புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 11 of 29 •
Page 11 of 29 • 1 ... 7 ... 10, 11, 12 ... 20 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
03.01.2018
அனுப்பினதுல ஏதாவது தப்புன்னு தெரிஞ்சா, அப்புறமா திருத்த முடியல. 'மேற்கோள்' மட்டும்தான் இருக்கு. 'திருத்து' 'delete' ஐ காணோம். எப்பவுமே அந்த மூணும் தெரியாதா?
பீம்சிங் முதல் முதலா செந்தாமரைனு ஒரு படத்தை டைரக்ட் செஞ்சார். இந்தப் படம் சீக்கிரமா ரிலீஸ் செய்ய முடியாத நிலையில், அம்மையப்பன் என்கிற படத்தை டைரக்ட் செஞ்சு ரிலீஸ் ஆச்சு. ஆனா இந்தப் படம் ஓடல. ஆனா பீம்சிங் தலைல கைய வச்சுட்டு சோர்ந்து உக்காரலியாம். இந்த
சமயத்தில்தான் அவர் சுறுசுறுப்பா வேல செஞ்சாராம்.
எப்படி ? ‘பா’ வரிசை படங்களையா ..... எடுக்க ஆரம்பிச்சார். எல்லா படங்களும் வெற்றி. AVM சரவணன் பீம்சிங்கை “இவர் பீம்சிங் இல்ல, பாம்சிங்”ன்னு சொன்னாராம்.
Heezulia
அனுப்பினதுல ஏதாவது தப்புன்னு தெரிஞ்சா, அப்புறமா திருத்த முடியல. 'மேற்கோள்' மட்டும்தான் இருக்கு. 'திருத்து' 'delete' ஐ காணோம். எப்பவுமே அந்த மூணும் தெரியாதா?
பீம்சிங் முதல் முதலா செந்தாமரைனு ஒரு படத்தை டைரக்ட் செஞ்சார். இந்தப் படம் சீக்கிரமா ரிலீஸ் செய்ய முடியாத நிலையில், அம்மையப்பன் என்கிற படத்தை டைரக்ட் செஞ்சு ரிலீஸ் ஆச்சு. ஆனா இந்தப் படம் ஓடல. ஆனா பீம்சிங் தலைல கைய வச்சுட்டு சோர்ந்து உக்காரலியாம். இந்த
சமயத்தில்தான் அவர் சுறுசுறுப்பா வேல செஞ்சாராம்.
எப்படி ? ‘பா’ வரிசை படங்களையா ..... எடுக்க ஆரம்பிச்சார். எல்லா படங்களும் வெற்றி. AVM சரவணன் பீம்சிங்கை “இவர் பீம்சிங் இல்ல, பாம்சிங்”ன்னு சொன்னாராம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
03.01.2018
AVM குமரனுக்கு ம்யூசிக் மேல ரொம்ப ஈடுபாடு உண்டாம். இசைஞானம் உள்ளவராம். அவர் படங்களுக்கு சுதர்சனம் ம்யூசிக் போட்டார்னா, அவர் பக்கத்தில போய் உக்காந்துக்குவாராம் குமரன். சில நேரங்கள்ல சில ட்யூன்களை விசிலடிச்சு காட்டுவாராம். AVM படங்களுக்கு ம்யூசிக்கு இவர் பங்களிப்பு நிறைய இருக்குமாம்.
Heezulia
AVM குமரனுக்கு ம்யூசிக் மேல ரொம்ப ஈடுபாடு உண்டாம். இசைஞானம் உள்ளவராம். அவர் படங்களுக்கு சுதர்சனம் ம்யூசிக் போட்டார்னா, அவர் பக்கத்தில போய் உக்காந்துக்குவாராம் குமரன். சில நேரங்கள்ல சில ட்யூன்களை விசிலடிச்சு காட்டுவாராம். AVM படங்களுக்கு ம்யூசிக்கு இவர் பங்களிப்பு நிறைய இருக்குமாம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
04.01.2018
MGR முதல்ல தமிழ் படத்திலதான் நடிச்சிருக்காராம், சதிலீலாவதி, 1936 ல.
மூணு வேற மொழி படங்களில நடிச்சிருக்காராம்.
Ek Thaa Raja 1951 - ஹிந்தி,
சர்வாதிகாரி 1951 - தெலுங்கு,
ஜெனோவா 1953 - மலையாளம்.
இதெல்லாம் தமிழ்ல இருந்து அங்க போச்சான்னு தெரியல. டப்பிங்கா இருக்குமா, ரீமேக்கா, தெரியல.
Heezulia
MGR முதல்ல தமிழ் படத்திலதான் நடிச்சிருக்காராம், சதிலீலாவதி, 1936 ல.
மூணு வேற மொழி படங்களில நடிச்சிருக்காராம்.
Ek Thaa Raja 1951 - ஹிந்தி,
சர்வாதிகாரி 1951 - தெலுங்கு,
ஜெனோவா 1953 - மலையாளம்.
இதெல்லாம் தமிழ்ல இருந்து அங்க போச்சான்னு தெரியல. டப்பிங்கா இருக்குமா, ரீமேக்கா, தெரியல.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
04.01.2018
NS கிருஷ்ணன் - கலைவாணர்
MGR - புரட்சி நடிகர் [கலைஞர் கொடுத்ததாம்]
MGR - பொன்மனச் செம்மல் [வாரியார் கொடுத்ததாம்]
MGR - மக்கள் திலகம் [தமிழ்வாணன் கொடுத்ததாம்]
சிவாஜி கணேசன் - நடிகர் திலகம், சிம்மக்கு ரலோன், செவாலியே
பிரபு - இளைய திலகம்
ஜெமினி கணேசன் - காதல் மன்னன்
Heezulia
NS கிருஷ்ணன் - கலைவாணர்
MGR - புரட்சி நடிகர் [கலைஞர் கொடுத்ததாம்]
MGR - பொன்மனச் செம்மல் [வாரியார் கொடுத்ததாம்]
MGR - மக்கள் திலகம் [தமிழ்வாணன் கொடுத்ததாம்]
சிவாஜி கணேசன் - நடிகர் திலகம், சிம்மக்கு ரலோன், செவாலியே
பிரபு - இளைய திலகம்
ஜெமினி கணேசன் - காதல் மன்னன்
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
06.01.2018
கல்யாண பரிசு 1959
ஸ்ரீதர் ஒரு நல்.............ல கதைய எழுதினார். அதுவும் காதல் கதை. அந்தக் கதைய அவரே இயக்க போறதா சொன்னார். யார்கிட்டே சொன்னார் ? கிருஷ்ணமூர்த்தி & கோவிந்தராஜன். இவங்க யார் தெரியுமோ ? அவரோட பார்ட்னர்கள். அவங்க ரெண்டு பேரும் பயந்தாங்களாம். எதுக்காம் ? அவரால இப்படிப்பட்ட ஒரு நல்ல கதை பாழாயிறக்கூடாதேன்னு தான். வேறே யார்கிட்டேயாவது குடுக்கலாம்னு சொன்னாங்க.
அப்புறமா அப்டி இப்டீன்னு ஸ்ரீதரே அந்தப் படத்த இயக்க சம்மதிச்சாருங்க. பின்னே என்ன ! அவரோட முதல் படமே தடாலடியா, கன்னா பின்னான்னு ஓடுச்சு. சும்மாவா, தேசிய விருதுல்ல கெடச்சுது. இவ்வளத்துக்கும், ஸ்ரீதர் யார்கிட்டேயும் உதவியராக இருக்கல. எல்லாம் அவர் சினிமா அனுபவம் தான்.
இந்தப் படம் தெலுங்கிலே 'பெல்லி கானுகா' என்கிற பேர்ல ரீமேக் ஆச்சு. இதுல நாகேஸ்வரராவும் சரோஜாதேவியும் நடிச்சாங்க. இந்தியிலே 'நஜ்ரானா' பேர்ல உருவாச்சு. இந்தியில வையந்திமாலாவும் ராஜேந்திரகுமாரும் நடிச்சாங்க.
இந்த இந்திப்படத்த பத்தி ஒண்ணு சொல்லணும். இந்தப் படம் தயாரிக்கும்போதுல்ல, சரோஜாதேவி தான் இந்தியிலும் நடிப்பார்னு சொன்னாங்க. சரோஜாதேவியும் ஆசையா காத்துக்கிட்டு இருந்தார். ஆனா அவர் ஆசை வீணா போச்சு. அவரோட கோபத்த ஏதோ ஒரு பேட்டியில கூட சொல்லியிருந்தாராம்.
அந்த சமயத்தில 'சசுரால்' என்கிற வேற இந்தி படத்துக்கு இயக்குனர் எல்.வி. பிரசாத் சரோஜாதேவிய புக் செஞ்சார். இதுல அவரோடு ராஜேந்திரகுமார் நடிச்சிருந்தார். ஒரே நேரத்துல அந்த நzரானாவும், இந்த சசுராலும் ரிலீஸ் ஆச்சு. அந்த நzரானா படுத்துருச்சு. இந்த சசுரால் சக்க போடு போட்டுச்சு. நம்ம சரோஜாதேவிக்கு சந்தோஷம் தாங்கல. கேக்கவா வேணும்.
தமிழ்ல எத்தனையோ காதல் படங்க வந்திருந்தாலும் இந்த கல்யாண பரிசு படமும் சிறந்த காதல் பட வரிசையில் நிக்குதுல்ல. அதுவும் முக்கோண காதல் கதை.
கல்யாண பரிசு 1959
ஸ்ரீதர் ஒரு நல்.............ல கதைய எழுதினார். அதுவும் காதல் கதை. அந்தக் கதைய அவரே இயக்க போறதா சொன்னார். யார்கிட்டே சொன்னார் ? கிருஷ்ணமூர்த்தி & கோவிந்தராஜன். இவங்க யார் தெரியுமோ ? அவரோட பார்ட்னர்கள். அவங்க ரெண்டு பேரும் பயந்தாங்களாம். எதுக்காம் ? அவரால இப்படிப்பட்ட ஒரு நல்ல கதை பாழாயிறக்கூடாதேன்னு தான். வேறே யார்கிட்டேயாவது குடுக்கலாம்னு சொன்னாங்க.
அப்புறமா அப்டி இப்டீன்னு ஸ்ரீதரே அந்தப் படத்த இயக்க சம்மதிச்சாருங்க. பின்னே என்ன ! அவரோட முதல் படமே தடாலடியா, கன்னா பின்னான்னு ஓடுச்சு. சும்மாவா, தேசிய விருதுல்ல கெடச்சுது. இவ்வளத்துக்கும், ஸ்ரீதர் யார்கிட்டேயும் உதவியராக இருக்கல. எல்லாம் அவர் சினிமா அனுபவம் தான்.
இந்தப் படம் தெலுங்கிலே 'பெல்லி கானுகா' என்கிற பேர்ல ரீமேக் ஆச்சு. இதுல நாகேஸ்வரராவும் சரோஜாதேவியும் நடிச்சாங்க. இந்தியிலே 'நஜ்ரானா' பேர்ல உருவாச்சு. இந்தியில வையந்திமாலாவும் ராஜேந்திரகுமாரும் நடிச்சாங்க.
இந்த இந்திப்படத்த பத்தி ஒண்ணு சொல்லணும். இந்தப் படம் தயாரிக்கும்போதுல்ல, சரோஜாதேவி தான் இந்தியிலும் நடிப்பார்னு சொன்னாங்க. சரோஜாதேவியும் ஆசையா காத்துக்கிட்டு இருந்தார். ஆனா அவர் ஆசை வீணா போச்சு. அவரோட கோபத்த ஏதோ ஒரு பேட்டியில கூட சொல்லியிருந்தாராம்.
அந்த சமயத்தில 'சசுரால்' என்கிற வேற இந்தி படத்துக்கு இயக்குனர் எல்.வி. பிரசாத் சரோஜாதேவிய புக் செஞ்சார். இதுல அவரோடு ராஜேந்திரகுமார் நடிச்சிருந்தார். ஒரே நேரத்துல அந்த நzரானாவும், இந்த சசுராலும் ரிலீஸ் ஆச்சு. அந்த நzரானா படுத்துருச்சு. இந்த சசுரால் சக்க போடு போட்டுச்சு. நம்ம சரோஜாதேவிக்கு சந்தோஷம் தாங்கல. கேக்கவா வேணும்.
தமிழ்ல எத்தனையோ காதல் படங்க வந்திருந்தாலும் இந்த கல்யாண பரிசு படமும் சிறந்த காதல் பட வரிசையில் நிக்குதுல்ல. அதுவும் முக்கோண காதல் கதை.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
06.01.2018
களத்தூர் கண்ணம்மா 1960
அட்வோகேட் சீனிவாசன். இவர் யார்னு தெரியுமா, நம்ம
கமலோட அப்பாவாம். இவர் பிரபலமானசினிமா
தயாரிப்பாளரின் நண்பராம். அந்த நண்பர்................. அவர்தாங்கமெய்யப்பசெட்டியார். சீனிவாசன் ஒருநாள் கமலை
செட்டியாரோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய்,
"என் பையன சினிமாவில சேர்க்கலாம்னு நெனச்சிருக்கேன்.
நல்லா துருதுருன்னு இருக்கான். ஏதாவது சான்ஸ் இருந்தா
சொல்லுங்களேன்" னு சொல்லிட்டு வந்திருக்கார்.
செட்டியாரும் "சரி" ன்னு சொன்னதோட சும்மா இருக்கலீங்க. ஜாவர் சீதாராமன கூப்ட்டாராம்.
"ஒரு சின்ன பையன வச்சு ஒரு கத எழுதுங்களேன்" ன்னு
சொன்னாராம்.அந்தக் கதைதான் இந்தப் படமாம். இதிலேதான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக
அறிமுகமானார்.
இதிலே ஒரு விஷயத்த கவனிச்சீங்களா? ஒரு குழந்தைக்காகவே ஒரு கதைய எழுத வச்ச குழந்தை
நட்சத்திரம் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்னு
தெரியுதுல்ல.
தமிழ்ல இந்தப்படம் ஓஹோன்னு ஓடியது போல, தெலுங்கிலே
டப் செஞ்சு அங்கேயும் நல்லா ஓடுச்சாம். அது மட்டும் இல்ல, இதே படம் 'மாவுரி அம்மாயி' என்கிற பேர்ல
தெலுங்கிலே ரீமேக் ஆச்சாம். இந்த ரீமேக் படத்துல கமல்
நடிக்கலியாம்.
தமிழ்,தெலுங்குலே மட்டுமாங்க, இந்தியிலும் ரீமேக் ஆச்சாம்.
இதிலே டெய்சி ராணி என்கிற சிறுமி தான் கமல் ரோல்ல
சிறுவனா நடிச்சிருந்தாராம். சிங்களத்திலேயும் ரீமேக் ஆகி,
ஒரே நாளில் ரிலீஸ் ஆச்சாம். இன்ட்ரஸ்ட்டிங்ல?
"அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ................." என்னாமாதிரி
பாட்டுல்ல? கொத்தமங்கலம் சுப்பு எழுதியது. கன்னா பின்னான்னு பேசப்பட்ட பாட்டு. படம்? நூறு நாள் ஓடோ ஓடுன்னுஓடுச்சுல்ல.
களத்தூர் கண்ணம்மா 1960
அட்வோகேட் சீனிவாசன். இவர் யார்னு தெரியுமா, நம்ம
கமலோட அப்பாவாம். இவர் பிரபலமானசினிமா
தயாரிப்பாளரின் நண்பராம். அந்த நண்பர்................. அவர்தாங்கமெய்யப்பசெட்டியார். சீனிவாசன் ஒருநாள் கமலை
செட்டியாரோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய்,
"என் பையன சினிமாவில சேர்க்கலாம்னு நெனச்சிருக்கேன்.
நல்லா துருதுருன்னு இருக்கான். ஏதாவது சான்ஸ் இருந்தா
சொல்லுங்களேன்" னு சொல்லிட்டு வந்திருக்கார்.
செட்டியாரும் "சரி" ன்னு சொன்னதோட சும்மா இருக்கலீங்க. ஜாவர் சீதாராமன கூப்ட்டாராம்.
"ஒரு சின்ன பையன வச்சு ஒரு கத எழுதுங்களேன்" ன்னு
சொன்னாராம்.அந்தக் கதைதான் இந்தப் படமாம். இதிலேதான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக
அறிமுகமானார்.
இதிலே ஒரு விஷயத்த கவனிச்சீங்களா? ஒரு குழந்தைக்காகவே ஒரு கதைய எழுத வச்ச குழந்தை
நட்சத்திரம் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்னு
தெரியுதுல்ல.
தமிழ்ல இந்தப்படம் ஓஹோன்னு ஓடியது போல, தெலுங்கிலே
டப் செஞ்சு அங்கேயும் நல்லா ஓடுச்சாம். அது மட்டும் இல்ல, இதே படம் 'மாவுரி அம்மாயி' என்கிற பேர்ல
தெலுங்கிலே ரீமேக் ஆச்சாம். இந்த ரீமேக் படத்துல கமல்
நடிக்கலியாம்.
தமிழ்,தெலுங்குலே மட்டுமாங்க, இந்தியிலும் ரீமேக் ஆச்சாம்.
இதிலே டெய்சி ராணி என்கிற சிறுமி தான் கமல் ரோல்ல
சிறுவனா நடிச்சிருந்தாராம். சிங்களத்திலேயும் ரீமேக் ஆகி,
ஒரே நாளில் ரிலீஸ் ஆச்சாம். இன்ட்ரஸ்ட்டிங்ல?
"அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ................." என்னாமாதிரி
பாட்டுல்ல? கொத்தமங்கலம் சுப்பு எழுதியது. கன்னா பின்னான்னு பேசப்பட்ட பாட்டு. படம்? நூறு நாள் ஓடோ ஓடுன்னுஓடுச்சுல்ல.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
06.01.2018
ராஜ பக்தி 1960
சரித்திர படம். நாடக நடிகர் வி.சி.கோபாலரத்தினம் 'ராஜபக்தி' ன்னு ஒரு நாடகம் எழுதினாராம். இதே பேர்ல படம் உருவாயிருக்கு. இதிலே நடிச்சவங்க எல்லாருமே பெரிய நட்சத்திரங்கள். அதனால எல்லாரையும் ஒரே நேரத்தில நடிக்க வைக்க முடியாம போச்சாம். ஏன்னா ஒரே சமயத்தில எல்லோருக்கும் கால்ஷீட் கிடைக்க கஷ்டமா போச்சாம். அதனால ஒவ்வொருத்தரையும் தனித்தனியே நடிக்க வைக்க வேண்டியிருந்ததாம். அத்தனை பேரும் அப்போ ரொம்ப பிசியாச்சே. அதனாலே படக்கதை ஒரு கோர்வையா வராம இருந்ததாம். பலமான நடிகர்களே படத்துக்கு பலவீனமாயிட்டாங்களாம். படம் புஸ் ...........................
1937 ல இதே பேர்ல ஒரு படம் வந்திருக்கு போலயே. அதிலே ப்பி.எஸ்.ரத்னாபாய் ஹீரோயினாம், ட்டி.என்.பட்டாபிராமன் ஹீரோவாம். இந்த படத்திலே ஒரு அதிசயம் என்ன தெரியுமா? ஒரு பிரபலமான டைரக்டர் நடிச்சிருக்காராம். நம்ம ஜாம்பவான்களுக்கு தெரியும். என்ன மாதிரி கத்துகுட்டீங்களுக்காக சொல்றேன். பி.ஆர்.பந்துலு இல்லே, அவர்தான் இதுலே நடிச்சிருக்காராம்.
ɒilυzɘɘH
ராஜ பக்தி 1960
சரித்திர படம். நாடக நடிகர் வி.சி.கோபாலரத்தினம் 'ராஜபக்தி' ன்னு ஒரு நாடகம் எழுதினாராம். இதே பேர்ல படம் உருவாயிருக்கு. இதிலே நடிச்சவங்க எல்லாருமே பெரிய நட்சத்திரங்கள். அதனால எல்லாரையும் ஒரே நேரத்தில நடிக்க வைக்க முடியாம போச்சாம். ஏன்னா ஒரே சமயத்தில எல்லோருக்கும் கால்ஷீட் கிடைக்க கஷ்டமா போச்சாம். அதனால ஒவ்வொருத்தரையும் தனித்தனியே நடிக்க வைக்க வேண்டியிருந்ததாம். அத்தனை பேரும் அப்போ ரொம்ப பிசியாச்சே. அதனாலே படக்கதை ஒரு கோர்வையா வராம இருந்ததாம். பலமான நடிகர்களே படத்துக்கு பலவீனமாயிட்டாங்களாம். படம் புஸ் ...........................
1937 ல இதே பேர்ல ஒரு படம் வந்திருக்கு போலயே. அதிலே ப்பி.எஸ்.ரத்னாபாய் ஹீரோயினாம், ட்டி.என்.பட்டாபிராமன் ஹீரோவாம். இந்த படத்திலே ஒரு அதிசயம் என்ன தெரியுமா? ஒரு பிரபலமான டைரக்டர் நடிச்சிருக்காராம். நம்ம ஜாம்பவான்களுக்கு தெரியும். என்ன மாதிரி கத்துகுட்டீங்களுக்காக சொல்றேன். பி.ஆர்.பந்துலு இல்லே, அவர்தான் இதுலே நடிச்சிருக்காராம்.
ɒilυzɘɘH
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
06.01.2018
ராஜா தேசிங்கு 1960
இந்தப் படம் அந்த காலத்து தெருக்கூத்து நாடகமாம். எம்.ஜி.ஆருக்கு இன்னொரு வெற்றி படம். இந்தப் படம் உருவான சில நாட்களுக்கு பின்னால, அவருக்கும் தயாரிப்பாளருக்கும் கொஞ்சம் லடாயாம். அந்தாங்க மனஸ்தாபம். அப்புறம் என்ன ஷூட்டிங் இஸ்டாப். .......................... அப்புறமா எப்படியோ எல்லாம் சரியாபோச்சுன்னு சொல்லுங்க.
படப்பிடிப்பு மறுபடியும் தொடர்ந்துச்சு. படபிடிப்பு முடியிறதுக்கு முன்னால இதுவர எடுத்த படத்த பார்க்கலாமேன்னாராம், எம்.ஜி.ஆர்.
"பாற்கடல் அலை மீது......." ன்னு ஒரு பாட்டு வருதாமே. தசாவதாரம் பத்திய பாடலாம். இந்த பாட்டு பத்மினி ஆடுற பெரீ....................................ய பாடல் காட்சியாம். இந்த பாடல பத்தி MGR க்கு தெரியாது. அவர் அத பாத்து, லேனா செட்டியார் கிட்ட அந்தப் பாடல் படத்துல வேணான்னுட்டாராம். அந்தப்பாட்ட எடுத்துட்டாங்களாம். சூப்பர் ஸ்டார் சொன்னதாச்சே. மீற முடியுமா?
அப்புறம் என்ன, கட் .......................... . படப்பிடிப்பு முடிஞ்சுது. திடீர்னு லேனாவுக்கு ஒரு ஆச வந்திருச்சாம். எப்படியா.............வது நீக்கப்பட்ட அந்தப்பாடல சேர்க்கணும், என்ன செய்யலா....................ம்னு யோசிச்சார்.............. யோசிச்சார்.
அப்பாட, ஒரு ஐடியா அவருக்கு வந்திருச்சுல்ல. அந்த பாட்டுக்கு 'தசாவதாரம்'னு பேர் வச்சாராம். சென்சார்கிட்டே ஒரு சர்டிபிகேட்டும் வாங்கினாராம். ராஜா தேசிங்கு படத்தோட இடைவேளை முடிஞ்சதும் இந்த தசாவதார பாட்ட ட்ரைலர் மாதிரி போட்டுட்டு, ராஜாதேசிங்கு படத்த போட ஆரம்பிச்சாங்களாம்.
எம்.ஜி.ஆர். விருப்பப்படி அந்தப்பாட்டு படத்துல வரல. லேனா ஆசைப்பட்டபடி படத்துடன் பாட்டு திரையில காட்டினாங்கல்ல. ரெண்டு பேரோட ஆசையும் நிறைவேறிச்சு பாத்தீங்களா? ஒரு கல்லில ரெண்டு மாங்கா ...........................................
1936 ல இதே பேர்ல ஒரு படம் வந்திருக்கு போல. லட்சுமி - ட்டி.கே.சுந்தரப்பா, ஹீரோயின், ஹீரோவாம். ராஜா சந்திரசேகர் தான் இயக்குனராம்.
ɐıןnzǝǝH
ராஜா தேசிங்கு 1960
இந்தப் படம் அந்த காலத்து தெருக்கூத்து நாடகமாம். எம்.ஜி.ஆருக்கு இன்னொரு வெற்றி படம். இந்தப் படம் உருவான சில நாட்களுக்கு பின்னால, அவருக்கும் தயாரிப்பாளருக்கும் கொஞ்சம் லடாயாம். அந்தாங்க மனஸ்தாபம். அப்புறம் என்ன ஷூட்டிங் இஸ்டாப். .......................... அப்புறமா எப்படியோ எல்லாம் சரியாபோச்சுன்னு சொல்லுங்க.
படப்பிடிப்பு மறுபடியும் தொடர்ந்துச்சு. படபிடிப்பு முடியிறதுக்கு முன்னால இதுவர எடுத்த படத்த பார்க்கலாமேன்னாராம், எம்.ஜி.ஆர்.
"பாற்கடல் அலை மீது......." ன்னு ஒரு பாட்டு வருதாமே. தசாவதாரம் பத்திய பாடலாம். இந்த பாட்டு பத்மினி ஆடுற பெரீ....................................ய பாடல் காட்சியாம். இந்த பாடல பத்தி MGR க்கு தெரியாது. அவர் அத பாத்து, லேனா செட்டியார் கிட்ட அந்தப் பாடல் படத்துல வேணான்னுட்டாராம். அந்தப்பாட்ட எடுத்துட்டாங்களாம். சூப்பர் ஸ்டார் சொன்னதாச்சே. மீற முடியுமா?
அப்புறம் என்ன, கட் .......................... . படப்பிடிப்பு முடிஞ்சுது. திடீர்னு லேனாவுக்கு ஒரு ஆச வந்திருச்சாம். எப்படியா.............வது நீக்கப்பட்ட அந்தப்பாடல சேர்க்கணும், என்ன செய்யலா....................ம்னு யோசிச்சார்.............. யோசிச்சார்.
அப்பாட, ஒரு ஐடியா அவருக்கு வந்திருச்சுல்ல. அந்த பாட்டுக்கு 'தசாவதாரம்'னு பேர் வச்சாராம். சென்சார்கிட்டே ஒரு சர்டிபிகேட்டும் வாங்கினாராம். ராஜா தேசிங்கு படத்தோட இடைவேளை முடிஞ்சதும் இந்த தசாவதார பாட்ட ட்ரைலர் மாதிரி போட்டுட்டு, ராஜாதேசிங்கு படத்த போட ஆரம்பிச்சாங்களாம்.
எம்.ஜி.ஆர். விருப்பப்படி அந்தப்பாட்டு படத்துல வரல. லேனா ஆசைப்பட்டபடி படத்துடன் பாட்டு திரையில காட்டினாங்கல்ல. ரெண்டு பேரோட ஆசையும் நிறைவேறிச்சு பாத்தீங்களா? ஒரு கல்லில ரெண்டு மாங்கா ...........................................
1936 ல இதே பேர்ல ஒரு படம் வந்திருக்கு போல. லட்சுமி - ட்டி.கே.சுந்தரப்பா, ஹீரோயின், ஹீரோவாம். ராஜா சந்திரசேகர் தான் இயக்குனராம்.
ɐıןnzǝǝH
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
06.01.2018
ரேவதி 1960
இந்தப் படத்த பத்தி ஒரு முக்கியமான தகவல் இருக்கு தெரியுமோ ............ .
'சந்திப்பு' என்கிற பேர்ல 1958 லேயே ஆரம்பமான இந்தப் படம், சென்சார் போர்டால தணிக்கை செய்யப்பட்டது வேற பேரால. அது வந்து... 'தியாக உள்ளம்' என்கிற பேர்ல. இந்த பேர்ல இந்தப் படம் மலேசியாவுல மட்டும்தான் ரிலீஸ் ஆச்சாம். சென்னையிலே ரிலீஸ் பண்றதுல தயாரிப்பாளருக்கு என்னமோ பிரச்சினையாம்.
ஏன்னா மறுபடியும் இந்தப் படம் தணிக்கையாச்சாம். அப்போ 'தியாக இதயம்' னு பேர மாத்தினாங்களாம். தணிக்கையாளர்களுக்கு இந்தப் படத்து மேலே என்ன வெறுப்போ என்னவோ, மறுபடியும், கடைசியில 'ரேவதி' பேர வச்சு தணிக்கைய ஒரு வழியா முடிச்சாங்களாம்.
சரி நா........லு தடவ பேர மாத்தினாங்கள்ல. படம் ரிலீசாச்சோ. அதுவும் இல்ல. படத்தோட பேர மாத்தி........... மாத்தி வச்சாங்கல்ல, அம்புட்டுதான். எந்த.......... டிஸ்ட்ரிப்யூட்டரும் படத்த வாங்க தயாரா இல்லியாம். சென்.............டிமென்ட். அதனால ................இந்தப் படம் .................................... பொட்டிகுள்ளேயே ........................படுத்துருச்சாம்.
ailuzeeH
ரேவதி 1960
இந்தப் படத்த பத்தி ஒரு முக்கியமான தகவல் இருக்கு தெரியுமோ ............ .
'சந்திப்பு' என்கிற பேர்ல 1958 லேயே ஆரம்பமான இந்தப் படம், சென்சார் போர்டால தணிக்கை செய்யப்பட்டது வேற பேரால. அது வந்து... 'தியாக உள்ளம்' என்கிற பேர்ல. இந்த பேர்ல இந்தப் படம் மலேசியாவுல மட்டும்தான் ரிலீஸ் ஆச்சாம். சென்னையிலே ரிலீஸ் பண்றதுல தயாரிப்பாளருக்கு என்னமோ பிரச்சினையாம்.
ஏன்னா மறுபடியும் இந்தப் படம் தணிக்கையாச்சாம். அப்போ 'தியாக இதயம்' னு பேர மாத்தினாங்களாம். தணிக்கையாளர்களுக்கு இந்தப் படத்து மேலே என்ன வெறுப்போ என்னவோ, மறுபடியும், கடைசியில 'ரேவதி' பேர வச்சு தணிக்கைய ஒரு வழியா முடிச்சாங்களாம்.
சரி நா........லு தடவ பேர மாத்தினாங்கள்ல. படம் ரிலீசாச்சோ. அதுவும் இல்ல. படத்தோட பேர மாத்தி........... மாத்தி வச்சாங்கல்ல, அம்புட்டுதான். எந்த.......... டிஸ்ட்ரிப்யூட்டரும் படத்த வாங்க தயாரா இல்லியாம். சென்.............டிமென்ட். அதனால ................இந்தப் படம் .................................... பொட்டிகுள்ளேயே ........................படுத்துருச்சாம்.
ailuzeeH
- Sponsored content
Page 11 of 29 • 1 ... 7 ... 10, 11, 12 ... 20 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 29
|
|