னு புரியுது. தமிழ் சினிமாலதானே நடிக்கலேன்னு சொன்னேனா? ஹிந்தி சினிமாவுக்கு போயிட்டா.
சரி, ஒரு டைரக்டர்தான் நம்மள வேணாம்னுட்டாரேன்னு அவள் பேசாம இருந்தாளா? இல்லியே. எப்படியோ சினிமாவுக்கு போயிட்டாள்ல. அந்த பப்லி நடிகை ஹேமமாலினி.
ஒரு நிகழ்ச்சில நம்பிக்கையை பற்றி பேசும்போது வைரமுத்து, இந்த ரெண்டு சமாச்சாரத்தையும் சொன்னார்.
Heezulia
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எம்ஜிஆர் மற்றும் ஹேமமாலினி ஆகியோர் எவ்வளவு உயரத்திற்கு சென்றார்கள்
என்பதை விட அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை பதிவிட்ட முறை
அருமை.
என்பதை விட அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை பதிவிட்ட முறை
அருமை.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
12.02.2018
நன்றி SK & முத்து சார்.
தல, கால்கள், கைகள், கண்கள் போச்சு. யாருக்கு? பாகவதருக்கு. தியாகராஜ பாகவதர்தான்.
என்ன ஆச்சு அவருக்கு? இதெல்லாம் ஒரே.......... சமயத்தில இல்லீங்க. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சமயத்தில போச்சு. எப்பப்ப போச்சு. நவீன சாரங்கதாரா[1936]படத்தில கைகள்போச்சு. அம்பிகாபதி [1937] படத்தில தலையே........ போச்சு. அசோக்குமார் [1941] படத்தில கண்கள் போச்சு.
இப்படீல்லாம் நடிச்ச பாகவதர் சிவகாமி படத்தில நடிச்சிட்டுஇருக்கும்போதே, நிஜமா............வே கண்பார்வை போயிருச்சாம். ஆனா அவர் 1959ல மறைந்த பின்னால 1960லதான் சிவகாமி படம் ரிலீஸ் ஆச்சாம்.
*******************************************************
ஆரம்ப காலத்ல, ஒரே................... ஒரு ப்ரொஜக்ட்டரை வச்சுதான் சினிமாவை காட்டினாங்களாம். அதனால ஒரு ரீல் முடிஞ்சதும், அடுத்த ரீலை மாத்தறதுக்கு கொஞ்ச நேரம் ஆகுமாம். இது தவிர, ஃபிலிம் சட்டுன்னு தீப்பிடிக்க கூடியது. இதனால கூட ரீலை மாத்த வேண்டிய நிலை. ரீல் ஓடிட்டே இருந்தா ப்ரொஜக்ட்டர் சூடாயிரும்ல. அந்த சமயத்தில படத்தை நிப்பாட்டிட்டு, ரீலை மாத்தினாங்க. அதனால என்னாச்சுன்னா, ஒரு படத்துக்கு அஞ்சாறு இடைவேளை விட்டாங்களாம்.
Heezulia
நன்றி SK & முத்து சார்.
தல, கால்கள், கைகள், கண்கள் போச்சு. யாருக்கு? பாகவதருக்கு. தியாகராஜ பாகவதர்தான்.
என்ன ஆச்சு அவருக்கு? இதெல்லாம் ஒரே.......... சமயத்தில இல்லீங்க. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சமயத்தில போச்சு. எப்பப்ப போச்சு. நவீன சாரங்கதாரா[1936]படத்தில கைகள்போச்சு. அம்பிகாபதி [1937] படத்தில தலையே........ போச்சு. அசோக்குமார் [1941] படத்தில கண்கள் போச்சு.
இப்படீல்லாம் நடிச்ச பாகவதர் சிவகாமி படத்தில நடிச்சிட்டுஇருக்கும்போதே, நிஜமா............வே கண்பார்வை போயிருச்சாம். ஆனா அவர் 1959ல மறைந்த பின்னால 1960லதான் சிவகாமி படம் ரிலீஸ் ஆச்சாம்.
*******************************************************
ஆரம்ப காலத்ல, ஒரே................... ஒரு ப்ரொஜக்ட்டரை வச்சுதான் சினிமாவை காட்டினாங்களாம். அதனால ஒரு ரீல் முடிஞ்சதும், அடுத்த ரீலை மாத்தறதுக்கு கொஞ்ச நேரம் ஆகுமாம். இது தவிர, ஃபிலிம் சட்டுன்னு தீப்பிடிக்க கூடியது. இதனால கூட ரீலை மாத்த வேண்டிய நிலை. ரீல் ஓடிட்டே இருந்தா ப்ரொஜக்ட்டர் சூடாயிரும்ல. அந்த சமயத்தில படத்தை நிப்பாட்டிட்டு, ரீலை மாத்தினாங்க. அதனால என்னாச்சுன்னா, ஒரு படத்துக்கு அஞ்சாறு இடைவேளை விட்டாங்களாம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
12.02.2018
புதிய பறவை படத்ல மொதல்ல சரோஜாதேவி கேரக்டரில் சௌகார் ஜானகியும், சௌகார் ஜானகி கேரக்டரில் சரோஜாதேவியும் நடிப்பதாக இருந்துச்சு. அதுவரை குடும்பப் பொண்ணாக நடிச்ச சௌகார், கிளப் பாடகியாக, வித்தியாசமாக நடிக்கிறது நல்லா இருக்கும்னு சிவாஜிதான் சொன்னாராம். டைரக்டர் தாதா மிராசிக்கு, சரீன்னு சொல்றதுக்கு மனசே……………. இல்லயாம். இந்தப் படத்தில, முதல்ல படமாக்கப்பட்ட பாட்டு “பார்த்த ஞாபகம் இல்லையோ”. இந்தப் பாட்டில் சௌகாரின் ஸ்டைலை பார்த்து, தாதா அசந்து போயிட்டாராம். சரி, சிவாஜி நெனச்சது, சொல்றது சரிதான்னு, சிவாஜி சொன்னபடியே செஞ்சுட்டாராம்.
Heezulia
புதிய பறவை படத்ல மொதல்ல சரோஜாதேவி கேரக்டரில் சௌகார் ஜானகியும், சௌகார் ஜானகி கேரக்டரில் சரோஜாதேவியும் நடிப்பதாக இருந்துச்சு. அதுவரை குடும்பப் பொண்ணாக நடிச்ச சௌகார், கிளப் பாடகியாக, வித்தியாசமாக நடிக்கிறது நல்லா இருக்கும்னு சிவாஜிதான் சொன்னாராம். டைரக்டர் தாதா மிராசிக்கு, சரீன்னு சொல்றதுக்கு மனசே……………. இல்லயாம். இந்தப் படத்தில, முதல்ல படமாக்கப்பட்ட பாட்டு “பார்த்த ஞாபகம் இல்லையோ”. இந்தப் பாட்டில் சௌகாரின் ஸ்டைலை பார்த்து, தாதா அசந்து போயிட்டாராம். சரி, சிவாஜி நெனச்சது, சொல்றது சரிதான்னு, சிவாஜி சொன்னபடியே செஞ்சுட்டாராம்.
Heezulia
- Sponsored content
Page 20 of 29 • 1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 29
|
|